புரட்சித்தலைவரின் படங்களின் தலைப்பே சமூக அக்கரையுடன் கூடிய மனிதநேயம் இதுபோலுள்ள தலைப்பை மனதிலே உள்வாங்கி வளர்ந்த காரணங்களால் தாய் சொல்லை தட்டாமலும் சமூகத்தை பயந்தும் எந்த தவரும் செய்யாமல் வளர்ந்தோம் இப்போதும் இதுபோலுள்ள பாடல்களை திரும்ப திரும்ப கேட்டு மதி மயங்கி வாழ்கிறோம் புரட்சித்தலைவர் புகழ் வாழ்க வளர்க
Пікірлер: 20