தென்னை மரத்திலும் பனைமரம் போல பாளை அனைத்து மாதங்களிலும் இருக்காது
தண்ணீர் பற்றாக்குறையாலும் உரம் பற்றாக்குறை தென்னையில் பாளை நின்று போக வாய்ப்பு உள்ளது மேலும் பொதுவாக புரட்டாசி மாதம் முதல் தை மாதம் வரையில் பெரும்பாலான மரங்களில் பாளை விடுவதில்லை நல்ல பரமாரிப்பு இருந்தால் சற்று தவிர்க்க தான் தவிர்க்க முடியும் மற்றபடி இயற்கையாகவே பாளை விடுதல் நிற்கும் பிறகு தான் வரும் அதை இந்த வீடியோவில் பார்க்கலாம்
#புதுப்பாளை
#தென்னை
#joswastic
#coconuttree
Негізгі бет தென்னையில் புதுப்பாளை வருதல் |coming of fresh palm in coconut tree
Пікірлер: 21