தரம் 10,11 தமிழ் இலக்கிய நயம் பாடத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாட அலகான கம்பராமாயணம் கிஷ்கிந்தைப் படலம் பகுதியில் உள்ள பாடல்களின் பொருள் விளக்கம், அரும்பத விளக்கம், மற்றும் வினாக்களுக்கு விடை அளிக்கும் தன்மை என்பன குறித்து இந்த காணொளியில் நாம் கண்டு கொள்ளலாம்
பாட அறிமுகம்
பாடல் விளக்கம்
வினா விடை விளக்கம்
முடிவுரை
கம்பராமாயணம் கிஷ்கிந்தைப் படலம் - பாகம் 01
பாடல் 01 - 03 வரை
( சுக்கிரீவன் வருகை தாமதமானமை கண்டு இராமன் கோபம் கொள்ளுதல்)
--என்னுடன் தொடர்பு கொள்ள விரும்பினால்--
facebook - / nisanthan.nisa.7
gmail - nisanthan314@gmail.com
viber, Whatsapp - 0770577895
Негізгі бет தமிழ் இலக்கிய நயம், தரம் 10,11 |கம்பராமாயணம் - கிஷ்கிந்தைப் படலம்|பாகம் 01 |ஆசிரியர் இரா. நிஷாந்தன்
Пікірлер: 183