ஸ்ரீ வலம்புரி சோழ விநாயகர் திருவடிகள் போற்றி
குரோதி வருடம் சித்திரை மாதம் 14 ம் தேதி (27-04-2024) சனிக்கிழமை மாலை 06.00 மணிக்கு மேல் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி, ஸ்ரீவாரி கார்டன்-ல் அருள்பாலித்து கொண்டிருக்கும் அருள்மிகு ஸ்ரீ வலம்புரி சோழ விநாயகர் ஆலயத்தில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு கணபதி ஹோமம் நடைபெற்றது. அதை தொடர்ந்து விநாயகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது அதன் தொடர்ச்சியாக இந்த மாத சிறப்பு பூஜையாக *கோ பூஜை * நடைபெற்றது.
இந்த மாத பூஜையின் கட்டளைதாரர்
E. R. ராமசாமி அவர்கள் குடும்பத்தினர், ஜங்காலபட்டி , கரூர் மாவட்டம்.
பூஜை முடிந்த பிறகு அன்னதானம் நடைப்பெற்றது
Негізгі бет ஸ்ரீ வலம்புரி சோழ விநாயகர் ஆலயத்தில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு கணபதி ஹோமம் நடைபெற்றது.
Пікірлер