ASTROWOMAN 3rd EYE KZitem channel...
ஜோதிடக் கலைகள் எட்டு வருட ஆராய்ச்சியின் முடிவாக சென்னை பல்கலைக்கழகம், கேரள பல்கலைக்கழகம் மற்றும் இலங்கை ஜாப்னா யுனிவர்சிட்டி இணைந்து உலகிலேயே ஜோதிடத்தில் டாக்டர் பட்டம் பெற்ற முதல் பெண்மணியாக என்னை 1998 டில் அறிவித்தார்கள்.. மறைந்த முன்னாள் முதல்வர் திரு மு கருணாநிதி அவர்கள் முன்னிலையில், மேதகு ஆளுநர் பாத்திமா பீபி அவர்கள் கைகளால் எனக்கு டாக்டர் பட்டம் அளிக்கப்பட்டது அதிலும் பட்டமளிப்பு விழாவில் எனக்கு வழங்கப்பட்ட தலைப்பே மிகவும் வித்தியாசமானது என்னவென்றால் "மனித மேம்பாட்டிற்கு ஜோதிடத்தின் பங்கு" என் வாழ்வில் எனக்கு மிகப்பெரிய சந்தோஷமே எனக்கு வழங்கப்பட்ட இந்த தலைப்பு தான் சிறுவயதில் இருந்தே பொதுநல சேவையில் ஆர்வம் கொண்ட நான் இனி செய்யும் தொழிலிலும் பொதுநலம் உள்ளது என்று கருதி பட்டமளிப்பு விழாவில் மிகவும் ஆனந்தப்பட்டேன்.
அதற்கு ஏற்றார் போல் இன்றும் பல குடும்பங்கள் நல் ஒழுக்கத்தோடும் ஒற்றுமையோடும் என்னால் இறையருளால் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்..எதிர்காலமே இருண்டு போய்விட்டது என்று எண்ணுபவர்களும், கணவன் மனைவி இனி சேர்ந்தே வாழ முடியாது என்று முடிவெடுத்தவர்களும், அடுத்தடுத்து தாங்க முடியாத துன்பங்களோடு வாழ்ந்தவர்களும், கண் திருஷ்டி பில்லி சூனியம் ஏவல் போன்றவற்றால் மிகுந்த அவதிக்குள்ளானவர்களும் இன்று என் வாக்கால், பூஜை பரிகாரத்தால் மனம் மாறி தன்னம்பிக்கையோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
இதற்குக் காரணம் நான் மட்டுமல்ல என் நாவில் வந்து நிற்கும் மகமாயி என்னதான் நான் ஆராய்ச்சி மாணவியாக இருந்தாலும் கோள்களை மட்டுமே கொண்டு என்னால் ஜாதகம் கணிக்க இயலாது ஒவ்வொருவருக்கும் முக்கியமான முடிவெடுக்கும் தருணத்தில் என் நாவில் மகமாயி தான் வந்து நிற்கிறார் அதனால்தான் என்னவோ ஆறு பரம்பரையாக தெய்வீக அருளுடன் இந்த ஜோதிடக் கலையில் எங்களை நாங்களே அர்ப்பணித்துள்ளோம்... ஜோதிடக் கலை ஆராய்ச்சியில் டாக்டர் பட்டம் பெற்றாலும் என் எண்ண ஓட்டங்கள் இன்னும் அடங்கவில்லை ஏதோ ஒன்றை தேடுகிறது அது என்ன மனித கர்மாவை மாற்ற இயலாதா என்பதுதான்.திருந்தி வாழ வேண்டும் என்பவனுக்கு கோள்களால் ஏற்படும் தண்டனையை மாற்ற இயலுமா பல இன்னலுக்கு ஆளாகி நிற்கும் இந்த பிரபஞ்சத்தின் மக்களின் வாழ்வை மாற்ற இயலுமா மோட்சத்தை தேடி அலையும் ஆன்மாக்களுக்கு நான் ஒரு கலங்கரை விளக்கமாக மாற முடியுமா... அறிவியல் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்ட என் கேள்விக்கான பதிலை தான் தேடுகிறேன்...
விடை : நல்லெண்ணம்,ஒழுக்கம், பக்தியால் மாற்ற இயலும். இறை சக்தி அருளாலும் மகான்கள் முன்னோர்கள் ஆசிர்வாதம் மூலமாக கர்மாவை மாற்ற இயலும் என்பதை என் வாழ்க்கையை நம்பி என்னுடன் பயணித்த அத்துணை நல் உள்ளங்களின் வெற்றியே ஆதாரம்.
என்னிடம் ஜோதிடம் பார்க்க வருபவர்கள் சன்மானம் காட்டிலும் முக்கியம் என்மேல் கொண்ட நம்பிக்கை. நம்பிக்கையோடு வருபவர்களுக்கு மட்டுமே என்னால் அவர்களின் வாழ்வை மாற்ற இயலும் ஏனென்றால் நான் ஆராய்ச்சி மாணவி மட்டுமல்ல உலக மாதாவின் அன்பிற்கும் அருள் வாக்கிற்கும் கட்டுப்பட்டவள்..
முன்பதிவிற்கு அணுக வேண்டிய தொலைபேசி எண் 7299929904
இவ்வண்ணம்
ஸ்ரீதேவி மகமாயி ஸ்ரீ வராகி உபாசகர் கர்மவினை பலன் ஜோதிடர், தெய்வீக அருள் நிவர்த்தி மற்றும் ஆத்ம பயணி
பேராசிரியர் முனைவர் லக்ஷ்மி ரவிச்சந்திரன் M.A Ph.D
#ஜோதிடம் #ஆன்லைன் ஜோதிடம் #கர்மவினை #ஜோதிடகேள்வி #ஜோதிடகல்வி #ஜோதிடஆராய்ச்சி
#கோள்கள் #சனிப்பெயர்ச்சி #குருபெயர்ச்சி
#சந்திரகர்மா #சூரியகர்மா #தினப்பலன் #12ராசி #சந்திராஷ்டமம் #திருமணபொருத்தம் #கோள்கள் #நாகதோஷம் #நாகப்பரிகாரம் #தோஷநிவர்த்தி
#ஆத்மாசாந்தி
Негізгі бет தனுசு மீன ராசிக்காரர்கள் இப்பொழுது உள்ள கிரக அமைப்பின் பிரகாரம் 25-7-24 சென்று வரவேண்டிய திருத்தலம்!
Пікірлер