இணைந்த எங்களுடன் சையிக்கிலும் சேர்ந்தால் நம் துரோகிகளிற்கு ஓய்வு கொடுப்பது மாத்திரம் அல்லாமல் நமக்கான தேர்தல் வெற்றியும் உறுதியே!!! நன்றி வணக்கம் .
@PirabakaranVinayagamoorthy
12 күн бұрын
வாழ்த்துக்கள் தமிழ் பிரதிநிதிகளுக்கு ஒரு குடையின் கீழ் செல்லுங்கள் வெல்லுங்கள்
@mariathasanthonipillai1080
12 күн бұрын
சிவாஜி நன்றி நலமாக நலம்பெற எல்லாவல்லவனின் ஆசிகள் கிடைப்பதாக
@balasinghamkuddiyar8213
12 күн бұрын
வெற்றி நிச்சயம். பலத்த மக்களின் பேராதரவோடு வெற்றி பெற்று, ஒரு மாபெரும் கட்சியாக உருவெடுக்க இறை அருளோடு நல்வாழத்துக்கள்.
@Thiruchchelvam
12 күн бұрын
தமிழர் பொது அமைப்பானது ஆலமரமாக நீடூழி வாழ்க வளர்க⚖️ இறையருள் நல்லாசிகளுடன் நல்வாழ்த்துக்கள்🙏🏻
@Thiruchchelvam
12 күн бұрын
பாராளுமன்ற பொதுத்தேர்தலிலும் இதே தமிழ் பொதுகட்டமைப்பானது உயிரூட்டமான வினைத்திறன்மிக்க அரசியல் கட்சியாக பாராளுமன்றத்தில் குரல் கொடுக்கக்கூடிய வெற்றிவாகை சூடிக்கொள்ள இறையாசிகள் காக்க காக்க🙏🏻
@BhaluKrishna
12 күн бұрын
Very good
@user-jr3qo1ky6i
12 күн бұрын
இந்த தமிழ் பொது கட்டமைப்பு,எதிர்வரும் பொதுதேர்தலில் ,ஒரு அரசியல் கட்சியாக போட்டியிடலாமே. தமிழரசு கட்சி விலாசமில்லாமல் போய்விடும்.
@RanjithanRanjithan-u3j
12 күн бұрын
அருமை
@VelsriRanga
12 күн бұрын
நிறைவான தீர்மானங்கள் வாழ்த்துக்கள். அஜீத் டோவலுக்கும் ஜனாதிபதி ரணிலும் தமிழரின் ஒற்றுமையை காணவேண்டும்.
@johnJOHN-wp2nf
12 күн бұрын
தமிழ்வேட்பளர் வெல்வாரோதோற்பாரோ அதுபிரச்சனையல்ல தமிழர்கள் எல்லோரும் ஒரே குடைக்குள்வந்திருக்கிறார்கள் இது பெரும் வெற்ரிபிரித்தாளும் தமிழ் அரசியல்வாதிகளை தனிமைபடுத்துவோம்
@ariyanayagamseelan2864
12 күн бұрын
ஒற்றுமையே பலம் வாழ்த்துக்கள்❤❤❤
@SivayogaLuxmy
12 күн бұрын
Congratulations
@kathiraveluloganathan3034
12 күн бұрын
நாம்அனைவரும் ஒன்றுபட்டால் அதுவே எமக்கு பலம்👍
@user-jr3qo1ky6i
12 күн бұрын
சங்கே முழங்கு,சந்தோஷமாக முழங்கு.வெற்றி நாளை நமதே என்று முழங்கு.சரித்திரம் நாளை சொல்லும் என்று முழங்கு
@kandiahkuhan8499
12 күн бұрын
வாழ்க தமிழ் உங்களுடைய முயற்சி வெற்றி பெற அனைத்து தமிழ் மக்களும் வாக்களிக்க வேண்டும் வடகிழக்கு பகுதியில் இன்னுயிரை இழந்த மக்களுக்கு நாங்கள் செய்யும் பரிகாரம் மக்களே விழித்தெழுங்கள் இந்த சந்தர்ப்பத்தை நழுவ விட கூடாது எங்களுடைய எதிர்காலத்தை நாங்களே திர்மானிக்கும் தேர்தலாக பயன் படுத்துவோம் *சங்கு*சின்னத்துக்கு வாக்களித்து வெற்றிபெற செய்வோம்
@josephariyanayagam2388
12 күн бұрын
பொது கட்டமைப்பிற்கு வாழ்த்துக்கள் நன்றிகள் இதில் சேர்க்க வேண்டியது வடக்கு கிழக்கு இணைந்த பொது வாக்கெடு என்ற விடயத்தை சேர்க்கப்பட்டால் வேண்டும் என்பது எனது விருப்பம்
எதிரியை எதிரில் வை, துரோகி யை தூரத்தில் வை. தமிழரின் தனித்துவ அரசியல் காலத்தின் கட்டயம். கூட்டாஞ்சோறு அரசியல் செய்து, நாம் வெறும்பானையை பெற்றது போதும். உலக அரங்குக்கு தமிழர்களின் எண்ணத்தை தெளிவுபடுத்த தமிழ்பொது வேட்பாளரே சிறந்த முடிவு என்பது என் கருத்து
@Nathan-uu7dq
12 күн бұрын
ஒற்றுமை பல்லாண்டு காலம் வாழ்க......
@surendiranSuresh-sw7us
12 күн бұрын
நல்லதோர் செயல் விடயம்.
@gunajega2314
12 күн бұрын
வாழ்த்துக்கள்
@AlexAlex-sz1qx
12 күн бұрын
சங்கு முழங்குடா தமிழா புது சாதனை பாடடா கவின்ஞா
@sjeganenthiran7271
10 күн бұрын
Good initiative. Keep moving forward.
@kamalarajakumaran5097
12 күн бұрын
Congrats, great decision and good luck to win. Tamil peoples know who is Sumantiran. He is asking tamils to support Sajith this means Sumantiran is agreed to built 1000 Buddhist temples in north and eastern provincce
@user-jr3qo1ky6i
12 күн бұрын
ஒரு நாட்டில் இனப்பிரச்சினைக்கான தீர்வு கொடுக்கப்படாதபட்சத்தில்,அந்த நாட்டில் சாபம் தங்கியிருக்கும்.வறுமை காலகாலமாக குடியிருக்கும்.
@WaranSelection
6 күн бұрын
Excellent manifesto . Please release an English as well as Sinhala version. As Eelam Tamils are living actress the world the committee may want to release this report in different language as our second and third diaspora generation can benefit from it. The languages committee may want to consider are French , German , Norwegian . Might as well release a copy in Hindi and Chinese too.
@3wwewillwin617
12 күн бұрын
சங்கு சின்னம் சாதிக்கட்டும் சரித்திரம்
@thamilanthamilan-z3p
12 күн бұрын
அருமை அண்ண
@SivarajahSanmukam
12 күн бұрын
பொதுத் தேர்தலில் உங்கள் நிலைப்பாடு என்ன?.........
@SivayogaLuxmy
12 күн бұрын
🎉🎉🎉🎉🎉❤
@ravindran3274
12 күн бұрын
சர்வசனவாக்கெடுப்பாக பயன்படுத்த வேண்டும் பிரிந்து செல்வதா சேர்ந்து வாழ்வதா
@thabeasankanagalingam6164
12 күн бұрын
தமிழ்ப்பொதுவேட்பாளர் அமோக வெற்றியீட்டும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. பெரும்பான்மையின மக்கள் சிங்கள பொதுவேட்பாளர் பற்றி சித்திக்க வைக்கும் மாற்றாமாகவும் அமையும்…
@keerthirahu
12 күн бұрын
We will work towards making Mr. Ariyanendran the President of Sri Lanka.
@sivamayamsinnathurai684
12 күн бұрын
நன்றி🎉.
@kamalarajakumaran5097
12 күн бұрын
Sumantiran needs to support because he wants to live a luxary life in Colombo.
@user-bs4tb7kp8e
10 күн бұрын
Ballets are far more powerful than the bullets.வாக்குச் சிட்டைகள் துப்பாக்கிக்குண்டுகளை விட மிகவும் சக்தி வாய்ந்தவை.
@NanthiniNanthu-sc6ig
6 күн бұрын
இந்த பொதுவேட்பாளர் அரியநேத்திரன் எதற்காக சயித்திடம் 3கோடி காசு கேட்டார்
@VeLu-w8m
12 күн бұрын
எழுக சங்கு உலோகம் தமிழில் முழங்கட்டும் சாங்
@ThambuKGaneswaran
12 күн бұрын
தமிழ் பேசும் இஸ்லாம் மக்களையும் இணத்துக் கொள்ளப்பட வேண்டும். பொருளியல் ரீதியாக நாட்டின் வளங்கங்கள்_ ( காணி விவசாய கால்நடை , கடல் வளங்கள், உப்புநீர், சூரிய ஒளி, காற்று, மரங்கள், வைக்கோல், தும்பு போன்றவற்றை முழுமையாகப் பயன்படுத்த சகல பிரதசங்களுக்கும் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்.
@Arunharish-yl6rr
12 күн бұрын
Eanakku 16 vayathu kurainthu viddathu pol irukkirathu aiya nanry.
@jeyarajahthuraiappah6333
12 күн бұрын
தமிழீழ் பேசும் முஸ்லீம் சமயத்தை சேர்ந்த மக்கள் இல்லாமல் ஒரு போதுமே தமிழ் இனம் தமிழர்களாக எழுந்து நிற்க முடியாது.
@ravindran3274
12 күн бұрын
தமிழன் என்று சொல்லடா தலைநிமிரந்து நில்லடா.அப்போ விளங்கும் யாருக்கு வாக்கழிப்பது என்று
நீங்கள் முயற்சித்திருக்கும் விடயம் வரவேற்கதக்கது. ஆனால் நீங்கள் எல்லோரும் தேர்தல் வந்தால் மட்டுமே உணர்ச்சிபூர்வமாக பேசுவதும், தமிழ் தேசியம் என்று பேசி மக்கள் முன் தோன்றுவீர்கள். பின்னர் தேர்தல் முடிந்தவுடன் உங்கள் அனைவரையும் காணக்கிடைப்பதில்லை. இதுவரை காலமும் பதவி கிடைத்த பின் ஏதாவதொரு சிறு உதவி என்றாலும் மக்களுக்கு செய்திருக்கிறீர்களா? ? அல்லது மக்களுடன் சகஜமாக பேச முன் வருவீர்களா? ஒரு சிலரைத்தவிர மற்றவர்கள் அனைவரும் கொழும்பு போய் வந்தால் குறுநில மன்னர்கள் போல் எண்ணுகிறார்கள். ஒன்று மட்டும் உண்மை, 2009 பின்னர் உங்கள் ராஜதந்திரம் என்பது பேரம் பேசுதல். ஒவ்வொருவரும் தமக்குத் தேவையானதை தனிப்பட்ட முறையில் பெற்றுக்கொள்வதே. இதுவரை காலமும் இதுதான் நடந்தது. அவன் காலில் வீழ்க, வாழ்க, வளர்க . (நீங்கள் மட்டும்)
@GopalasooriyakumarKanapathypil
12 күн бұрын
சங்கே முழங்கு,சந்தோஷமாக முழங்கு.வெற்றி நாளை நமதே என்று முழங்கு.சரித்திரம் நாளை சொல்லும் என்று முழங்குஒரு நாட்டில் இனப்பிரச்சினைக்கான தீர்வு கொடுக்கப்படாதபட்சத்தில்,அந்த நாட்டில் சாபம் தங்கியிருக்கும்.வறுமை காலகாலமாக குடியிருக்கும்.
Century old paper released without any approach ways for the THAMIL to live here peacefully in Srilanka. Tamils diaphora aim is achieved to enter local politics with involving investment here.
@உதயவர்மன்உதயா
12 күн бұрын
சாவதேசபொறிமுறைவேண்டாம் உளாநாட்டுபொறிமுறை வேண்டும் என்று ஐநாவுக்கு சொன்னா கூட்டம்தானோ நிங்கள்
Пікірлер: 66