அருந்தாதியரின் வாழ்வியலே தமிழரின் வாரலாறு. கொற்றவை வழிபாடு அருந்ததியரின் இன்றைய குலதெய்வமான வீரமர்த்தினி(வீரமாத்தி) வழிபாடு.
@thilibanr5809
2 ай бұрын
முதல்ல அருந்ததியர் தமிழரா? சொல்லுங்க... வந்தவன் போனவன் எல்லாம் தமிழர் கிடையாது. உங்க உருட்ட வேற எங்கேயாவது போய் உருட்டுங்க
@thilibanr5809
2 ай бұрын
அருந்ததியர் தமிழரா? சொல்லுங்க.. வந்தவன் போனவன் எல்லாம் தமிழனா?... தெலுங்கு பேசும் அருந்ததியர் தமிழரா? இப்படியே உருட்டிக்கிட்டு இருக்காதீங்க
@senthilr8580
Ай бұрын
@@thilibanr5809அருந்ததியர் வரலாறு கிமு 3 ம்நூற்றாண்டு முதல் கிபி 18ம்நூற்றாண்டு வரை தமிழக வரலாற்றில் விரவி பரவி கிடக்கிறது. சில சமுக ஊடகங்களில் சில அரசியல் தற்குறிகள் எங்களை விமர்சிப்பது அவர்களின் அறியாமை மேலும் அரசியல் ஆதாயத்திற்காக பிறசமுகங்களின் ஆதரவுபெற அவர்களின் அறியாமையை பயன்படுத்தி தூண்டுகின்றனர். அவ்வாறு ஆசைப்படுபவர்கள் தங்கள் வரலாற்றை தாங்கள் எழுத ஆசை ஆனால் பிறசமுக வரலாற்றையும் தங்கள் விருப்பம் போல் எழுத ஆசைப்படுவது எவ்வித எண்ணம்.பிறசமுகம் வளரகூடாது என்ற போட்டி எண்ணத்தில் பேசுவது முறையும் அல்ல. அருந்ததியர் சமுக தலைவர்கள் தங்களை விமர்சிக்கும் பிற சமுகங்களை நேரடி தொலைக்காட்சி விவாதத்திற்கு அழைத்தும் உண்மை தன்மை காரணமாக வருவதில்லை. அருந்ததியர் வரலாறு சங்க இலக்கியங்களில், கல்வெட்டுகளில், செப்பேடுகளில் விரி கிடக்கிறது. உண்மையில் பிறசமுகங்களே அருந்ததியர் வரலாற்றை சொந்தம் கொண்டாடி வந்துள்ளது. இனி வரும் காலங்களில் அருந்ததியர் பேசபேச உண்மை சிறிது சிறிதாக வெளிவரும். அருந்ததியர் சமுகத்தில் பிறந்து பிறசமுக கட்சிகளில் தங்களை தலைவர்களாக வளர்த்துக்கொண்டு அருந்ததியருக்கு எதிராக பேசும் தலைவர்களும் உள்ளனர். இதை சமுகவளைதளத்தில் அதிகம் காணலாம். நன்றி.
@senthilr8580
Ай бұрын
@@thilibanr5809அருந்ததியர் பற்றி தகவல் கிமு 3ம் நூற்றாண்டு முதல் கிபி 18 நூற்றாண்டு வரை சங்க இலக்கியங்களில், கல்வெட்டுகளில் செப்பேடுகளில் விரிவாக காணலாம்.
@senthilr8580
Ай бұрын
@@thilibanr5809உங்கள் வரலாற்றை எப்படி நீங்கள் கூறுவதற்கு உரிமை உண்டோ அதுபோல எங்கள் வரலாற்றை நாங்கள் அறிந்துள்ளோம். எங்கள் வரலாற்றை வேறுசமுக நபர்கள் எழுதுவதை இனியும் நாங்கள் அனுமதிக்கமாட்டோம். அப்படி ஏமாற்றி எழுதிவிடலாம் என்று நினைக்கும் சமுகத்தின் உண்மை வரலாற்றை நாங்கள் இனி பேசுவோம். அது மற்றவர்களுக்கு பேசுபொருளாகமாறவும் வாய்புகளை எற்படுத்திவிடும்.
@thenimozhithenu
2 ай бұрын
அவ்வா nu solvom amma voda அம்மாவ.
@mercyprakash7081
2 ай бұрын
அது தமிழ் சொல் ஔவை.... அது தான் தெலுங்கில் அவ்வா
@senthilr8580
Ай бұрын
@@mercyprakash7081அருந்ததியர் பேசும் பெரும்பாலான வார்த்துகள் தூய தமிழ் சொற்களே. உச்சரிப்புக்கள் இடத்திற்கு இடம் அந்த காலம் முதல் எப்படி வேறுபடுகிறதோ அது போல அருந்ததியர் வாழும் இடவமைப்பிற்கேற்ப தமிழை தங்கள் உச்ரிப்பிற்கு ஏற்ப பேசுவதில் என்ன தவறு. சென்னைதமிழ்,மதுரை தமிழ், தஞ்சை தமிழ், திருநெல்வேலி தமிழ் இடத்திற்கேற்ப வேறுபட்டாலும் தமிழ்தானே. அதுபோல மொழியில் ஆராய்ச்சில் உள்ள அறிஞர்கள் அதை எற்றுக்கொண்டுள்ளனர். மொழிஆறிவு இல்லாதவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை.
@mercyprakash7081
Ай бұрын
@@senthilr8580 😂😂😂 நீங்கள் சொன்னது அருந்ததியருக்கு தெரிந்திருக்க வேண்டும் என்று நினைக்கின்றேன்..... அறிஞர் என்றால் பெயரின் பின்னால் அரசு தரும் படிப்பு பட்டம் என்றால் சில பெரும் தலைவர்கள் பெயருக்கு முன் கூட அறிஞர் என்ற பட்டம் உண்டு..... ஆக உங்கள் பார்வையில் அவர்களும் பாமரரே அப்படி தானே?
@senthilr8580
Ай бұрын
@@mercyprakash7081 அறிஞராய் இருந்தாலும் பிற சமுகத்தை சாதி நோக்கோடு பார்ப்பது , பார்க்காமல் இருப்பது, பேசுவது, பேசாமல் விடுவது பிறசமுகங்களின் வரலாற்றை மறைப்பது தற்குறித்தனமே.
@SVathiyar-rf5bw
2 ай бұрын
Inga. Vikkatha unga. Tharithira. Thavaiya
@TamilLearning-fq2tt
2 ай бұрын
😅😅யார் தரித்திரம்? தாயை/ தாய்மை பழிக்கிறாய்? உன் அகங்காரத்தை வேறிடத்தில் காட்டு😠
Пікірлер: 24