தன்வினை, செய்வினை, உடன்பாட்டு வினை மூன்றுமே! ஒரே பொருள் தருப்பவையே! செய்வினையில் இரண்டாம் வேற்றுமை உறுப்பன ஐ வந்து வேறுபடுத்துகிறது என்பது தவறு.செய்வினையின் எதிர் பதம் செயப்பாட்டு வினை, தன் வினையின் எதிர் பதம் பிறவினை,உடன்பாட்டு வினையின் எதிர் பதம் எதிர்மறை வினை இவைகளை பொறுத்து தான் மாறுபடுகிறது. நீங்கள் இவ்வாக்கியங்களை ஆழ்ந்து நோக்கினால் புரியும்.
Пікірлер: 61