மதுரையில் நடந்த சமத்துவ மக்கள் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் தலைவர் சரத்குமார் அவர்களின் பேச்சு
இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும்.. படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும்...
எங்கு சென்றாலும் கட்சி வேஷ்டி அணிந்து செல்ல வேண்டும்..
எல்லா பகுதிகளிலும் கட்சி கொடி இருக்க வேண்டும்..
நம்முடைய பகுதிகளில் நம்மையும் நமது இயக்கத்தை அடையாளப்படுத்திகொள்ள வேண்டும்...
- தலைவர் புரட்சித்திலகம் நாட்டாமை
Негізгі бет #Sarathkumar
No video
Пікірлер