#Partnership தமிழகத்தில் நாளை முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது.
இது தவிர வங்க கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி காலை முதலே பல இடங்களில் மழை பெய்து வருகிறது.
இதையொட்டி 17ம் தேதி வரை தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இன்று விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரத்தில் கன மழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.#Chennai #Rain #Alert #Weather #News #IMD
Негізгі бет தமிழகத்தில் 4 நாட்களுக்கு அடித்து ஊற்ற போகுது கனமழை! | Chennai Rain | Rain Alert | Weather News | IM
Пікірлер