உண்மையாக திருவடி சத்திய சாட்சியாக சொல்வது, சேலம் குப்புசாமி வரிகள் மொழிகள் சாமானிய பரிவர்த்தனை மொழிகள் இதை இப்படி ஏற்பதிலும் புத்தக வாசிப்பில் ஏற்பதே சிறப்பு,
@manivannanr-ie7yp
Жыл бұрын
ஒரு முழுமையான பலன் தரும் சன்மார்க்க சொற்பொழிவு இது. இன்று காலை இந்த காணொலி பார்த்து நான் பேரானந்தம் அடைந்தேன். ஐயா அவர்களுக்கு கோடி நன்றிகள்.
@sugamsweet1524
3 жыл бұрын
கோடி கோடி நன்றிகள் ஐயா கோடி கோடி நன்றிகள் ஐயா அருள் ஜோதி நிறுவனத்திற்கும் கோடி நன்றிகள்
மிகுந்த சன்மார்க்க விளக்கம் நிறைந்த செற்ப்பொழிவு. அருள்ஜோதி தொலைகாட்ச்சி அனைவருக்கும் நன்றி. அருட் பெரூஞ்ஜோதி அருட் பெரூஞ்ஜோதி தனிப்பெருங் கருணை அருட் பெரூஞ்ஜோதி
அருமை அருமை அருமை தேக சுத்த விளக்கம் வாழ்க வளமுடன் அய்யா 🙏❤️👍👌
@jayanthinagarajan5516
2 ай бұрын
தயவு தயவு ஒன்றே அருட்பெருஞ் ஜோதி 🙏❤️👍👏
@anbumani5896
Жыл бұрын
ஐயா! என் வாழ்நாளில் சன்மார்க்க சொற்பெழிவை கேட்டதில்லை தாங்கள் பல்லாண்டு வாழ்கவேண்டும் எனவாழ்த் தி வணங்கு கிறேன் அருட்பெருஞ்ஜோதி! அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி.
@sirpitv21
Жыл бұрын
ஜீவகாருண்யமே தயவாக மாறும்... தயவாக மாறுவதே மனிதனின் செயல்.....
@user-vy3gs4ed8o
3 ай бұрын
அன்பு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே அருள் பெற்ற வாழ்க வளமுடன் ஐயா அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
@jayavarma6674
Жыл бұрын
ஆண்டவர் வள்ளல் பெருமானின் இறை அருளினால் ❤❤ தவத்திரு குப்புசாமி அய்யா சுத்த ஆன்மாவின் மூலமாக இக்காணொளியை பார்த்து ஆசி பெற்றோம் ❤🙏🙏🙏
@shreekala8089
10 ай бұрын
Allam valla ereevaa sarvathum samarpanam 🙏 Guruve thunye
@arutperunjothireview496
3 жыл бұрын
ஐயா சுத்த தேகத்தை தவறாக புரிந்துகொண்டுள்ளார்!!! சுத்தம் என்றால் clean அல்ல அது தயவு !!! உடலை சுத்த தேகமாக மாற்றுவது புறப்பொருளான புழுக்காத உணவாலோ , உடல் கழிவுகளை நீக்குவதாலோ நிகழ வாய்ப்பே இல்லை!! சுத்த தேகம் அன்பால் மட்டுமே கிடைக்கும்! அன்பால் பிறர் துன்பம் கண்டு மனம் உருகி உருகி கண்ணீரால் நினைந்து நினைந்தே உடல் அன்பால் வேதி மாற்றம் அடையும்! அன்பால் மட்டுமே அமுதம் ஊறும்! புழுக்காத உணவால், செந்தூரங்களால் உடல் அழுக்கில்லாமல் இருக்கும் ஆனால் சுத்தமாக இருக்காது! எனெனில் சுத்தம் எனும் தயவு , எண்ணத்தால் மனதால் மட்டுமே வரும்! அதுவே மெய்யான சீவ காருணியம்!! பிறருக்காக உருகும் மனமில்லாதவருக்கும் தயவில்லாதவருக்கு சுத்த தேகம் புழுக்காத உணவு உண்டாலும் வராது!! சிற்றணு பேரணுவாக வேண்டுமென்றால், எல்லை இல்லா அளவு அன்பு நம் உள்ளத்தில் பொங்க வேண்டும்! அப்போது தான் நம் மனம் எல்லை இல்லா அன்பு நிலையான மெய்சிவ நிலையை அடையும்! எல்லை இல்லா அன்பு வரவழைக்க வேண்டும் என்றால் உலகில் உள்ள 790 கோடி மக்களையும் நேசிக்கனும், 84 லட்ச உயிர் வகைகளையும் நேசிக்கனும்! எல்லாவற்றையும் ஒன்றாக பார்க்கும் எண்ணமும் செயலும் வரனும்! உங்கள் செயலில் அது பிரதிபலிக்கவேண்டும்! உதாரணமாக உங்கள் தோட்டத்தில் களை செடிகளை பிடிங்கினால் நீங்கள் பேதம் பார்க்கிறீர்கள் என்று ஆகிவிடும்! எல்லாவற்றையும் நேசித்தல் மிக ஆழமாக சிந்திக்கனும்! இது எளிதான காரியமல்ல!! அது எளிமையாகும் போது சுத்த தேகமும் அருட் பெருஞ்சோதியும் எளிமையாகும் ! யாவும் ஒன்றே! யாவிலும் அன்பே! யாவும் என் சொந்தங்களே! யாவும் என் அன்பிற்க்குரிய வைகளே! யாவிற்க்காக நான் என்றும் உதவ கடவேன் என்ற எண்ணமே அருளை அடைய வைக்கும்!! இது அடியேனின் அனுபவம்!
@rajeshkumar-zq2uq
3 жыл бұрын
Nice👍.. Kuppusamy ayya solrathu unavu murai change pannalo.. Illa sali undu panatha unavu neyriya kadaipidthalo athu suddha theygathukana 1st step nu solla vararu i think neega solrathum avaru solrathum 100%correct thanks for sharing this
@anbukkarasimanoharan775
2 ай бұрын
அத்தனையும் உண்மை.
@blessings2428
3 жыл бұрын
Thanks a million AIYA.. You are A VALLAL PERUMANAR GIFT.. 🙏🙏🙏🌻🌻🌻EM PERUMANAR BLESS YOU STRONGLY AIYA.. BE MORE HEALTHY AND STRONG AIYA
அருமை,அருமை,அருமை.நல்ல கருத்து . நன்றி.நன்றி.நன்றி.
@santhoshrider9474
3 жыл бұрын
ஐயாவின் மீதுள்ள மரியாதையுடனும் அன்புடனும் நான் கூறுவது, அண் என்றால் மேல் என்று பொருள்படும். எனவே, அண்+நா+மலை= அண்ணாமலை= மலை போன்ற பெரிய உயர்ந்த நாயகன். இதுவும் ஐயா குறிப்பிட்ட பொருள் தருகின்றது. என் சிற்றறிவுக்கு எட்டியது.
அண்ணுதல் என்றால் நெருங்குதல்.................. அண்ணா என்றால் நெருங்க முடியாத அண்ணா மலை என்றால் நெருங்க முடியாத மலை......................... அண்ணன் அல்லது அண்ணல் உயர்ந்தவன் மதிப்பு மிக்கவன் தலைவன் என்று பொருள்...... அந்த பொருள் கொண்டு தான் பிராமண சமுதாயத்தில் கணவரை அண்ணன் என்று அழைக்கின்றனர்....... அழைக்கும் பொழுது அண்ணா என்று சொல்லப்படுகிறது............. அண்ணா மலைக்கும் , அண்ணன் என்பதற்கும் தொடர்பு இல்லை............
@@ArulJothiTv நல் வழி காட்டுதலுக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா
@neelaj6805
2 жыл бұрын
Mogun
@vallalarvallalar6943
3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை வாழ்க வள்ளல் மலரடி வளர்க சுத்த சன்மார்க்கம் ஓங்குக வையகம் எல்லாம் வெண்தாமரைப் பூ ஜோதி தேன் கலந்து உடல் முழுவதும் பரவ ஆரம்பித்தது மிக்க நன்றி
அய்யா என்னுடைய ஒரு பணிவான வேண்டுகோள்....நான் இலங்கையில் யாழ்ப்பாணத்தில் வசித்து வருகிறேன்.என்னால் நேரலையில் மட்டும் தான் வள்ளல் பெருமானுடைய வழியை பின்பற்ற முடிகிறது.எம்முடைய ஊரிலும் வள்ளல் பெருமானது ஞான சபை இருக்க வேண்டும் என எதிர் பார்க்கிறேன்... தயவு கூர்ந்து பதில் அளியுங்கள் அய்யா🙏
Light(vinthu) + Night(natham) = Brightness 🔅☀️ of Holy spirit light soul. From Mr. Right(Left-anen Kanan/right) ..Left Right Left Right... mantra law of total world army's 🪖🪖🪖 systems
@nameraj
8 ай бұрын
???
@arunc78
Ай бұрын
நன்றி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@haitopon
2 жыл бұрын
நன்றி அய்யா
@user-si5jy8nh2d
Күн бұрын
, good 👍
@anagansathishsubramani
2 жыл бұрын
ஏமசித்தி சாகா கல்வி தத்துவ நிக்ரகம் கடவுள் தன்மை அறிந்து அம்மயம் ஆதல்
அய்யாவின் பேச்சு அருமை. அய்யாவின் குரல் கொஞ்சம் சிறுமை. அட சவுண்டே கேட்கல பா
@kanan_apm_nadarajan
Жыл бұрын
😊🙏🙏🙏🙏🙏
@VMurugan-oq7il
24 күн бұрын
தியானத்தை நீங்கள் எந்த ஒரு குருவாலும் நீங்கள் கண்டுபிடிக்கவே முடியாது உங்களுடைய சொந்த முயற்சியின் மூலம் தான் நீங்கள் தியானத்தை கண்டுபிடிக்க முடியும் வள்ளலார் மூலமாகவும் எந்தவித ஞானியின் மூலமாகவும் நீங்கள் இயற்கை எனும் தியானத்தை கண்டுபிடிக்கவே முடியாது தியானத்தை செய்யவும் முடியாது உங்களால் உருவாக்க முடியாது ஏற்கனவே உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதை மிக மிக ஆழமாக புரிந்து கொள்ளுங்கள்
watch kuppusami ayya play list we upload 80+ videos
@vara2421
3 жыл бұрын
@@ArulJothiTv அருமை..😍 அதை முழுவதும் முடித்துவிட்டேன்..😅 புதிதாக அல்லது வெளியிடாத காணொளி சேலம் குப்புசாமி ஐயாவுடையது இருந்தால் அதிகம் பதிவிடுங்கள் அதுவே என் வேண்டுக்கோள்..பதில் அளித்தமைக்கு நன்றி.. அருட்பெருஞ்ஜோதி..🙏😇
@VMurugan-oq7il
24 күн бұрын
தியானம் என்பது இயற்கை என்பதாகும் எவன் ஒருவன் தியானத்தை செய்யுங்கள் என்று சொல்கிறானோ அவன் ஒரு முட்டாள் நீங்கள் பிறக்கும் போதே தியானத்தோடு தான் அதாவது இயற்கை தன்மையோடு தான் பிறந்திருக்கிறீர்கள் என்பதை உணர்வது தான் தியானம் மற்றும் இயற்கை தன்மைதான் நீங்கள் என்பதை மிக மிக ஆழமாக புரிந்து கொள்ளுங்கள்
அண்ணன் அல்லது அண்ணல் உயர்ந்தவன் மதிப்பு மிக்கவன் தலைவன் என்று பொருள்...... அந்த பொருள் கொண்டு தான் பிராமண சமுதாயத்தில் கணவரை அண்ணன் என்று அழைக்கின்றனர்....... அழைக்கும் பொழுது அண்ணா என்று சொல்லப்படுகிறது............. அண்ணுதல் என்றால் நெருங்குதல்.................. அண்ணா என்றால் நெருங்க முடியாத அண்ணா மலை என்றால் நெருங்க முடியாத மலை......................... அண்ணா மலைக்கும் , அண்ணன் என்பதற்கும் தொடர்பு இல்லை...........
கடவுள் எல்லா உயிர்களும் தன் மயமாவதையே விரும்புகிறார்.இதை வள்ளலார்க்கு உணர்த்தி தன் மயமக்கினார்.இதுவே எல்லா உயிர்களுக்கும் பொருந்தும்.
@ganesansivaprakasam4117
3 жыл бұрын
பெருமானார் சொல்லிய தவம் என்பது பலபல பாடல்களிலும் கூறியுள்ளார். பற்றுதலும் விடுதலும் உள்ளடங்குதலும் மீட்டும் படுதலோடு........ என்ன தவம் என்பது குறிப்பிடத்தக்கது
@ganeshnew9254
Жыл бұрын
கொஞ்சம் சுருக்கமாக விளக்குங்கள் போதும். மிக மிக அதிக உதாரணங்களை சொல்லி பிரசங்கம் செய்யாதீர்கள்
@VMurugan-oq7il
24 күн бұрын
ஐயா நீங்கள் தியானம் செய்யுங்கள் தியானம் செய்யுங்கள் என்று ஏமாற்றாதீர்கள் தியானத்தை அதாவது உங்களை நீங்கள் இதுவரையிலும் நீங்கள் உணரவில்லை நீங்கள் உங்களை யார் என்று தெரியும் போது தியானத்தை தெரிந்து கொள்வீர்கள்
Пікірлер: 157