ஸ்ரீ குருராஜோ விஜயதே!
உலகளாவிய "ஸகல ப்ரதாதா பக்தி இயக்கம்" மகிமையுடன் வழங்கும்...
"ஸ்ரீ ராகவேந்திர மகிமை 289"
"தானம் பெற்ற ஸ்ரீமடம் நிதானம் காட்டலாமா?"
ஒருவர் ஒன்றை தானம் தந்து விட்டால் அதை மறந்து விடவேண்டும், அதில் தலையிடக் கூடாது என்பர்.
ஆனால் இது எல்லாவற்றுக்கும் பொருந்துமா என்ன!
அப்படி ஒரு ஸ்ரீ மடம் நிதானம் காட்டியதால் தானம் தந்தவர் நிதானம் இழந்து போனார்.
அது என்னாயிற்று? நாம் பார்த்து வரும் சம்பவம் என்னாயிற்று என்பதை அறிய இத்துடன் இணைத்துள்ள யூட்யூப் லிங்கைத் தொடுங்கள்!
நன்றி!
அன்புடன்
"ஸாரஸ்வத ரத்னா "
அம்மன் சத்தியநாதன்.
Негізгі бет Музыка ஸ்ரீ ராகவேந்திர மகிமை 289-" தானம் பெற்ற ஸ்ரீமடம் நிதானம் காட்டலாமா?- அம்மன் சத்தியநாதன்.
Пікірлер: 11