சனாதனத்தை ஒழிக்க முடியுமா?
உதயநிதிக்கு அனுராக் கண்டனம்
ஜனாதிபதி உரைக்கு
நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது
லோக்சபாவில்
பாரதிய ஜனதா எம்.பி. அனுராக்
தாக்கூர் பேசினார்.
பிரதமர் மோடி தலைமையிலான
அரசின்
சாதனைகளை பட்டியலிட்ட அவர்,
எதிர்க்கட்சிகளை
கடுமையாக விமர்சித்தார்.
99 இடங்களை பெற்ற கட்சி
240 இடங்களுக்கு மேல் வெற்றி
பெற்ற கட்சியைப் போல
நடந்துகொள்கிறது.
திமுகவை சேர்ந்த உதயநிதி
சனாதனத்தை இழிவுப்படுத்தி பேசினார்.
ஆங்கிலேயர்கள் வந்து போனார்கள்.
முகலாயர்கள் வந்து போனார்கள்.
சனாதனத்தை ஒழிக்க முடியவில்லை.
அப்போதும் சனாதனம் இருந்தது.
இப்போதும் இருக்கிறது.
இனியும் இருக்கும் என
அனுராக் தாக்கூர் கூறினார்.#AnuragThakur #BJPMP #LokShaba #DMKMPs
Негізгі бет தயாநிதியிடம் சபாநாயகர் கேட்ட நறுக் கேள்வி | Anurag Thakur | BJP MP | Lok Shaba | DMK MPs
Пікірлер: 266