கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு வேகமெடுத்திருக்கும் நிலையில், தமிழகத்தில் மீண்டும் பேசுபொருளாகியிருக்கிறது கொடநாடு எஸ்டேட்... ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்தாமான இடமாக இருந்த கொடநாடு எஸ்டேட் தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்திருக்கிறது...
பல வருடங்களாக ஏதாவதொரு வகையில் தமிழகத்தில் விவாதத்தைக் கிளப்பிக்கொண்டிருக்கும் கொடநாடு எஸ்டேட்டின் ஆரம்பகால கதை வில்லங்கம் நிறைந்தது....
`தொலைபேசி மிரட்டல்... அமைச்சர்களின் அச்சுறுத்தல்கள்... குண்டர்களின் மிரட்டல்கள்' என கொடநாடு எஸ்டேட் சசிகலா வசம் வந்ததன் பின்னணியில் சினிமாவை விஞ்சும் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. `எங்களை மிரட்டித்தான் கொடநாடு எஸ்டேட்டை வாங்கினார்கள். அதனை மீட்காமல் ஓயமாட்டேன்' என்று ஜெயலலிதா இறந்ததற்குப் பிறகு கிளம்பினார் கொடநாடு எஸ்டேட்டின் முன்னாள் முதலாளி பீட்டர் கிரேக் ஜோன். தேயிலை எஸ்டேட் ஒன்றில் கன்சல்டிங் மேனேஜராக பணியாற்றும் அவரிடம் ஜூனியர் விகடனுக்காக 2017-ல் எடுத்த நேர்காணல் இது...
ஜெயலலிதாவை மட்டுமல்ல... கொடநாடு எஸ்டேட்டையும் அவ்வளவு சீக்கிரம் தமிழக மக்களால் மறந்துவிட முடியாது. குளிருக்குப் பெயர் போன கொடநாடு, தமிழக அரசியலில் கக்கிய அனலுக்கு அளவே இல்லை. இப்போதும் அது அடங்கவில்லை. ‘‘எங்களை மிரட்டி வாங்கிய கொடநாடு எஸ்டேட்டை மீட்காமல் விடமாட்டேன்’’ எனப் புதுப்புயல் கிளப்பினார் அதன் முன்னாள் உரிமையாளர் பீட்டர் கிரேக் ஜோன். 2017ம் ஆண்டு ஜு.வி.க்கு அவர் அளித்த பேட்டியில் இருந்து....
விரிவாகப் படிக்க: www.vikatan.co...
#Sasikala #Kodanadu #ADMK
Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp
Негізгі бет "Sasikala ஒரு பேரிடர்" - கொடநாடு எஸ்டேட் முன்னாள் உரிமையாளர் பீட்டர் கிரேக் ஜோன் Exclusive பேட்டி
Пікірлер: 1,6 М.