நீங்க கூறும் விதம நலலா இருக்கு...இவ்ளோ நாளாய் புராண இதிகாசங்களை எவ்விதததில் பார்த்தேன் என்பதிவிருந்து மாறுபாடாய் உள்ளது... ஒரு ஏசிதனை உதாரணமாய் வைத்து விளக்கம் தந்த விதம் அருமை...மிக மிக எளிமையான புரிதலைத் தந்து புராண வேதம்தனை புரிய வைக்கின்றீர்கள் ...இருப்பினும் நான் இருமுறையேனும் திரும்பத் திருமப கேட்க வேண்டும்... அது தங்களின் பிழையல்ல...எனது புரிதல் அறிவின் குறை ஆகவேதான்...நன்றி...🙏🙏 அப்ரம்...அப்பெண் ஒருவேளை இந்திரலோகத்திலிருந்து வந்திருக்குமோ....அதனால் எளிமையான கேள்வியாய் பூனை எவ்வாறு கத்தும் என்று கேட்டிருப்பரோ..... என்னவோ.....நானெல்லாம் எமலோகத்தில் இருந்து வந்திருக்கிறேன்...எம்பெருமாளிடம சரண் புகுவதற்கான பாடம்தனையே சற்றே சிரமப்பட்டேனும் கற்றுக்கொள்கிறேன்...🙏🙏
@lakshmiramaswamy9241
2 жыл бұрын
இதிகாச புராணங்களை கேட்டு அனுபவிப்பது ஆனந்தம் ..ஆத்ம சுகமும் ஆகும். அதைவிட சுகம் வேதங்களை அனுபவிப்பது. அதை நாங்கள் பெற்றதற்கு கோடானு கோடி நன்றிகள் தங்களுக்கே... நமஸ்காரம்.
@shankarnair6704
Жыл бұрын
Beautiful! 🙏🙏🙏
@sridharsridhar1230
2 ай бұрын
Really great sir What flow sequence It runs like a river
@rajeshwarikrishnan2262
Жыл бұрын
OM NAMO NARAYANAYA🙏🌹🕉️🙇Thaayar THIRUVADIHAL CHARANAM🙏🌹🕉️🙇
@himabindu6970
Жыл бұрын
It is like nectar, hearing u gives so much of solace
Namaskaram.....So much of knowledge and information...
@saraswathishaji4726
2 жыл бұрын
നമസ്ക്കാരം സ്വാമി 🌹🙏🙏
@sekarannarayanan9374
Жыл бұрын
அனைவர்க்கும் அனந்த கோடி நமஸ்காரங்கள். 30.05.2023.
@rk7770
2 жыл бұрын
Sri lakshminarayana.........
@sairavi7518
2 жыл бұрын
Shree mathrey Namah
@nd2475
3 ай бұрын
SeethaRam🙏🏻SeethaRam🙏🏻SeethaRam🙏🏻
@harish.dcs16harish.d17
Жыл бұрын
Hare krishna 🌺🌺🌺thank you ❤🌹🙏🙏🙏🙏🙏🙏
@sadhasivamgovindaraj2684
2 жыл бұрын
Sir, Please original Vaalmigi Ramayanam Sollungal Translate poigala Velichchathukku kondu Varungal Vungala mathiri apoorva Piravigal payan adayum You are Real man for Sanskrit DHIL MAN please Original pesungal 👍🙏💯🔥😊 Vazhththukkal Vazhga valamudan Vazhga pallandu. 🙏
@paalmuruganantham1457
2 жыл бұрын
🙏😘😘🎸🎻🌕🌈🎹🎷🎷🎹🌈🌕🎻🎸😘🌹🙏 vanakkam by PaalMuruganantham India 🙏
@revathyshankar3450
2 жыл бұрын
Super 🙏💐👌😍🤩💖🍎thank you 🙏vazga nalamudan 🙏
@vk1490
2 жыл бұрын
Thankyou my dear friend vg 🙏🙏
@lakshmikesavan5044
2 жыл бұрын
Pranamam Guruji Hari om
@paalmuruganantham1457
2 жыл бұрын
Okay thanks again for all the 🙏 vanakkam by PaalMuruganantham India
@neelaramachandran8871
2 жыл бұрын
Enna fine explanation
@lakshmikesavan5044
2 жыл бұрын
Hari om Guruji Very Good
@saitejamutukula7915
2 жыл бұрын
Dhanyavadamullu swamy 🙏🙏🙏
@sudhaiyengar8913
2 жыл бұрын
Sri Suktam 🙏🙏🙏🙏🙏🙏
@vyasarajs.s3596
2 жыл бұрын
No one can easily interpret than this manner the difficult subject matter.
@jayanthikrishnan7069
2 жыл бұрын
🙏🙏🙏
@savithasakthivel2769
2 жыл бұрын
Blessed Be All 🙏🏽
@savithrijaganathan444
2 жыл бұрын
🙏🙏🙏🙏
@Trend_Setter10
2 жыл бұрын
Adiyen🙏
@umamaha993
2 жыл бұрын
🙏
@vasumathigunasekaran519
Жыл бұрын
Thanks a lot.
@nvnathan688
2 жыл бұрын
Sir, it was great upanyasam. But i cant believe that you said there was no swayamvaram for Sita. But those who were telling so far were bluffing? Please send us the proof for what you said about Sita.
@krishna2240
11 ай бұрын
நானும் தினம் முன்று பதிவாச்சும் அதாவது ஆறுமணிநேரமாச்சும் தங்களது பதிவுகளைக் கேட்கறேன்தான்....ஆனாலும் முந்தாநாள் எங்க சின்னமாமியார் ஒரு மணிநேரம் பதினேழு நிமிஷம் பேசின பேச்சு மனசுல நின்னு ருத்ர தாண்டவம் ஆடற அளவுக்கு ....உங்களுக்குத் திறமையா பேசிடத் தெரியல போங்க....அவங்க மிக அழகாய் நித்யானந்தா சிஷ்யை போலவே பேசினாங்க...பின்னே கொஞ்சநேரம் டாக்டர் மாத்ருபூதத்துகிட்டே கோச்சிங் போய் வந்தவங்க மாதிரி ஆண் பெண் உடற்கூறுன்னு ஏதேதோ பேசினாங்க....இறுதியில் என் கணவரை அதற்குள் இழுத்து விட்டு....நீ பாட்டுக்கு உபன்யாசம் உபன்யாசம்னு கேளு... பக்தின்னு போனா ...என் கூட வேலை பார்க்கும் டீச்சர்லாம்னு அதற்கு உதாரணக்கதைக்கும் இரண்டு டீச்சர் கதை வேறு....மறுநாள்கூட அதிகாலையே எழுந்தேன்தான்...ஆனால் உபன்யாசம்லாம் கேட்கத் தோணல...கணவரோட இரண்டு போனையும் எடுத்தேன்...வாட்சப் போன்கால் இரண்டையும் செக் பண்ணினேன்...மணியைப் பார்த்தேன்...இரண்டரைதான் ஆகுது...இந்நேரம் எழுப்பி சண்டையிட்டா சரிவராது...விடியட்டும்ன்ற மனநிலையோட ...பின்னே எங்கேயிருந்து தங்கள் உபன்யாசம் மண்டையில் ஏறும்...அதான் சொல்லிட்டேன் எங்க அத்தை அளவுக்கு உங்களுக்கு உபன்யாசம் பண்ணத் தெரியல.... மணி ஆறு இவர் எப்போ எழுந்து ....ஆக பொறுமை இழந்துட்டேன்... ஆமா...அவகிட்டே நாலு இட்லியும் இரண்டு ஆப்பமும் பார்சல் போடுன்னு சொல்றதுக்கு எதற்காக 16நிமிஷம் பேசுவானேன்....யார்கிட்டே...எப்போன்றார்...ஆங்....நடிக்காதீங்க...அவ ஏன் உங்களுக்கு மூன்று மிஸ்ட் கால் ஏழு மிஸ்ட் கால் ஒன்பது மிஸ்ட் கால் வரை கொடுத்திருக்கா....மறுபடியும் எப்போன்றார்....நடிக்காதீங்க....21ம்தேதி ...அப்ரம் 24ம் தேதி...அப்ரம்...தினம் காலைல குளித்து கிளம்பியயுதும் முதல் போன் அவளுக்குத்தானா...தினம் கிளம்பிய ஐந்தாவது நிமிடத்திற்கு அவளுக்கு போன் பண்ணியதாய் இருக்கிறதே....இந்தாப் பாருய்யா.....எப்போடி...என்னடி...தூங்கறவனை எழுப்பி ஏதேதோ புலம்பிட்டே இருக்க....காலைல வேலைக்கு வர்ற பசங்களுக்கு சாப்பாடு கட்ட சொல்லியிருப்பேனா இருக்கும்...அதற்கு எதுக்கு ஏழு நிமிஷம் பதினாறு நிமிஷம்லாம் ஆச்சுது... நாலு இட்லி இரண்டு ஆப்பம் பாரசல் கட்டடுங்கன்னு சொல்ல ஒரு நிமிஷமே அதிகம்தானே....அடப்போங்க சார்...உங்க உபன்யாசம் கேட்பதில் இவ்வாறெல்லாம் எபக்ட் வரலையே சார்...ஒரேயொரு நாள் ஒரேயொரு மணிநேரம்...என்னமாய் பேசி மனதின் நிம்மதியைக் குலைத்து....இன்னமும் நார்மல் நிலைக்கு வரமுடியல....மண்டைல சுத்தியலையெடுத்து தட்டினார்போல் அவங்க சொல்தான்.....மன திடமே இல்லை....😭😭🙏
@sudhaiyengar8913
2 жыл бұрын
Sita swayamvaram was not there you say then are all the enlightened and great people who have spoken about it in upanyasam are bluffing
Пікірлер: 39