ஈரம் கல்வி மற்றும் கிராமப்புற வளர்ச்சி சங்கம் சார்பாக விழுப்புரம் மாவட்டம், இடையஞ்சாவடி ரோடு, இரும்பை கூட்ரோடு பகுதியில் வசிக்கும், பழங்குடியினர் மக்களுக்கு இனிப்புகள் வழங்கி, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதற்கு உதவிய அனைவருக்கும், ஈரம் நிறுவனத் தலைவர் ஏசுதாஸ் அவர்கள் நன்றி கூறினார்
Негізгі бет The Tribal people living in Irumbai Kootrodu area
Пікірлер