உங்களுடைய இந்தப் பதிவிற்கு நாங்கள் சிரம் தாழ்த்தி நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் பாண்டிய தேசத்தின் புகழ் வளர்க பாண்டிய நாடு வளர்க 🙏
@Pandiya_maravar_media_
Ай бұрын
பாண்டிய மறவர் குல மன்னர் சடையவர்மன் சுந்தரபாண்டியன் தேவர் 🎏👑💯💪 இந்த அருமையான பதிவு செய்துத சகோதரருக்கு நன்றி ❤❤❤
@ramakrishnanm1200
5 ай бұрын
Super thambi மன்னன மறவன் சுந்தரபாண்டியதேவர் ❤ புகழ். வாழ்கவே..
@Tirunelvelian_official
Ай бұрын
தேவர் பட்டம் யாதவருக்கும் உண்டு.
@ramaneik2939
5 ай бұрын
என்னவென்று சொல்வேன் யூடியூபில் எவ்வளவு நல்ல விடயங்கள் வெளிவருகின்றன நன்றி, நிற்க எம் தமிழ் மண்ணை ஆண்ட அத்துனை தமிழர்களும் வீர தீர மிக்கவர்கள் என்பதில் ஐயமில்லை நீங்கள் அனைவரும் (யூட்டியூபர்கள்) ஒற்றுமையுடன் இருந்து வரலாறை வெளிக்கொணரும் முயற்சியில் இருங்கள் எங்கள் ஆதரவு உங்கள்ளுக்கு என்றும் உண்டு என்று இதன் மூலம் உறுதி கூறுகிறேன். 🎉
@karthikak9579
5 ай бұрын
Truest words
@Theglobalpeace
5 ай бұрын
சுயநலம் கொண்ட பிற மொழியாளர் ஆள்வதால் தமிழர் பண்டைய வரலாற்று சின்னங்கள் சிதைவடைகிறது. தமிழர் வரலாறு காப்பாற்ற பட , தமிழ் மொழி வாழ , வளர , தமிழை , தமிழ் மக்களை, சக மனிதரை , எல்லா உயிரினங்களையும் நேசிக்கும் ஒரு தலைவன் ஆட்சிக்கு வர வேண்டும் .
@LogeshLogesh-fv5xt
5 ай бұрын
அன்னா, எங்க ஊரில் ஒரு --- கோயில் --- உள்ளது. அதில் பண்டைய காலத்து கல்வெட்டுகள் தனித்தனியான பாறையில் உள்ளது. அதனை தங்கள் தான் வெளி கொண்டு வரவேண்டும் . ( இடம்--- சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தாலுகா, வேலங்குடி கருப்பர் கோவில் அருகே உள்ளது. கண்டுபிடியுங்கள் அது என்ன மர்மம் என்று?.🧐🧐🧐
@status-ge1ux
5 ай бұрын
இவருக்கு பிறந்தநாள் தென்காசியில் சிறப்பாக கொண்டாடபட்டது பாண்டிய மறவர் தலைமையில்! 🎏💛❤️ வாழ்க எம் முன்னோர் பாண்டியர் புகழ்
@Tirunelvelian_official
Ай бұрын
பாண்டியர்கள் ஆயர் குலம் என்பதற்கு ஆதாரங்கள் 1. பாண்டியர் , யாதவர் - சந்திர குலம் 2. அண்டர் மகன் குறுவழுதி பாண்டியன் - அண்டர் என்றால் இடையர். 3. கடுங் கோன் பாண்டியன் - கோன் பட்டம் தான் கோனார் ஆகிறது. 4. வலியினான் வணக்கிய, வாடாச் சீர்த் தென்னவன் தொல் இசை நட்ட குடியொடு தோன்றிய நல் இனத்து ஆயர், (கலித்தொகை 104). 5. முதன் முதலில் அரசு முறை தோன்றியது முல்லை நிலத்தில் தான்.. முல்லை நிலத்தலைவனே அரசனாகிறான். கால்நடைகளை செல்வங்களாகக் கொண்டு வணிகமும் போரும் நடைபெற்றது முல்லை நிலத்தில் தான். முல்லை நில மக்கள் தான் இடையர்.
@BabuSethubathi
2 ай бұрын
சுந்தரபாண்டிய தேவர் அவர் புகழ் வாழ்க
@tamiltsairam2191
5 ай бұрын
ஜடையவர்மன் சுந்தரபாண்டியன் சதய விழாவை கொண்டாட வேண்டும் 🙏💪🎏🎏🎏🚩
@o.anandhakumar5641
5 ай бұрын
சதயம்(கும்பம்)என்பது முதலாம் இராஜராஜ சோழன் பிறந்த நட்சத்திரம் அதனால் அவருக்கு சதய விழா தஞ்சாவூரில் நடக்கிறது இவருக்கு அதை கொண்டாட முடியாது,சடையவர்மன் சுந்தர பாண்டியன் பிறந்தது மூல நட்சத்திரம் நண்பா மூல விழா தான் கொண்டாட வேண்டும்.
@vigneshpandi2928
4 ай бұрын
சோழர் குலநாசினி மாறவர்மன் சுந்தரபாண்டிய தேவர் வாழ்க.....
கல்வெட்டு எழுத்துகளை விரைவாகப் படித்து பொருள் கூறும் தங்களின் திறமையும் புலமையும் வியக்க வைக்கிறது. வாழ்க! வளர்க!
@rajeshkumar9569
5 ай бұрын
சடையவர்மன் சுந்தர பாண்டியனின் பள்ளிப்படை எங்குள்ளது சொல்லுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.❤❤❤❤❤❤❤❤❤❤ .
@pugalg5151
5 ай бұрын
❤ சிறப்பு 🙏 பாண்டிய தேசத்தின் சிறப்பு எட்டு திசைகளிலும் பரவட்டும் ❤
@velazhagupandian9890
5 ай бұрын
அருமையான காணொளி. வாழ்த்துக்கள். வரலாறு கூறும் மெய் கீர்த்திகள் வணங்கப்பட வேண்டியவையே.
@jishnuranjan8966
16 күн бұрын
மிக்க நன்றி. சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. பாண்டிய மன்னன் சடையவர்மன் சுந்தரபாண்டியன் பற்றி தெரிந்து மெய்சிலிர்த்துப் போனேன். மதுரைலிருந்து 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏வாழ்க வளத்துடன் தம்பி 17:52
@dailynewfuns
5 ай бұрын
சகோ நீங்க எல்லாத்தையும் புத்தகமாக வெளியிடலாமே.😂❤
@jeraldselvakumar2688
3 ай бұрын
முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் வரலாறு நாவல் வடிவில் இருக்கிறது. எழுத்தாளர் சாண்டில்யன் எழுதிய *ராஜ முத்திரை* மற்றும் விஷ்வக்சேனன் எழுதிய *இந்திர தனுசு* நாவலை படியுங்கள்.
@MoorthySundara-wo7gw
5 ай бұрын
சொல்லும் குறல் வளமையும் நலம். நல்தமிழ் வழி தோன்றல் தம்பிக்கு நன்றி🙏👌
@kumaresanr6671
5 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி பாராட்டுக்கள்
@PandiThangapandi-ku7so
5 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
@rajakoorbalarm9999
5 ай бұрын
சுந்தரபாண்டியதேவர் என்று வாசிப்பதை மறுமுறை சொல்லும்போது சுந்தரபாண்டியதேவர் என்றெ தயவுசெய்து குறிப்பிட வேண்டுகிறேன்
@nagarajanponraj9308
5 ай бұрын
நீங்கள் இத்தமிழகத்தின் அரிய பொக்கிஷம். இவ்வரசு உங்களை நன்கு பயன் படுத்தி கொள்ள வேண்டும்.
@vivekr6738
5 ай бұрын
Ada bro terinju iruntha vanthuruppen bro unga big fan en oorukku vanthurukkinga welcom to thiruppanthuruthi
@akramkumar2656
5 ай бұрын
தேவர் என்பது இறை பணியில் ஈடுபட்டவர்கள் குறிக்கும் உயர்ந்த சொல் - இதே காணொளியில் ஆந்திர காகத்திய அரசரை குறிக்கும் பொழுது அவர் பெயராக கண்ணர தேவர் என்று சொல்லப்படுவதை கவனிக்கவும்
@RajKumar-p5o7p
5 ай бұрын
Poda....pun
@VGRIndrajeeth-qf9xf
5 ай бұрын
வாழ்க புகழ் சடையவர்மன் சுந்தரபாண்டியன் இனிய அகவை நாள் வாழ்த்துகள்
@radhakrishnasamynagiah4741
5 ай бұрын
பாண்டியம்வாழ்கசிறந்து
@Books_Review_Channel
5 ай бұрын
சிறப்பான காணொளி மகிழ்ச்சி❤
@navin6903
5 ай бұрын
மிகச்சிறப்பாக உள்ளது, பழையாறை அரண்மனை வளாகத்தில் ஆய்வு செய்து வெளியிடுங்கள்
@rajadurai8067
5 ай бұрын
பழையாறை யில் எந்த அரண்மனையும் சிதிலமடைந்த நிலையில் கூட இல்லை
Hi bro, i watch your video recent days its excellent. In Tiruppur poondi temple carried lot of kalvettu in the temple. You plz come there and research bro
@aramsei5410
3 ай бұрын
இந்த கல்வெட்டுகளை பள்ளி பாட புத்தகங்களில் சேர்க்க வேண்டும்❤
@suriyamaran3628
Ай бұрын
எவ்வளவு அரிய தகவல்கள்... வாழ்த்துகள் தம்பி...🎉🎉🎉🎉....
@manojmurugan.
4 күн бұрын
நன்றி அண்ணா ❤️
@baburamabadhran1437
5 ай бұрын
Sulper. Keep posting like these a lot. Unbiased chera chola pandiya pallava king history and kalvetu reading. Next generation will benefit. Keep it up pl.
@jyothishanker16
Ай бұрын
This temple is in tanjore.but whoch temple ?where it is situated?niice msg
@ஓம்_சத்குரு_ஸ்ரீபிரம்மா
21 күн бұрын
Thiruppoonthuruthi
@deebikar6105
4 ай бұрын
Neraiya videos podunga bro nalla iruku
@karthikn612
5 ай бұрын
Ungaludauyaa thiramaikku vaaazthukkal
@naveenkumarmohan2873
10 күн бұрын
Come to Kolar Amman temple in KGF inscriptions are very clearly protected. You will get a treat of history.
@dailynewfuns
5 ай бұрын
17:29 Oh avar birthday va innaiku avara nabaga படுதிகிட்ட ore ஆள் நீங்க மட்டும் தான் ப்ரோ😂😂😂❤
அண்ணா காஞ்சிபுரம் மாவட்டம் ஊத்துக்காடு எல்லையம்மன் கோயிலோட வரலாறு அதபத்தி ஒரு காணெலி போடுங்க
@vigneshravi99
2 ай бұрын
அண்ணா எங்க ஊர்ல ஒரு நடுகல் இருக்குனா ..ஒரு வீரன் ஒரு புலியின் வயிற்றில் குத்தியது போல் இருக்கிறது ...அதன் பக்கத்தில் ஒரு கல் வெட்டு வாக்கியம் உள்ளது. ஆனால் அதை படிக்க முடியவில்லை .....அது எத்தனாம் நூற்றாண்டில் இருந்து இருக்கிறது சொல்ல முடியுமா அண்ணா
@K.Natarajan-e6k
5 ай бұрын
Intha kalvettu ulla oor yethuu.. Arumai thodarutum tum tum ungal payanam
@jssanjay1341
5 ай бұрын
நன்றி நண்பரே
@devilbeastprophet7676
5 ай бұрын
இது viral ஆகவேண்டிய விஷயம்!
@alexkirubainathanvincent5980
5 ай бұрын
அருமை🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@parthamessi1049
5 ай бұрын
சேரர்கள் பற்றி தகவல் செய்திகள்??? Video podunga anna❤
@arunraj3764
5 ай бұрын
No videos about seran
@karthiksiva1391
5 ай бұрын
இந்த பதிவில் பாண்டிய மன்னருக்கு தாங்கள் கொடுத்த முகப்புரையில் கேரள வம்சம் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். சேரல வம்சம் என்பதே சரியாக இருக்கும் என்பது எனது கருத்து. சேரலமே மருவி கேரளம் ஆனது.
@srijathanish1906
Ай бұрын
இந்த கோவில் எங்கே உள்ளது என்று தெளிவாக இல்லை உங்கள் தகவலை மட்டும் தெரிந்து கொண்டால் மட்டும் போதாது.அந்த இடம் எங்கே உள்ளது என்று தெளிவாக கூறுங்கள்.
@dineshkumar-ip5np
2 ай бұрын
ji temple name sollunga
@krishnakrish1227
5 ай бұрын
Bro senthamangalam innumum iruku Kalla kurichi ila ithu vanthu near ulundur pet till gate kita irukum antha mari thiruvarangam tiruchi ila ithu manalurpettai kita iruka aathi thiruvarangam anga tha thula baram famous ... My native 😅😅
@dhayananthdhaya6608
5 ай бұрын
engakulum padika and meaning theirnja oru video podunga bro
@சபரிபாலாஜி.தஞ்சை
5 ай бұрын
சிறப்பு🔥 ஆனால் தமிழ் மன்னர்களில் இராஜ இராஜ சோழனின் புகழை எந்த மன்னராலும் நெருங்க இயலாது.💪
@silamparasanm7505
8 күн бұрын
பாண்டியநாடு❤
@Tirunelvelian_official
Ай бұрын
ஒரு தமிழ் புலவர் கீழ்கண்ட சிலேடைப் பாட்டால் பாண்டியர்கள் யாதவர்கள் என்பதனை விளக்குகிறார். "கோலெடுத்து கோத்துரத்தும் கோப்பாண்டி மன்னன்வடி வேலெடுத்தும் கோத்துரத்தல் விட்டிலனே சால்மடுத்த பூபாலனானாலும் போமோ புராதனத்திற் கோபாலனான குணம்". பாட்டு விளக்கம்: பாண்டிய மன்னனே! வேலாயுதம் கொண்ட பாண்டியனே! உன் எதிரிகளைத் தாக்குவதற்காக அவர்களைத் துரத்திக்கொண்டு வேலாயுதத்துடன் நீ பாய்ந்து செல்கிறாய். இதற்கு கரணம் உன் பரம்பரை புத்தி ஆதியிலே நீ ஆயனாக இருந்தவன். எனவே மன்னனான பிறகும் குட கோதுரத்தும் புத்தி உனக்குப் போகவில்லை. கோ- என்றால் மன்னன், பசு என்ற இரு பொருள் உண்டு. இந்த இரண்டு பொருளிலும் இவர் பயன்படுத்துகிறார்.
@prabhukaliyaperumal3224
5 ай бұрын
Thanjavur la entha kovil idhu
@chidaaxis828
4 ай бұрын
Super anna
@vigneshvaran8023
5 ай бұрын
Enga ooru Kovil bro
@sathisskumarb6546
5 ай бұрын
Superb
@Aattuvaalu7
4 ай бұрын
Sundarapandiyadevar❤💥
@eshwarswaminathan3031
5 ай бұрын
Tirunelveli Madurai we have know about pandyas
@Tirunelvelian_official
Ай бұрын
பாண்டியர்கள் ஆயர் குலம் என்பதற்கு ஆதாரங்கள் 1. பாண்டியர் , யாதவர் - சந்திர குலம் 2. அண்டர் மகன் குறுவழுதி பாண்டியன் - அண்டர் என்றால் இடையர். 3. கடுங் கோன் பாண்டியன் - கோன் பட்டம் தான் கோனார் ஆகிறது. 4. வலியினான் வணக்கிய, வாடாச் சீர்த் தென்னவன் தொல் இசை நட்ட குடியொடு தோன்றிய நல் இனத்து ஆயர், (கலித்தொகை 104). 5. முதன் முதலில் அரசு முறை தோன்றியது முல்லை நிலத்தில் தான்.. முல்லை நிலத்தலைவனே அரசனாகிறான். கால்நடைகளை செல்வங்களாகக் கொண்டு வணிகமும் போரும் நடைபெற்றது முல்லை நிலத்தில் தான். முல்லை நில மக்கள் தான் இடையர்.
இந்த வேலையை விட்டுவிடாதீர்கள், நாம் தமிழர் வரலாற்றையும் மொழியையும் உயர்த்த வேண்டும்.
@Premkumar-pf7pq
5 ай бұрын
What about Night War...???
@aramsei5410
3 ай бұрын
🎉❤🎉
@ramvel9120
2 ай бұрын
Seekirama oru time machine ah kandu pidingapaa. Travel pani poi avanga 3nu per mandai la adichu onna irungaya mughal and british varuvainganu sollanum
@venkataramanan7219
4 ай бұрын
வணக்கம்🙏 என் பெயர் வெங்கட்ரமணன். நான் தமிழ் நேவிகேஷன் கருணாஸ் சேனலை பார்த்து விட்டு இன்றிலிருந்து உங்கள் சேனலை பின் தொடர்கிறேன்.மிகவும் நன்றாக விளக்குகிறீர்கள். வாழ்த்துகள்💐 உங்களைப் போன்றோர் இருக்கும் வரை தமிழ் அழியாது. சடையவர்மபாண்டியன் சேரர்களை வீழ்த்தியது பற்றி கூறினீர்கள். இன்றளவும் கேரளாவில் அனைத்து தமிழர்களையும் ( தமிழ்நாடு என்று சொன்னாலே) பாண்டி என்றுதான் அழைக்கிறார்கள். ஒருவேளை சடையவர்மன் வெற்றிக்குப் பிறகு இந்த பெயர் வந்திருக்குமோ.... முடிந்தால் கூறவும். 🙏
@dailynewfuns
5 ай бұрын
இவர் எப்படி இறந்தாரு 😢
@kantchanacattavarayan4139
5 ай бұрын
👍🙌👏
@hariharasudhanhariharasudh964
5 ай бұрын
❤❤❤❤
@maruthuvarmaniyammaruthuva7844
5 ай бұрын
சோழர்கள் மருத்துவம் பற்றிய குறிப்புகள் இல்லையா¿??¿?¿???¿???
@dilibabu1207
5 ай бұрын
அண்ணா, காரைக்குடி அருகே "அழகப்பா Govt Engineering colleage" oppositeலை "நிசும்பசுதனி"க்கு கொல்லங்காளி'ங்கற பேர்ல கோவில் இருக்கு, இது " முதலாம் ராஜேந்திரன்" காலத்து கோவில். இது பற்றி ஒரு Video செய்யுங்கள்.
@rajadurai8067
5 ай бұрын
இவர் இறந்த பின்னர் அவரின் வாரிசுகள் ஒற்றுமை இன்றி தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு ஒரு நபர் வடக்கே இருந்த முகம்மதிய ரை உதவிக்கு கூப்பிட அன்றைய தமிழகத்திற்கு சனியன் பிடித்துவிட்டது
Пікірлер: 176