தாலாட்டுப் பாடல்கள் கிராமிய மக்களின் வாழ்க்கையோடு அவர்களின் உணர்வுகளோடு பின்னிப் பிணைந்த நாட்டுப் பாடல் வகைகளில் ஒன்று.
தாலாட்டுப் பாடல்கள் இனிமையான இசையை உடையன.
தாய் தன் குழந்தையை மடியிலோ, தோளிலோ, கைகளிலோ, தொட்டிலிலோ வைத்து ஆட்டிய வண்ணம் தாலாட்டுவதே வழக்கம். அவ்விசையில் மயங்கி குழந்தை மெய்ம்மறந்து தூங்குகின்றது.
தாலாட்டின் தொடக்கத்திலும் இடையிலும் முடிவிலும் ராராரோ, ஆராரோ, ஆரிரரோ என்ற பதங்கள் பயன்படுத்தப் படுகின்றன.
அபிராமி ஆடியோ நிறுவனம் உங்களுக்காகவும், உங்கள் குழந்தைகளுக்காகவும் தாலாட்டு பாடல்களை அழகான வடிவில், நல்ல இசைநயத்துடன் தயாரித்து வழங்கியுள்ளது. கண்டும், கேட்டும் ரசியுங்கள்.
#Thalattu #lullaby தாலாட்டு#
Hearing soft, rhythmic songs brings a sense of calmness and security to the sensitive infant. This is a soothing song that is usually played for children.
#Thalattu #lullaby
00:51 மாமன் ....
11:32 அஞ்சும்கிளி ....
21:51 கண்வளர்வாய் ....
31:45 நீ உறங்கு ...
41:09 பச்சை இலுப்பை ...
50:16 தாலேலோ ...
57:23 அந்தியில் .....
Thalattu Song Credits:
Music & Lyrics: Vaarasree
Music Orchestration: K.V Balu
Singer: #Saindhavi
VISIT US AT
WEBSITE: www.abiramionline.com
Негізгі бет தாலாட்டு பாடல்கள் தொகுப்பு |ஆராரோ ஆரிராரோ | தமிழ் | குழந்தை தாலாட்டுப் பாடல்கள் | Thalattu Padagal
Пікірлер