இது தீபாவளி சிறப்பு பட்டிமன்றம் அல்ல.....? ஆனால்... இந்த தீபாவளி பட்டிமன்றங்களிலேயே சிறப்பான பட்டிமன்றம் இதுதான்.!!!
@SamikKannu-cs6uy
Ай бұрын
சகோதரி பர்வீன்சுல்தானா அவர்களுக்கு பாராட்டத்தேவையில்லை.அது ஒரு பெரும்கடல் 😂
@natesananandan1464
2 жыл бұрын
சாரோன் என்னின் எதையும் சாரத வரோ நடுநிலையயை உடையவர் ஆம், துவங்போதே முடிவை வைத்தவரே பெரும் பேற்றை உடையவர். நீதிக்கு நக்கீரர் போன்றவர் தாங்கள். தீர்ப்பே படைத்தவரே.
@parthasarthy3530
2 жыл бұрын
J
@rajamanekakm7479
Жыл бұрын
நெல்லை கண்ணன் ஐயா நீங்கள் என்றும் மறவாமல் நினைத்துக் கொண்டிருப்பவர் ஐயா இறந்து போனாலும் உங்கள் நினைவு என்றும் மறவாமல் இருக்கக்கூடியது நெல்லை கண்ணன் நடு
@MeenashiSuntaram-b8y
2 ай бұрын
PĺķřąğąŢp u😮
@LoganathanM-yj2sh
12 күн бұрын
ĺll0m 😊@@MeenashiSuntaram-b8y
@SamikKannu-cs6uy
Ай бұрын
நெல்லைக்கண்ணண் கண்ணீர் தேசத்துக்காக!
@KannanKannan-vj3fd
4 жыл бұрын
தமிழ் இனிது இனிது ஆன்மீக தமிழ் பெரிதிலும் இனிது
@gowthamang8301
4 жыл бұрын
எலேய் கண்ணா நீ மனித குலத்தின் இழி பிறப்புடா! !! நீ எப்படிடா இப்படி ஒரு கருத்து சொல்லிருக்க!!"
@KannanKannan-vj3fd
3 жыл бұрын
@@gowthamang8301 ஏன்டா நாயே நியாயவான்கள் இழிபிறப்பா கள்ள நோட்டு அடிச்ச நாயி கலப்பட பொருள் விற்கிற நாயி நீ வந்து பேசுறியா
நகைச்சுவை என்ற பெயரில் தன் வீட்டுப் பெண்களை எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அவ்வளவு கேவலப்படுத்தும் பட்டிமன்றங்கள் இடையில் இதைப் போன்ற நேர்மையான ஒளிவுமறைவின்றி உண்மையை உரக்கப் பேசும் ஒரே நடுவர் ஐயா தமிழ் கடல் நெல்லை கண்ணன் அவர்களே உன் உணர்ச்சி மிஞ்சிய பேச்சால் உறைந்து போனேன் அதிகாலை மூன்று மணி ஆகியும் கூட. பெண்மையை போற்றுவோம் உண்மையை பேசுவோம் ஓங்கி உயர்வோம்
மன வலிமை யில் சிறந்தவர்கள் ஆணும் இல்லை பெண்ணும் இல்லை... இது என் பார்வையில் நான் பெண் என்று நினைத்து எதிலும் வலிமை அடைய முடியாது அது போல் தான் ஆணுக்கும். நாம் என்ற வார்த்தை ஒன்று சேர்ந்து உச்சரிக்கும் வலிமை தனிமையில் உச்சம் தொடும், ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் எனக்கு ஆசிரியர்கள் தான் மிக வலிமை கொண்டவர்கள் நீ யாரா இரு எவனா இரு அனைவறியும் ஒன்றாக நினைக்கும் தன் பிள்ளை என்று நினைக்கும் ஆசனே வலிமை கொண்டார். அம்மா சாமி கிடையாது கடவுள் கிடையாது, கருவறை அனைத்தும் இயற்கை தந்த பரிசு. அனைத்தையும் பாதுகாப்பது நாம் வலிமை
@gurumurthyvelakumara5362
Жыл бұрын
Penghal illaiyendral Annmaganukku valimaiy illai.
@gurumurthyvelakumara5362
Жыл бұрын
Gifted orator. Sanctum sanatorium is mother's KARUVARRAI.EVERY CREATION IS FROM MOTHER. VAZAIYAVE.
@BharatRajan
Жыл бұрын
Mr. Nellai Kannan is great. He points 2 thirukkural at 3:40 and 4:07. Can someone please point which adigaaram those thirukkural belongs to?
அருமை ஐயா நெல்லைக்கண்ணன் இன்று என் செவிக்கு விருந்து
@balasubramaniamm6785
3 жыл бұрын
Ni See if
@anandanmurugesan4178
Жыл бұрын
நல்ல பேச்சாளர். நாம் இழந்துவிட்டோம்.
@natesananandan1464
2 жыл бұрын
நெரு பூ புத்த விதம் மிகவும் உன்னதம்
@Spa0294
2 жыл бұрын
திருமதி.பௌசியா பானு அவர்களின் அருமையான தமிழ் உச்சரிப்பு
@LegaladvisorAjaygandhi
4 жыл бұрын
தமிழ் கடல் நெல்லை கண்ணன் அய்யா அவர்கள் நடுவர்.. சிறப்பான தரமான சம்பவம் பை புதுயுகம்
@4kwaterwashnkl756
4 жыл бұрын
Hi
@beastff2139
4 жыл бұрын
ஆம்
@dhinakaran2679
4 жыл бұрын
3.40 solra திருக்குறள் இந்த அதிகாரம் yaarukachim thericha solunga ah
@dhinakaran2679
4 жыл бұрын
Enaku pathil venum
@dilukshan515
4 жыл бұрын
@@dhinakaran2679 arathu paal.
@ambikasubramani1716
4 жыл бұрын
அதிகாரம்: ஊழ் குறள் எண்: 379
@dhinakaran2679
4 жыл бұрын
@@ambikasubramani1716 thanks madam
@dhinakaran2679
4 жыл бұрын
And namba thirukural 9 hours continues audio youtube irunthuchi but nan download pani vatchirunthen but athu sila karanagalal miss ahitu so ipo nan try panunen KZitem suthama kanave kaanom yarachim paatha koncham link anupunga mr.mrs bz thirukuran than life so nan dailum athu ketu tu than clg pooven... i miss that thirukural audio...😭😭😭😭
தமிழ் தான் பண்பாடு கற்றுதந்தது ! மன வலிமை மிக்கவர் ஆணா பெண்ணா.. நாய்கூட ரத்த கண்ணீர் சிந்தும்! மன வலிமை மிக்கவர் காந்தி அம்பேத்கார் .பருதீன் அருமை.வலிமை தருவது தாய் முலை பாலடா- பாரதி.
@palanisamypalani3596
2 жыл бұрын
Yf l
@bagyalakshmik544
2 жыл бұрын
P
@jayakumargowrimuthu9850
2 жыл бұрын
விளம்பரங்கள் மிக மிக மிக அதிகமாக உள்ளது.எனது நேரம் வீனாகிறது.விளம்பரம் இல்லாமல் உங்கள் பேச்சை விரும்புகிறேன்.வணக்கம்.லிட்டில் பிளவர் பள்ளி சிவகங்கை
@natesananandan1464
2 жыл бұрын
சாமி வேற்று மொழியில் விளக்கம் வெளுப்பிர்க்கு மகாமித்தியம்.
@natesananandan1464
2 жыл бұрын
பார் இன் ஐ சூல்கொண்டவர் தான, இந்த புனிதவனிதை பர்வின்சூல்தான உன்னை இந்த பார் சூல்கொண்டதோ உம்மை அன்றி இவ்வுலகையே சூல்கொண்டாயோ, ஆதிபராசக்தி போல். பொன்னுக்கும் பொருளுக்கும் பாடுகின்றவர்களே மிகுந்த அளவில் இருப்பவர் இருக்கையில் பண் க்கும் (பண்பாட்டிற்கும்) மண் க்கும் (பார் க்கும்) கண் ணாக இருப்பவரே வணங்குகிறேன் உம்மை.
@ven_kat
Жыл бұрын
மேடைல சிக்கிறவுங்க எல்லாம் சின்னாபின்னம் ஆய்டுவாங்க அய்யாவிடம்😂😂😂
@samsung-em2qi
4 жыл бұрын
ஐயாவின் பாதம் தொட்டு வணங்குகிறேன்.்
@mangalamnachiappan3466
3 жыл бұрын
நெல்லை கண்ணன் அவர்களின் பேச்சு, தீர்ப்பு மிக அருமை!!🌺🌻🌺
@Ekambaram.61
7 ай бұрын
❤😅😅
@Hi-xp5lw
4 жыл бұрын
Nellai Kannan sir super👏👏👏arumai arumai
@a.c.devasenanchellaperumal3526
5 жыл бұрын
புதுயுகம் ஊடகம் ! வாழ்க வளமுடன் ! நன்றி ! பட்டிமன்றம் பழையது எனினும் புதுயுகம் மலர அவசியமான கருத்துக்கள் ! அருமையான நடுவர் ! வாழ்க வையகம் !
@bakiyarajbakkiya4775
7 жыл бұрын
நான் நேசிக்கும் பேச்சாளர் சகோதரி பர்வின் சுல்த்தான்
@vengat6rlonuiarthanarishwa403
4 жыл бұрын
1n n.a. ll6 Tt
@satyamevajayate3907
4 жыл бұрын
Nee nolla kanna.kooliku maradikum nee manithane ella.worst than a prostitute's
@sivakumarkannan2468
4 жыл бұрын
sabash sariana theerpu
@kdeivendhiran6356
Жыл бұрын
ஐயா நெல்லைகண்ணன் அவர் ஒரு மனிதர் அல்ல அவர் மனித கடவுள் மாபெரும் மனிதர்
@aduppu0072
11 ай бұрын
பெண் கண்டிபான. கவிதை ஆண்கள் கட்டாயம் வாசிக்க வேண்டும்
@ArivalaganAssociates
2 жыл бұрын
தமிழ் கடல் அய்யா அவர்களுக்கு செம்மர்ந்த வீரவணக்கம் விடுதலை சிறுத்தைகள் கட்சி மதுரை🙏
@sugumarchinnappa631
Жыл бұрын
புரட்சியாளர் டாக்டர அம்பேத்கரின் பற்றிய மிக அற்புதமானது
@natesananandan1464
2 жыл бұрын
கணிதம் படித்தவரே மிகவும் துல்லியமாக கணித்துள்ளீர்கள் தொழுது போற்றி பணிந்து வணங்குகிறேன்.
@bakthavatsalamdharmar5489
10 ай бұрын
Good.🎉🎉🎉
@panneerselvam4140
2 жыл бұрын
Mr Nalikanan is a Tamil Kadal. He is always respected 💯 😌 👌 He is a Living man 👨 ❤ 🙌 👏 💙 ♥ 👨 ❤ 🙌 👏.
@JaiswalM-um3gn
5 ай бұрын
உங்கள் அப்பாவை சொல்லும் போது,அப்பா சொல்லுவாங்க என்று சொல்லுகிறீர்கள், ஆனால் திருவள்ளுவரை சொல்லும் போது அவன் இவன் என்ற வார்த்தையை பயன்படுத்துகிறீர்கள் சார் ஏன்?
@sathyaprabhu3869
4 ай бұрын
அன்பு மிகுதியால் கூறுவது. இறைவனையே ஒருமையில் அழைப்பது போல தான் அதுவும்.
@prabaprabakarpraba8083
4 жыл бұрын
Pudunganadhu ellamay pombaladhanungala
@thiruselvithiruselvi5269
4 жыл бұрын
18 சித்தர்களும் மகாசக்தியை சுற்றியே அமர்ந்துள்ளனர் என்பதை முதல் பேச்சாளர் அறியவேண்டும்
இந்த உலகத்தில் பல கற்றுக் கொண்டேன் அப்பா இந்தச் சாதிய சமூகத்தில் போல அடிபட்டேன் அப்பா கொஞ்சநஞ்சமல்ல ஏராளம் அப்பா இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் என் குடும்பத்தினர் வாழ வைக்க பல நாள் கஷ்டப்பட்டு என் அப்பா இதனை ஏன் சொல்கிறேன் என்றால் ஏதோ இந்த சமூகத்தில் போறதில்லை என் சமூகம் சார்ந்த தமிழ் வாழவேண்டும் என்றே சொல்கிறேன் இந்த சாதிய சமூகத்தின் மத்தியில் பல நாள் கஷ்டப்பட்டு என் குடும்ப முன்னேற்ற வேண்டிய சூழ்நிலை எனக்கு வந்துவிட்டது அடுத்த சமூகத்தில் என் குடும்பம் ஒரு குடும்பம் வாழ வேண்டும் என்று சொல்லி இருக்கிறேன் அப்பா நான் சந்திச்ச கஷ்டங்கள் ஏராளம் ஏராளம் ஏராளம் அப்பா தமிழ் சாங் எவ்வளவு கஷ்டப் போறதுக்கு ஒரே காரணம் சாதிவெறி ஒன்றிய பா இந்த சமூகம் தமிழ்ச் சமூகம் கஷ்டப்படுற ஒரே காரணம் ஜாதி வெறி சாதி இந்தச் ஜாதி வெறியால் நான் பட்ட கஷ்டம் யாராலும் அப்பா ஏற்றுக் கொள்வதும் கொள்ளாததும் உங்களுடைய கஷ்டம் அப்பா
@amarmajun
2 жыл бұрын
கழியுகம் - வால்த்துக்கள்
@dharmarasu8021
5 ай бұрын
ஒரே தமிழ்க்கொலை
@umarfarook.m8158
4 жыл бұрын
மிக அருமை,.. ஐயா
@ருத்ரசேகரன்
3 жыл бұрын
அய்யா இந்த பட்டி மன்றம் பார்க்றச்ச இடையில் அப்பாவுக்கு ஏத்த ஜோடி குஷ்பூ ஆன்டி(பு)தான் ...னு.... யூ ட்யூப் சஜ்ஜஸ்டு விளம்பரம் வருது ஐயா..... இது னு இல்ல எந்த நல்லத பார்க்க சர்ச் பண்ணினாலும்.... இணைய தள தே தன... மான நுண்ணறிவை காட்டயிலயே.... எரிச்சல் வருதய்யா..... அது அவன் தொழில் நாம நல்லத பார்க்கணும் இல்ல விட்ரணும் ங்றது அறிவு..... ஆனா இந்த இணைய தள தேவ்டியா தனங்கள் குறைஞ்சாலே மக்கள் நல் அறிவு மாறுமய்யா... தவறுனா மன்னிக்கனும....அசிங்கம் இல்லாமல் பிறப்பில்லை ஆறறிவே.... இதை கலாச்சார வாழ்வியலில் புனித தாம்பத்யமாய் பார் (க்றோம் ) நல்லுறவே..... இடையில் ஏன் வேசிக்கு பிறந்தவர்கள் விளம்பரம் விற்கிறாய்.....
@grandpamy7346
4 жыл бұрын
மாக்ஸிம் கார்க்கி எழுதிய ,,,,தாய்,,,,,,நோபல் பரிசு பெற்றது,,,
@grandpamy7346
4 жыл бұрын
பா.ரஞ்சித், ,,தன் ஜாதியை உரக்க சொல்கிறார், ,,,தன் பொருளாதார வலிமையினால்,,,,,,சகாயம் ஐஏஎஸ்,,,தன் ஜாதியை உரக்க சொல் கிறார் தன் படிப்பின் வலிமையினால்,,, ஜாதி யா மட்டம்?.? இல்லை பொருளாதார ஏற்ற தாழ்வுதான் காரணம்,,,, பொருளாதார ஏற்ற தாழ்வை ஒழிக்க வேண்டும்,,,சாதி காலப்போக்கில் தானாக மறைந்து விடும்,,,காலப்போக்கில், ,,,,
@SaiKarthikTamilPoriyalar
5 жыл бұрын
பௌசியா அக்கா சேவல் கொக்கரிப்பதில்லை என்பதில் முரண்பாடு இருக்கிறது ....
@ருத்ரசேகரன்
3 жыл бұрын
எனக்கும் பிடித்தவர் ஐயா அவர்கள்.... திரு லிவிங்ஸ்டன் அவர்களின் பேச்சை வலிகள் நிறைந்ததாக இருப்பதாக பேசினார்கள்.... எதிரணி யினர்.... ஐயா அவர்களே.... வலிமைஇல்லாமல் வலிகளை பகிரமுடியாதென லிவிங்ஸ்டன் அவர்கள் குறுக்கிட்டிருந்தால்..... வலிமையாக இருந்திருக்கும்!!!!!!!
@sfaruooth6322
2 жыл бұрын
கண்
@periyasamy5978
2 жыл бұрын
E
@supriyaananthakrishnan1354
11 ай бұрын
Ppppppp0ppppp00p0p00ppppppp0
@athisamyp5139
10 ай бұрын
Q
@udhayasimman_12
4 жыл бұрын
Puyalukku maram saayum puyalukku pul saayadhu...! Aaha arumai arumai 👌👌
@arunkamal9474
3 жыл бұрын
. Zeest bhul
@preethiacf0907
Жыл бұрын
சகோதரி குயிலை பற்றி பேசியது அருமை சூப்பர்
@arputharaj7270
4 жыл бұрын
ஐயா நீங்கள் நீண்ட நாள் வாழ வேண்டும் தமிழ் மொழியின் தொன்மை பண்பாட்டுன் கம்பீரமாய் வலம் வந்து கொண்டிருக்கிறார்
@murthisinger2829
Жыл бұрын
SUPPER SUPPER SPEEK VAZHGA VALAMUDAN BROTHER YOUR PLAY BACK SINGER YOUR MURTHI. DR.AMBETHKAR. PPUGAZH VAZHGA VALAMUDAN.
@lathasreenivasan2265
3 ай бұрын
Qq1😅
@SivaKumar-uh7dq
2 жыл бұрын
Praveen Sultana en udan bharva sagodhari
@selvams4849
4 жыл бұрын
கல்பனா தத் பற்றி பேசும் போது, உங்கள் கண்களில் கண்ணீர் ததும்பிய தருணம், மிகவும் மனதை நெகிழ வைத்து விட்டது. நன்றி ஐயா!
@siva68111
4 жыл бұрын
True sir
@kidambikasturi4992
3 жыл бұрын
Congratulations🎉🎉🎉
@hariprasath4047
2 жыл бұрын
@@siva68111 n
@vincentsamuel3968
2 жыл бұрын
@@siva68111 U7uuuuuuuuuuuuu77u
@kkirubaaa474
2 жыл бұрын
L0 ju8u78ll
@sarojakrieg4780
4 жыл бұрын
Tamils are very poor in Tamil Nadu.I don't understand why the Tamils are suffering so mush.I wish you people had my kind of parenting.My parents have thought us with good lesson about life.I and my siblings are doing very well.We are making money without lies and robbing other people.Making honest money is very rewarding.I hope this youngster will stop drinking alcohol and stop watching Tamil movies and destroy your lives.
@chitramurugasan9487
4 жыл бұрын
Super Sulthana amma
@Solararanthai1976
4 жыл бұрын
என் கல்லூரி தமிழ் பேராசிரியருக்கு பிறகு கேட்கும்போது இவர் பேச்சை நிறுத்தக்கூடாதுனு நினைக்கின்ற தமிழ் திரன்படைத்த அய்யா நெல்லை கண்ணண்.
@Solararanthai1976
4 жыл бұрын
@Selvan N சில அசுரர்களை விரட்ட நம் முன்னோர்கள் சிறைசென்றதில்லையா?. அசத்தியம் சத்தியத்தை மிகைத்ததாக வரலாறு இல்லை.
@ருத்ரசேகரன்
3 жыл бұрын
ஸோ.... நிச்சயம் வலிமை நிறைந்தவர்கள் ஆண்களாக இருக்க வழி காட்டிகளாக பெண்கள் இருப்பதே இயற்கை....
@amarmajun
2 жыл бұрын
மனம் விசும்பு காற்று தீ நீர் மண் இதுவே உலகு
@thiruselvithiruselvi5269
4 жыл бұрын
நெல்லை கண்ணன் அவர்கள் அம்பேத்கரை பற்றி பேச வேண்டும்
@germdios
9 жыл бұрын
Mr.Ilangosami confused the term manam. He started to define manam as katru and then said arivu, ninaivaatral, kavanam and manam as dad gave adn aasai mom gave. again he used manam as one of the characteristics of Manam...........what a confusion
@michelsivapathasundaram2188
8 жыл бұрын
Ramesh Rayen i
@சாமிமௌன
4 жыл бұрын
Po
@padhuskolam4007
2 жыл бұрын
Aaltha irrangal nellai kannan tamil kadal iyyavukku
@rajabavai7554
4 жыл бұрын
Super Nalla oru pattimantram...niraiya vishayangalai therinthu konden...viduthalaiku poradiyavargalin thiyagangalai purinthu konden
@palanithangam1233
3 жыл бұрын
Mucsilĺ I
@subramanian9309
10 ай бұрын
கருத்துகள் ஒன்றுமில்லை.
@vanarajlkaveri3948
Ай бұрын
Parvina*
@thanislausm4288
2 жыл бұрын
BEFORE 2,500 YEARS AGO BUDDHA AND SOCRETES EXAMINED THE MIND. EDISON NEVER WENT TO SCHOOL HIS MOTHER TAUGHT HER SON IN THE HOUSE.
@jaiganesh5296
4 жыл бұрын
அருமையான தீர்ப்பு
@spyegappan4943
11 ай бұрын
6:51
@anandgopal8274
4 жыл бұрын
ஐயா அம்பெத்காரை குறித்து பேச மனதில்லை யா உங்களுக்கு, ஏன் என்றால் நீங்கள் உயர்ந்த சாதி..
@thirumalacharm.r7234
Жыл бұрын
Sunder Information Sunder Only Sunder Thanks mst achar and padma
சகோதரி பர்வீன் சுல்தானா வள்ளியம்மையை பற்றி சிறப்பான கருத்துக்களை எடுத்துரைத்தார் பெண்மைக்கு வலுவு அதிகம் என்று சொல்லலாம் ஒரு தாய் இல்லை என்றால் அந்த குழந்தைகள் சீரழிந்து விடும் அந்த இடத்தில் பெண்ணின் வலிமை வழிகாட்டுகிறது குடும்பத்தலைவன் சரியில்லை என்றால் அந்த குடும்பம் அழிந்துவிடும் அந்த குடும்பத்தை தாங்கிப் பிடிப்பவர்கள் பெண் ஆகையால் பெண்தான் சிறந்தவள்
@sakthivelkandhasamy2658
3 жыл бұрын
We don't know hindi.we are all tamil.why you put hindi adds?
@JaiswalM-um3gn
5 ай бұрын
நடுவில் பேச்சே சரியில்லை
@think7527
3 жыл бұрын
சுந்தரவள்ளி பேரக்கேட்டாலே -------
@velcreationsvel9937
2 жыл бұрын
நன்றிகள்
@Soundaramudha7276
4 ай бұрын
À
@periaswamiandy4213
3 жыл бұрын
M
@aravindpanneer7664
4 жыл бұрын
எங்க ஐயா தமிழ்கடல் 👌👌👌👌👌
@dchokkalingam2737
3 жыл бұрын
நீடூடி வாழ வாழ்த்துக்கள்
@rrajavel487
4 жыл бұрын
Super..
@kabilan
4 жыл бұрын
Arumai. Thaayai vida valimai yaaru
@arulsamy8870
4 жыл бұрын
n no sagauam
@ajayksivasivasiva6355
4 жыл бұрын
சாரோன் ஜாதி வலிமையை கூட்டுகிறார்
@thirumalacharm.r7234
3 жыл бұрын
Sunder sweet information's Sunder only mstachar andpadma
Пікірлер: 320