தெருகூத்து | "கங்கா தேவி கர்வ பங்கம்" |
ஆதி சிவன் திருமுடியில், அமர்ந்திருக்கும் ஆணவம் கர்வம் கொண்ட கங்கைக்கும் கயிலைவாசன் தேவிக்கும் கடும்போட்டி பார்வதி உருவாக்கும் பண்டாசுரனால் பதறிப் போகும் தேவர் குலம் தாயுள்ளம் கொண்ட தாட்சாயணி. தாழ்பணியும் தேவர்களுக்கு தயைபுரிந்தாளா!உயிர்களை வதைத்த பண்டாசுரனை
உமையாள் தேவி வதம் செய்தானா? காலங்கள் பல கடந்தும், அழியாப் பெருங் கலையில்.
" கங்கா தேவி கர்வ பங்கம் "
Therukoothu | Ganga Devi Karva Pangam
Негізгі бет Therukoothu | தெருகூத்து | "கங்கா தேவி கர்வ பங்கம்" | ஸ்ரீ சரஸ்வதி தெருக்கூத்து மன்றம்
Пікірлер: 36