கர்த்தர்...தந்த..தரிசனம்..நிறைவேறுங்காலம்..நெறுங்கினபடியல்.....கர்த்தருக்குள்..களிகூர்ந்தூ மகிழ்கின்றேன்....அவர் செய்ய நினைத்து ஓருநாளூம் தடைபடாது.....2020ல் நடந்த நிகழ்வுகளூக்காக கோபம்....எல்லோரிடமும்....வாக்கு வாதம் சண்டை....ஜெபத்தில் உட்காரூம் போது...தேவனால் உணர்த்தபடுவதூ....புரிந்துக்கொள்ள முடியவில்லை....உன்னை தொடுவோன் என்கண்மனியை தொடுகிறான்....அமைதலாயிரு...அமைதலாயிரு...யுத்தம் என்னுடையது....தாவீது சகோதரர் கள்.அவர்கள்...உன்னைக்கொண்டு வந்தது.... சண்டைக்கல்ல...சமாதானத்திற்கே.......245ந்தை246...மாற்றி....அவர்கள்...மனம்...உடைந்து... மாற்றமடைந்து....தேவனாகிய என்னை யும்...தேவ பற்று... விளக்க வும்...ஜீவனோடு நான் உலாவுகிற தேவன்....நீதீயை என் மக்கள்...மத்தியில்....நிறைவேற்றவே....கண்ட காட்சி....அப்படியே...ஆமேன்....அல்லோலுயா....இயேசுவின் நாமம் மகிமைபடுவதாக......
Пікірлер: 18