தைப்பூச திருநாள் மெல்லிசை நிகழ்வு உடுமலை இசைமணி ஏ ஆர் விஜயகுமார் அவர்கள் எழுதி இசையமைத்த வேல் பாடல்
பாடல் ; துணையாய் வருவது வேலல்லவோ4
ராகம் ; மாயா மாளவ கௌளை
தாளம் ; ஆதி
யூஎஸ் கிருஷ்ணகுமார் - பாட்டு.
ஏ பார்த்திபன் - ஹார்மோனியம்.
திரு ஞானக்கண்னு -மிருதங்கம்.
ராம்குமார் - மிருதங்கம்.
Негізгі бет தைப்பூசத் திருநாளில் அருள்மிகு முருகப் பெருமானுக்கு இசைமாலை
Пікірлер