THE DEATHLESS LIFE COURSE! | PART - I | THE BIG LIVE | #NNA படியாத படிப்பு 📖 kzitem.info/news/bejne/yKiarnVoqoKTqZg THE DEATHLESS LIFE COURSE! | PART -II | THE BIG LIVE | #NNA படியாத படிப்பு 📖 kzitem.info/news/bejne/xZyhyIFpqHuXe6g THE DEATHLESS LIFE COURSE! | PART - III| THE BIG LIVE | #NNA படியாத படிப்பு 📖kzitem.info/news/bejne/2aiZyn6csmSLfXY
@bhuvikavibhuvi-9161
5 ай бұрын
அதுகுள்ளையும் முடிசுடியே தம்பி
@rajkumar-py7px
5 ай бұрын
Seekarama next part 2 podunga nanba waitinge veri agudhu 😅
@ssrinivasan8511
4 ай бұрын
அன்பில் இருவரை கண்ட கட்சி கண்ணில் ஆனந்தக்கண்ணீர் வந்ததது சகோதர அற்புதமான காட்சி/அருள் உலகம்
@vanithamanohar8160
5 ай бұрын
ஆணிப் பொன்னம்பல காட்சிகளின் முன்னோட்ட அனுபவம் மிக மிக அருமை... எல்லாம் வல்ல திருவருளுக்கு நன்றி நன்றிகள் பலகோடி வரா ஐயா
@priyadharshiniraju1323
5 ай бұрын
இந்த அனுபவத்திற்காக ஏங்கி கொண்டு இருக்கும் போது, correct timings la video வருகிறது 🙏🏼, vera level journey, climax la cut panniteenga😊, ஆயிரம் கோடி நன்றிகள் Varas Sir 🙏🏼🙏🏼🔥, expecting the continuation...
@jayachitraragavan2036
4 ай бұрын
சிறு வயதில் இவ்வளவு அறிவா. வள்ளல் பெருமான் அருள் உனக்கு பூரணமாக உள்ளது தம்பி வாழ்த்துக்கள் யார் என்ன சொன்னாலும் கண்டு கொள்ள வேண்டாம் தம்பி
@rooster1692
3 ай бұрын
இது அறிவல்ல. கற்பனையாற்றல்.
@SanthiSanthi-o2k
3 ай бұрын
@@rooster1692 nalla fun ah pesuringale thambi,yaar neenga.
@rooster1692
3 ай бұрын
@@SanthiSanthi-o2k கற்பனை உலகில் வாழாமல் நிஜஉலகில் வாழும் மனிதன்.
@jagadheeswaripandurangan838
5 ай бұрын
நல்ல அருமையன விளக்கம் மிகவும் ஆர்வமாக உள்ளது aanal மீதி பகுதி தொடர் எப்போது அன்னை அமுதம் கொடுத்து பின் சாமியை காட்டிய து pin வள்ளலார் பெருமான் அனுபவம் பற்றி எப்போது கூறவும் விளக்கம் பற்றி மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
@subabhaskar5663
5 ай бұрын
Missed big live Thiruchitrambalam 🙏🙏 Arutperunjothi Arutperunjothi Thaniperungkarunai Arutperunjothi
@thulasimuruganandhan2291
5 ай бұрын
Beautiful scenario beautiful explanation.i found only 1in lakh is sanmargese.still all follow these gods and keep eating non veg.
@kinthukinthushan8755
5 ай бұрын
இந்த மாதிரியான அனுபவங்களை பெறுவதை விட்டுவிட்டு இந்த கட்டமைக்கப்பட்ட உலக மாய வாழ்க்கை வட்டத்தில் சிக்கி தவிக்கின்றேன். இதை விட்டு வெளியே வரவேண்டும் என்ற ஆசை இருந்தாலும் திருவருள் கூடாமல் தத்தளிக்கின்றேன்.😭😭😭
ஐயா வணக்கம், வாழ்க! 28:37 பெண்ணோடு ஆணாக இருவர் இருந்தார் என்பதற்கு ஒரு பெண்ணும் ஒரு ஆணுமாக இரண்டுபேர் இருந்தார்கள் என்று தான் உரையின் படி கொள்ளவேண்டும். தாங்கள் விளக்கும் முன் அருட்பாவுக்கு பெரியோர்கள் எழுதிய உரையையும் துணையாகக் கொண்டால் நலமாக இருக்கும். நன்றி.
@kamalsangavi6731
5 ай бұрын
கருனையும் கண்ணீரும் வழிகிறதே
@thirumoolarvallalarrajini7993
5 ай бұрын
வராஐயா live முழுவதும் பார்த்து இப்போது பார்த்தாலும் மறுபடீயும் இனிக்கிறது
@lathajayaprakash7564
5 ай бұрын
அருட்பெரும்ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப் பெரும் கருணை அருட்பெரும் ஜோதி🙏🔥🙏
@vekatesane8792
5 ай бұрын
அன்போடு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஜோதிமயமாக தெரிகின்றறா சீக்கிரம் பதிவு போடுங்க
@anuradhasidhan3970
4 ай бұрын
Vera level Pictures Bro and line by line explanation is awesome👌🙏
@HarishKumar-jr8or
5 ай бұрын
Best explanation bro.. Love you.. Waiting for part 2...please late pannama sikiram podunga..
@mayakrishnan5464
5 ай бұрын
Vera level thalaiva.... Waiting laye veri aaguthu next video seekram release pannu thala❤
@aravind_free_fire_india
5 ай бұрын
9:35 Loki seris pathu iruken😮😮
@vinodhrathanam8042
5 ай бұрын
Very nice Vara!! How did you get these picture for sure you used AI but those are very realistic with the text which you read. I’ve asked my friend to get this 6th thirumurai book. Thank you again!! Waiting for Trip2!!
Please decode the full agaval book...my humble request.. because his experience must be know everyone...🎉
@s.ranjithselvaraj3140
5 ай бұрын
❤❤
@ramakrishnanjayaraman5308
28 күн бұрын
வணக்கம் உரைநடை பகுதியில் உள்ள பிண்ட அனுபவ இலட்சணம் முச்சுடர் ....
@victoryvinayakaacademytnpsc
5 ай бұрын
Great job keep it up bro
@tlnarayanan
5 ай бұрын
🙏
@vasvas8561
4 ай бұрын
Super
@heyyywiegehts
5 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@cartoonstorytamil2370
5 ай бұрын
Thalaivare vankkam
@tnpsc-contents
5 ай бұрын
அடுத்த பதிவு விரைவாக போடவும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sivayanama3
5 ай бұрын
Trip2 epoo bro upload pannunka waiting🙏❤🔥
@lakshansdrawings
5 ай бұрын
🎉🎉🎉
@ramani6861
5 ай бұрын
🙏🙏
@amkrishnaraj5015
4 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கரு ணை தயவுக்குறள் - 486 நாற்பத்தொன்பதாம் அதிகாரம் அண்ட பிண்ட விசாரம் 6. சிற்றம் பலமாத் திகழான்ம சோதியது பற்றுமே பேரம் பலம் குறள் விளக்கம் அருள் ஒளி மயமான ஆன்மா வே தான், சிற்றம்பலமாக கடவுளின் சிற்றணுக் கோயிலாக உள்ளதாம். 'இந்த ஆண்டவரது சிற்சோதி சக்தியே எக்காலத்தும் அருட்சோதிக்கதிர் வீசிக் கொண்டே இருக்கின்றது. இவ்வருள் ஒளிக்கதிர் (ரசுமி] எவ்வயினும் பெருகிப் பரவி வயினும் பெருகிப்பரவி மகாபிரபஞ்சம் முற்றும் நிரம்பித் தன்னாட்சியே புரிந்து கொண்டுள்ளதாம். இந்த மகா பிரபஞ்ச அண்ட கடாகப் பெ ரு வெ ளி யே அருட்பெருஞ் சோதிப் பேரம்பலமாகும். நமது சிற்றம்பலத்தரசின் அருள் ஆட்சியே பேரம்பலத்தில் நிறைந்து விளங்குகின்றதாம். சுவாமி சரவணானந்தா Quotes Creator
@தட்சணாமூர்த்திதட்சணாமூர்த்தி
5 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி 🔥 அருட்பெருஞ்ஜோதி 🔥 தனிப்பெருங்கருணை 🌏 அருட்பெருஞ்ஜோதி 🔥 ஓம் சக்தி ஓம் சிவாய நம ஓம் முருகா நன்றி அம்மா அப்பாவிற்கு நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் அருட்பெருஞ்ஜோதி உணரத்தான் தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி அஓம்ஃ தமிழ் தமிழ் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் அனைத்திற்கும் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி அஓம்ஃ 🔥🔥🌏🌾🏞️💚🔥
@vengatesanp8622
5 ай бұрын
Vara anna please update the full lengthy video of big live -2. We are eagerly waiting for the video 😢😢..
@srikumarb1508
4 ай бұрын
28:06 ல் சொல்லப்பட்டது. விராட் விஸ்வகர்மா மற்றும் காயத்ரி தேவி
@VadiveluVelan
5 ай бұрын
பாடலுக்கு ஏற்ற காட்சி அமைப்பு. திருவருள் கூட்டுவிக்கும். நமது நன்முயற்சியாலும் இது சாத்தியமே!
@PremKumar-lh7iu
5 ай бұрын
Thambi my son name ramalinga dob 5/10/2020 ok nee Qur'an PADI apparam video pootu Allah Hu Akbar
@SanthiSanthi-o2k
3 ай бұрын
Crystal journey onnu podhum christian,muslim ellam close thaan🤣.
@karthikraja-3925
5 ай бұрын
Yov full live video vayum KZitem la upload pannunga. . KZitem la upload pannaal thaan yellar kittayum poi reach aagum😡
@KrishnaKumar-cq8gy
5 ай бұрын
Agree 👍🏻
@APJ_kutty
5 ай бұрын
Appa!🙏🏻💛 Enna oru aarvam🤗😍❣️ ana konjam porumaya irunga pa🙏🏻☺️ avaruku edit lam panni video release pannna konjam time agum la🥺 konjam porumaya irupome 🙏🏻🤗 arutperunjothi thaniperunkarunai ❤️🙏🏻🤍
@karthikraja-3925
5 ай бұрын
@@APJ_kutty illa bro .. avar yeppayume telegram la thaan live poduraaru.. information yellam athula thaan solluraaru.. KZitem la live pottaal thaan yellar kittayum poi serum.. Same time.. edit panni video pottaalum KZitem la pottalal thaan ellaarukkume theriyum..🙄
@haridhakshna6612
4 ай бұрын
ஐயா, பாகம் - 2 எப்பொழுது வரும் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@amerthambarbhakthanathsala2021
5 ай бұрын
Arutperumjothi Arutperumjothi Taniperumkarunai Arutperumjothi ❤❤❤. When is next video?
No words to express... Vallal peruman is with you always and with all who is in Sanmargam truly❤❤❤❤
@dhanamala4184
5 ай бұрын
gem 🙇
@rajkumar-py7px
5 ай бұрын
Aruperunjothi aandavar😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
@uganmk1634
Ай бұрын
Romba nanri.
@geethasubramanian7593
5 ай бұрын
Next video when come?
@rajkumar-py7px
5 ай бұрын
Vallalar peruman entry sema goosebumps 🥰🥰🥰🥰😍😍😍😍😍😍
@aravind_free_fire_india
5 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி ❤❤❤❤
@samykala1
5 ай бұрын
சித்தர் சிவவாக்கியம் -356 சோதி சோதி யென்று நாடித் தோற்பவர் சிலவரே ஆதி ஆதி யென்று நாடும் ஆடவர் சிலவரே வாதி வாதி யென்று சொல்லும் வம்பருஞ் சிலவரே நீதி நீதி நீதி நீதி நின்றிடு முழுச்சுடர். சோதியை உண்மையென்று உணர்ந்து அச்சோதியை உணர்ந்து அச்சோதியையே நாடித் தியானித்து சோதியை அடையமுடியாமல் தோற்பவர்கள் சிலரே. அது ஆதியாக அனைவரிடமும் வாலையாக உள்ளதை அறிந்து அதையே நாடித் தேடும் ஆண்மையாளர்கள் சிலரே. வாத கற்பம் செய்து உண்டு இறைவனை அடையலாம் என்று சொல்லி வாதவித்தை செய்து வம்பு பேசுபவர்கள் சிலரே. அது ஆதியும் அந்தமும் இல்லாது எல்லோருக்கும் பொதுவான நீதியாக நிற்பது பூரணமான முழுச்சுடர் சோதி என்பதை உணருங்கள். *************************************************** சித்தர் சிவவாக்கியம் -357 சுடரதாகி யெழும்பியங்குந் தூபமான காலமே இடரதாய்ப் புவியும் விண்ணும் ஏகமாய மைக்க முன் படரதாக நின்ற வாதி பஞ்ச பூத மாகியே அடரதாக அண்டமெங்கு மாண்மையாக நின்றதே. காலங்காலமாக நீதியாக ஒளி மிகுந்த சுடராக யாவிலும் பொருந்தி இயங்குவது தூய சோதியே. அச்சோதியிலிருந்து நெருப்புக் கோலத்தில் இருந்தே இப்பூமியும் விண்ணும் உண்டாகி அதுவே ஏகமான மெய்ப் பொருளாகி நமக்குள் அமைந்திருந்தது. அது ஆதியாகி அனைத்திலும் படர்ந்து விரிந்து பஞ்ச பூதங்கள் உண்டாயிற்று. அதுவே அகாரமான சூரியனில் இருந்து அண்டத்திலும் பிண்டத்திலும் ஆண்மையாகி சிவனாக நின்றது. **************************************************** சித்தர் சிவவாக்கியம் -358 நின்றிருந்த சோதியை நிலத்திலுற்ற மானிடர் கண்டறிந்து கண்குளிர்ந்து காதலுற்றுலாவுவோர் கண்டமுற்ற மேன்முனையின் காட்சி தன்னைக் காணுவார் நன்றியற்று நரலை பொங்கி நாதமும் மகிழ்ந்திடும். . இவ்வாறு அனைத்திலும் அனாதியாக நின்று கொண்டிருந்த சோதியை இப்பூமியிலே அரும்பிறப்பாக பிறந்த மனிதர்கள் தனக்குள்ளேயே கண்டு, அறிவை அறிந்து, கண்களில் நீர் மல்க, அன்பே சிவமாய் உணர்ந்து யோக ஞான சாதகம் செய்து உலாவுவார்கள். தனக்குள் சூட்சம தேகத்தில் உள்ள அகக்கண்ணினையே நோக்கி அதன் மேல் முனையில் ஞானக் காட்சியையும் கண்டு நானாக உள்ள தன்னைக் காணுவார்கள். அங்கே ஆணவம், கன்மம், மாயை எனும் மும்மலங்களும் விலகி நரலை பொங்கி வடிந்திடும். நாதமாகிய உடலும் விந்தாகிய உயிரும் ஒன்றி மகிழ்ந்து ஒளி. ஒலி கலப்பால் பேரின்பம் புலப்படும். *************************************************** சித்தர் சிவவாக்கியம் - 359 வயங்கு மோனச் செஞ்சுடர் வடிந்த சோதி நாதமும் காயங்கள் போலக் கதறியே கருவூரற்ற வெளியிலே பயங்கொடின்றி யின்றியே படர்ந்து நின்ற பான்மையே நயங்கள் கோ வென்றே நடுங்கி நங்கையான தீபமே. நிலையாக இயங்கும் மோனச் செஞ்சுடராகிய சிவத்திலிருந்து வடிந்த சோதியான ஒளியும் நாதமான ஒலியும் தோன்றியது. அதுவே விந்து நாதமாகி இப்புவியில் தொடர்ந்து கதறி அழுது பிறப்பெடுக்கின்றது. அது எதிலும் தோன்றாத சூன்ய வெளியில் பஞ்ச பூதங்களும் கோள்களும் தோன்றி படர்ந்து வெகு நேர்த்தியாக நடந்து வருகிறது. இவை யாவும் உடம்பிலேயே நயமாக இருந்து நடனமாடிக் கொண்டு கோனாக விளங்கும் இடத்தில் வாலையாகி அதுவே சோதியான தீபமாக உயிரில் சிறந்துள்ளது. *************************************************** சித்தர் சிவவாக்கியம் - 360 தீபவுச்சி முனையிலே திவாகரத்தின் சுழியிலே கோபமாறு கூவிலே கொதித்து நின்ற தீயிலே தாபமான மூலையிற் சமைந்து நின்ற சூட்சமுந் சாபமான மோட்சமுந் தடிந்து நின்றி லங்குமே. அச்சோதி தீபத்தின் உச்சி முனையிலே சூரியன் விளங்கும் அகாரத்தின் சுழியில் குண்டலினி சக்தியை ஆறு ஆதாரங்களையும் கடந்து கோயிலாக இருக்கும் இடத்தை அறிந்து 'கூ' என்ற உகாரத்தால் ஊதி நம் தீயாக கொதித்து நின்ற தீயான சிகாரத்தில் சேருங்கள். கோபமும், காமமும், தீயாக கொதித்து நிற்கும் மூலையில் வாலையாக சமைந்து நின்ற சூட்சமத்தை அறிந்து அதிலேயே தவம் செய்யுங்கள். அதனால் சாபங்களையும், பாவங்களையும் ஒழித்து மோட்சவீடு அது என்று உணர்ந்து தியானியுங்கள். அவ்வாலையில்தான் ஆன்மா நின்று இலங்குகின்றது
@bmroyce6267
5 ай бұрын
❤
@HOME-e1k
5 ай бұрын
❤❤❤❤ love from nna
@vigneshshenbagam3723
5 ай бұрын
🙏🙏🙏
@m..sivanarulsivanadiyar2583
5 ай бұрын
மற்ற மதக் கடவுள் காணவில்லையே. அருட்பெருஞ்ஜோதி🔥 அனைத்து உயிர்களும் மக்களும் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வேண்டும் இறைவா🔥 அருட்பெருஞ்ஜோதி🔥.
Yanakku etha life vazhaa pudikkalaa Yanakku yarum illaa suppose naa suside pannikettaa ena nadakkum pls reply me
@NNAEnthiranBot
5 ай бұрын
Dear soul! Please think or speak like this! please Dm us on Whatsapp for council : wa.me/message/RYLE6NN5SO3OH1
@CandellaSpark
5 ай бұрын
@@NNAEnthiranBot Correct. Dont think.
@rooster1692
4 ай бұрын
புரோ.. நீங்க எல்லாம் அற்புதமான நேரத்தை கடவுளின் பெயரால் வீணடித்துக்கொண்டிருக்கிறீரகள். இது நான் சொல்லும்போது என்மீது கோபம்தான் வரும். ஆனா உண்மையை தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள். காலம் பொன்னானது. இந்த கடவுள் போதையிலிருந்து வெளியே வாருங்கள்..
@prasanth_editz...
4 ай бұрын
Ayya neenga sanmargathula irukiringala ?
@rooster1692
4 ай бұрын
@@prasanth_editz... ஒருகாலத்தில் இருந்தேன். கடவுளின் தன்மையை உணர்ந்துகொள்ளலாம் என முயன்று வாழ்வின் அதிஅற்புதமான தருணங்களை இழந்துள்ளேன். என்போன்று பலலட்சக்கணக்கானவர்கள் இழந்து கொண்டுள்ளனர். கடவுள் முழு நிலையை அல்ல அதன் ஒரு சிறு துரும்பைக்கூட யாராலும் அறிந்து கொள்ள இயலாது. ஏனொனில் அது நம்மை ஏமாற்ற உருவாக்கிய ஒரு பிம்பம்.
@Skycommunity113
4 ай бұрын
நீங்கள் கூறுவது சரி போல உள்ளது அதே சமயம் காலம் போன்ற பொன்னான நேரத்தை எதற்காக செலவிட வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
@rooster1692
4 ай бұрын
@@Skycommunity113 புது விசயங்களை தெரிந்துகொள்ள, பொருளாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள, குடும்பத்தின் முன்னேற்றத்திற்கு உதவ பயன்படுத்தினால் அருமையான முன்னேற்றமாக இருக்கும்.
@prasanth_editz...
4 ай бұрын
@@rooster1692 enku enna seiya vendum nu theriyama thaniya iruken அருட்பெரும் ஜோதி ஆண்டவர் தான் நல்ல பாதை காட்டா வேண்டும் 🧑🏻🦯
Пікірлер: 129