என் வாழ்க்கையில் மன நிம்மதியை கொடுத்த ஸ்தலம் "திருச்செந்தூர் ஆண்டவனுக்கு அரோகரா"
@vanithasubramanyam1573
2 жыл бұрын
Tiruchendur
@VENKVIEWS
Жыл бұрын
Om muruga 🙏🙏
@boobathibavani4579
10 ай бұрын
ஏஏஏஏஏஏஏ ஏ ஓஓஏஏஓறஏ ஏஏஏ ஏ ஏஏஏஏஏஏஏஏஏஏ ஏஏஏஏஏஏஏஏஏஏஏ ஏஏஏஏஏஏஏஆஏஏஏஏஏஏஏறஏஏறேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏறேேறேஏஏஏஏஏஏறேேேஏஏறேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏறேஏஏஆஏஏறஏஏஏஏஏஏஅஏஏஏஏஏஏஏஏஏஏஏஓஏஏஏஏஏ#€€😂#2
@VENKVIEWS
2 жыл бұрын
முருகன் அருளால் தான் இன்று நான் உயிரோடு இருக்கின்றேன் ஓம் முருகா
@pugalpugal8826
Жыл бұрын
Om muruga ❤
@ravimarieswari3600
2 жыл бұрын
👍எந்த ராஜாவாநாலும் சட்டைய களட்டிட்டு தான் தர்சனம் பண்ண முடியும் 🙏🙏🙏🙏
@jeyasundar2364
Жыл бұрын
மாமா நேரு கான் மட்டும் சட்டையோட போனாராம்
@Vizhithiru3060
Жыл бұрын
என் கருணை கடலே...ஓம் முருகா போற்றி ஓம்....திருச்செந்தூர் செல்லுங்கள் உங்கள் கவலைகள் அனைத்தும் தீரும்
@balaraobajajbala6892
Жыл бұрын
என் பிறப்பின் மூலகாரணம் செந்தூர் வாழ் செந்தில் குமரனின் அருள். அதன் நினைவாக தான் என் தந்தை எனக்கு பாலசுப்பிரமணியம் என்று பெயர் வைத்துள்ளார். நாங்கள் வைணவர்கள். ஆனால் அதில் முருகனின் பெயர் கொண்ட ஒரே நபர் நான் தான் என்பதில் பெருமை.
@kavithakavi19
2 жыл бұрын
வெற்றி வேல்❤ முருகனுக்கு💙 அரோகரா... 💯🙇♀️🙏❤
@parameswaransankaranarayan4776
3 жыл бұрын
Wow what a wonderful temple Thiruchendur. 10 wonders. Nobody knows. Thanks for sharing. Nice to hear and see. Lord Murugan Thunai!!!
@navaneethakrishnan8565
4 жыл бұрын
Dutch காரங்க கடலில் முருகர் சிலையை கட்டிலில் போட்டதுக்கு அப்பறோமா அங்கு சிலையை தேட போன்றவர்களால் அதை கண்டு புடிக்க முடிய வில்லை, அதற்கு பிறகு அவர்கள் முருகரிடம் வேண்ட, முருகுகனின் அருளால் அந்த சிலை மிதந்து கொண்டு இருந்த இடத்தின் மேல் கருடர்கள் பருந்து அந்த சிலையை எடுக்க உதவினார்கள்... கந்தா போற்றி! வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா !
@manimegalai1986
4 жыл бұрын
Om muruka potri
@realestatepondicherry818
2 жыл бұрын
ஓம் முருகா போற்றி....❤️🙏
@gnanaganesh5937
Жыл бұрын
kzitem.info/news/bejne/t3mZtWiJjqKcY5w🙏🙏 தமிழ் வாழ்க 🙏🙏
@AmsaValli-ge6cl
Жыл бұрын
ஓம் திருச்செந்தூர் முருகா என் அப்பனே எனக்கு நீங்களே குழந்தையாக வந்து பிறக்க வேண்டும் இந்த பாக்கியத்தை 13வருடங்களா எதிர்பார்க்கிறேன் சீக்கிரம் வாருங்கள் ஐயா ஓம் முருகா துணை
@viji8641
4 жыл бұрын
இதுபோல பதிவுக்குக்கூட 121பேரு un like போட்டுருக்காம்பா கண்டிப்பாக வெளிநாட்டுக்காரனுக்கு பொரந்திருப்பாங்கனு நினைக்கிறேன்
இலை விபூதியை பற்றி சொல்லாம விட்டுட்டிங்க. அது தான் மிக முக்கியமானது திருச்செந்தூர் கோவிலில். கருணை கடலே கந்தா போற்றி
@thiruchendurmeenavan
3 жыл бұрын
Crct bro
@TamilSelvi-uk4yz
3 жыл бұрын
இவை விபூதி என்றால் கூரவும்
@veniveni9058
3 жыл бұрын
My fav place
@anandanand2007
3 жыл бұрын
@@TamilSelvi-uk4yz இலை விபூதி
@jayakumar1006
3 жыл бұрын
@@thiruchendurmeenavan llljjkkkk my.
@muthukumar27999
4 жыл бұрын
2000 இல்ல இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகளானும் அசைக்க முடியாது
@uniquetattoo634
4 жыл бұрын
உண்மை
@nagarajansanmugam7901
4 жыл бұрын
உண்மை
@nagarajansaraswattybai2330
4 жыл бұрын
உண்மை
@saruselva6726
4 жыл бұрын
No 😒😒😒😒
@sweetylakshkrish
4 жыл бұрын
@@uniquetattoo634 by yrry
@pranethpranithaa6544
2 жыл бұрын
ஓம் முருகன் துணை
@muralivijay1914
2 жыл бұрын
என் திருச்செந்தூர் தெய்வத்தை தரிசித்து வந்துள்ளேன் குழந்தை பாக்கியம் அருளி என்னை எவ்வித துன்பம் இல்லாமல் காத்து அருள வேண்டும் ஓம் முருகா போற்றி🙏
@DevaDeva-ch2ni
2 жыл бұрын
கண்டிப்பாக குழந்தை பாக்கியம் கிடைக்கும் சகோதரா. சகோதரி வாழ்க வளமுடன் 🙏
@manivannan3492
4 жыл бұрын
தமிழ் மொழியின் முதல் இலக்கியமான தொல்காப்பியத்தில் இடம் பெற்றுள்ள ஓரே கோவில் இந்த கோவில் மட்டுமே. தொல்காப்பியம் 6000 ஆண்டுகள் பழமையானது
@rbala2966
3 жыл бұрын
தொல்காப்பியம் 6000 ஆண்டுகள் பழமையானதா? ஆச்சரியமா இருக்கே .அப்படியென்றால் இங்கு இருக்கும் முருகப்பெருமான் எவ்வளவு அற்புதமானவர் என்று நினைத்து பார்க்கவே முடியவில்லையே .ஓம் முருகா !!!!
@jayamacademy3621
3 жыл бұрын
Om Muruga om Muruga om Muruga om Muruga
@freerice102
3 жыл бұрын
@@rbala2966 தெய்வ மொழி தமிழ்க்கடவுள் அவர்
@gopiv5234
2 жыл бұрын
Nanba 7000 varusham
@ஶ்ரீஅய்யா
2 жыл бұрын
ஶ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள்.. புதுக்கோட்டை........முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடு உள்ளதைப் போல இவருக்கும் ஆறுபடை வீடு உடைய ஒரே சித்தர் ஆவார்.... அய்யாவின் ஆறு படை வீடுகள்... 1. வாதிரிப்பட்டி - குருந்தமரம் 2. குடுமியான்மலை - ஆத்திமரம் 3. தாண்டீஸ்வரம் - தான்டீமரம் (புதுக்கோட்டை) 4. விராலிமலை - வன்னி மரம் 5. திருச்சி (கோர்ட் வளாகம்) - மகிழ மரம் 6. திருச்செந்தூர் (ஒடுக்கம்) - பன்னீர் மரம் இவர் செய்த அற்புதங்கள் ஏராளம் உண்டு இவரும் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் முருகப்பெருமானும் ஒன்று தான்... நீங்கள் வாழ்கையில் ஒரு முறையேனும் இவருடைய ஆறு படை வீடுகளில் ஒரு வீட்டை ( புண்ணிய ஸ்தலம்) எனும் நீங்கள் தரிசித்தீர்கள் என்றால் உங்களுடைய 21 தலைமுறைக்கும் விமோசனம் கிடைக்கும்.உங்களுடைய முன்னோர்களின் வேண்டுதலால் மட்டுமே சித்தர்களை சரணடையும் பாக்கியம் உங்கள் சந்ததிக்கு கிடைக்கும்9976521929
@சு.மூக்கம்மாள்.தி.சுப்பிரமணிய
2 жыл бұрын
திரு . செந்தூர் அதிபதியே சரணம் 🙏
@jodhivaanan
4 жыл бұрын
மிகவும் சக்திவாய்ந்த முருகப் பெருமான் கடவுள்.
@thiruchendurmeenavan
3 жыл бұрын
Correct
@vadivelmurugan5055
3 жыл бұрын
உண்மை
@keerthikak.keerthiga3451
3 жыл бұрын
Correct 🙏
@dinesh.j2152
3 жыл бұрын
அவ்ளோ சக்தி வாய்ந்த கடவுள் ஆள ஏன் கொரோன வ கட்டுப்படுத்த முடியல
@jodhivaanan
3 жыл бұрын
@@dinesh.j2152 அப்புடின்னா எவனுக்குமே அழிவே இருக்காது.
@umap7160
Жыл бұрын
Muruga neye thunai yenakku 😥🙏
@வள்ளிதமிழ்
3 жыл бұрын
அவனன்றி ஒரு அனுவும் அசையாது எல்லாம் அவன் செயல் முருகா முருகா🙏🙏
திருச்செந்தூர் கடலில் எது போட்டாலும் கொஞ்ச நேரத்தில் வெளியே வந்து விடும் அது ஆளாக இருந்தாலும் எரியும் பொருளாக இருந்தார்கள்
@prabuarun1865
4 жыл бұрын
Why?
@shobana2439
3 жыл бұрын
Yes nane moolkitanu nanacha... but ena karaila kondu vanthu alai potruchu
@prabhakaran5687
3 жыл бұрын
@@shobana2439 entha ooru ungaluku
@sumi5346
4 жыл бұрын
நான் திருச்செந்தூர் போனதே இல்லை இப்போது கொஞ்ச நாளுக்கு முன்னாடி தான் எனக்கு தெரிய வந்தது போகனும் நெனச்சேன் அதுக்குள்ள lockdown வந்துச்சி
@yuvarajk844
3 жыл бұрын
முருகன் அருள் கிடைக்கும் கவலை வேண்டாம் நண்பா
@shortsvideo-kg9bo
2 жыл бұрын
Nanum than
@sivak8038
2 жыл бұрын
@sumi
@sivak8038
2 жыл бұрын
Kandippa one day vaanka
@jamunaganeshamoorthy1737
3 жыл бұрын
அழகான முருகன் கோவில் தான் ஆனால் வியாபார நோக்கத்தில் ஐயர்மார் இயக்குகின்றனர் வருந்த வேண்டிய விடயம்
@pushpapushpa8264
3 жыл бұрын
உண்மைதான் நான் நேற்று தான் சென்று வந்தேன். மிகப்பெரிய மனவேதனை அடைந்தேன். பணம் படைத்தவர்களுக்கு முன்னுரிமை. பணம் இல்லாதவர்களுக்கு கடவுளை தரிசிக்க நேரமானது.
@mytinyutensils889
3 жыл бұрын
Same.. Nan 2days munadi ponen 6 mani neram aanadhu saami dharisika.. Kaasu kudutha directa ulla kootitu poi nikla vaikaranga.. Line la ninu ponom 6hrs aachu.. Chinna papa vachitu romba siramam patom.. But saami patha aprm romba happy..
@kiruthuaarav7475
3 жыл бұрын
உண்மை.... நானும் இதை கண்டேன் ..... மிக பெரிய தவறு.... எங்க பார்த்தாலும் பணத்திற்க்காக அவர்கள் செய்யும் வேலை.... கண்ணில் படுகிறது.... முருகனே அவர்களை பார்த்துக்கொள்வார்... 🙏
@ammaiappar9099
2 жыл бұрын
@@pushpapushpa8264 உண்மை தான் ஆனால் கோயில் உண்டியல் பணம் கோயிலின் வாடகை வருமானங்கள் அனைத்தையும் தவறு என்பது நன்கு தெரிந்தே தொடர்ந்து ஆட்டையை போடும் ஹிந்து அற நிலையத்துறையின் வேலையை விட ஏதோ வயிற்றுப் பிழைப்புக்காக அர்ச்சகர்கள் இப்படி நடந்து கொள்கின்றனர் என்பதை பெருந்தன்மையுடன் சகித்துக் கொள்வோம் நம் மக்களை நம்பி வாழ்பவர்கள் நம் ஐயர்கள் ஆனால் ஹிந்து அறநிலையத்துறையில் வேலை செய்யும் பல அதிகாரிகள் நம் ஹிந்து மதத்தை அழிக்க துடிக்கும் பிற மதத்தை சேர்ந்தவர்கள் என்பதையும் கோயிலின் அனைத்து விதமான வருமானங்களையும் இந்து அறநிலையத் துறையை சேர்ந்த அதிகாரிகள் அவர்களின் லட்சக்கணக்கான சம்பள ரூபாய்கள் அவர்களின் வாகன வசதி ஏற்பாடுகள் என 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட ரூபாய்களை மாதா மாதம் தொடர்ந்து அபகரித்துக் கொண்டு வருகின்றனர் என்ற உண்மை நிலவரங்களையும் நாம் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும் அறநிலையத்துறை என்பது நம் ஹிந்துக்களுக்கு மட்டுமே மற்ற மதத்திற்கு இல்லை ஏனென்றால் நம்மிடையே ஒற்றுமை இல்லை ஜாதி ரீதியாக பிரிந்து வாழுகின்றோம்
@kandhasamyd3536
4 жыл бұрын
ஓம் முருகா சரணம் சரணம் சரணம்
@maheshwaran3244
4 жыл бұрын
சகோதரரே நீங்கள் ஒரு முக்கியமான தகவலை கூற மறந்துவிட்டீர்கள்...அது என்னவென்றால் ..குரு பகவான்(குரு பெயர்ச்சி) ஸ்ரீ தெட்சிணாமூர்த்தியின் முதல் ஸ்தலம் திருச்செந்தூரே ஆகும்..
@shobanakamalakannan3411
3 жыл бұрын
Apadiya
@myhappynessmyfamily3855
2 жыл бұрын
என்னுல் என்றும் நிறைந்து இருக்கும் என் அன்பு முருகன் பொருமாளோ போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏⚡ LOVE YOU MURUGA ❤️❤️❤️❤️❤️⚡🫂🫂🫂🫂🫂🫂
@sharmisharmila4714
2 жыл бұрын
முருகா காப்பத்து முருகா எங்கள் பிரச்சினை தீரா வேண்டும் முருகா
முருக பக்த்தன் என்பதில் பெருமை கொள்கிறேன். ஓம் சரவண பவ🙏
@kalisvaran2952
4 жыл бұрын
எல்லாம் முருகன் அருள்
@sivamoorthi8419
2 жыл бұрын
ஓம் முருகா...🙏🙏🦚🦚🦚🦚
@padmas5754
4 жыл бұрын
கருணை கடலே கந்தா
@nomorelkjh
4 жыл бұрын
கார்த்திகை மாதம் போனா ரொம்ப நல்லா இருக்கும்
@x4__editz.
3 жыл бұрын
Illa bro Masi month ponga vera level la irukum ,But any time kuddamatha irukum
@deepakram3817
2 жыл бұрын
நாழி கிணறு தண்ணீர் உப்பு கரிகாது
@sreethar6160
2 жыл бұрын
திருச்செந்தூர் முருகன் கோயில் சூப்பர் ப்ரோ நானும் பொய்ருக்கேன்
@Susinther
2 жыл бұрын
அந்த ஓம் என்ற ரீங்காரம் வருமே அதுவும் ஆச்சரியம் தான்
@Karthick-gp9ns
3 жыл бұрын
ஐயா உன் கருனையே கருனை இன்னும் எத்தனை யுகங்கள் வந்தாலும் நீ நின்று இவ்வுலகை காக்க வேண்டும் உண்மை பரம்பொருளே என் கந்தா கடம்பா கதிர்வேலா கார்த்திகேயா சிவசக்தி பாலகனே ❤️❤️❤️
@karpavaikatrapin3569
4 жыл бұрын
திருச்செந்தூர் நானும் போய் இருக்கேன் நான் பார்க்காத சில இடங்கள் குறித்து தெளிவாக சொன்னீர்கள் அடுத்த முறை மிஸ் பண்ணாமல் பார்த்துட்டு வருவேன்
@sakthivel7664
4 жыл бұрын
❤
@sethuraman1980
4 жыл бұрын
@@sakthivel7664 ji..s W mkkwwjwnnn èwwwrwee
@thiruchendurmeenavan
3 жыл бұрын
Varungal nambany
@trmmuruganmaragatham3357
4 жыл бұрын
ஓம்திருச்சுர்முருகன்துணோப
@dailynewfuns
2 жыл бұрын
Nallavela unga vdo parthen.nanri
@vijayvj8685
2 жыл бұрын
Vel Vel Vetrivel Murugan Thunai🙏🙏🙏🙏
@santhis4432
3 жыл бұрын
முருகன் ஆட்கொண்டு விட்டால் அற்புதங்கள் நிகழும். என்னை முருகப்பெருமான் ஆட்கொண்டு விட்டார். அற்புதங்கள் புரிந்தார். என் தகப்பனே அய்யனே , அய்யனே உலக உயிர்கள் அனைவரையும் காத்து அருள்க அப்பா.......
@ஶ்ரீஅய்யா
2 жыл бұрын
ஶ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள்.. புதுக்கோட்டை........முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடு உள்ளதைப் போல இவருக்கும் ஆறுபடை வீடு உடைய ஒரே சித்தர் ஆவார்.... அய்யாவின் ஆறு படை வீடுகள்... 1. வாதிரிப்பட்டி - குருந்தமரம் 2. குடுமியான்மலை - ஆத்திமரம் 3. தாண்டீஸ்வரம் - தான்டீமரம் (புதுக்கோட்டை) 4. விராலிமலை - வன்னி மரம் 5. திருச்சி (கோர்ட் வளாகம்) - மகிழ மரம் 6. திருச்செந்தூர் (ஒடுக்கம்) - பன்னீர் மரம் இவர் செய்த அற்புதங்கள் ஏராளம் உண்டு இவரும் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் முருகப்பெருமானும் ஒன்று தான்... நீங்கள் வாழ்கையில் ஒரு முறையேனும் இவருடைய ஆறு படை வீடுகளில் ஒரு வீட்டை ( புண்ணிய ஸ்தலம்) எனும் நீங்கள் தரிசித்தீர்கள் என்றால் உங்களுடைய 21 தலைமுறைக்கும் விமோசனம் கிடைக்கும்.உங்களுடைய முன்னோர்களின் வேண்டுதலால் மட்டுமே சித்தர்களை சரணடையும் பாக்கியம் உங்கள் சந்ததிக்கு கிடைக்கும்9976521929
Bro apdiye Thanjavur Kum video podunga bro pls😁😁😁😁😁
@lakshmilakshmiloganathan7441
2 жыл бұрын
நாளை நாங்கள் போறோம். தகவலுக்கு நன்றி
@lakshmilakshmiloganathan7441
2 жыл бұрын
நாங்கள் சென்று வந்துவிட்டோம்
@ramkumarm884
4 жыл бұрын
ஓம் சரவணபவ திருச்செந்தூர் மூவர் ஜீவசமாதி சித்தர்களின் பெயர்கள் ஸ்ரீ மெளன சுவாமி. ஸ்ரீகாசி சுவாமி. ஸ்ரீ ஆருமுக சுவாமி . திருச்செந்தூர் ஆலயம் உருவாக மிகவும் உறுதுணையாக இருந்தவர்கள்.
@topstar9241
4 жыл бұрын
Correct ah sonnenga best comment
@ஶ்ரீஅய்யா
2 жыл бұрын
ஶ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள்.. புதுக்கோட்டை........முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடு உள்ளதைப் போல இவருக்கும் ஆறுபடை வீடு உடைய ஒரே சித்தர் ஆவார்.... அய்யாவின் ஆறு படை வீடுகள்... 1. வாதிரிப்பட்டி - குருந்தமரம் 2. குடுமியான்மலை - ஆத்திமரம் 3. தாண்டீஸ்வரம் - தான்டீமரம் (புதுக்கோட்டை) 4. விராலிமலை - வன்னி மரம் 5. திருச்சி (கோர்ட் வளாகம்) - மகிழ மரம் 6. திருச்செந்தூர் (ஒடுக்கம்) - பன்னீர் மரம் இவர் செய்த அற்புதங்கள் ஏராளம் உண்டு இவரும் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் முருகப்பெருமானும் ஒன்று தான்... நீங்கள் வாழ்கையில் ஒரு முறையேனும் இவருடைய ஆறு படை வீடுகளில் ஒரு வீட்டை ( புண்ணிய ஸ்தலம்) எனும் நீங்கள் தரிசித்தீர்கள் என்றால் உங்களுடைய 21 தலைமுறைக்கும் விமோசனம் கிடைக்கும்.உங்களுடைய முன்னோர்களின் வேண்டுதலால் மட்டுமே சித்தர்களை சரணடையும் பாக்கியம் உங்கள் சந்ததிக்கு கிடைக்கும்9976521929
@prashathprasha9475
4 жыл бұрын
நன்பா ஒரு உதவி, எனக்கு ஆறுபடை வீடு முருகன் ஆலயம் எங்கெங்க இருக்கு எப்படி போரது என்ற விவரம் சொல்ல முடியுமா
@ssn1912
4 жыл бұрын
Madurai,palani,coimbatore madruthamalai,this are places temple is thre
@prashathprasha9475
4 жыл бұрын
ssn 19 thank you nanba
@ssn1912
4 жыл бұрын
@@prashathprasha9475 for more details Google it...yu will get
ௐ முருகா போற்றி🙏🏼🙏🏼🙏🏼திருச்செந்தூருக்கு முன்னாள் பெயர்🙏🏼🙏🏼 திருச்சீரலைவாய் ( சீராக அலைகள் வருவதால்)🙏🏼🙏🏼
@natarajanchokkalingam3990
3 жыл бұрын
Arumai 🙏🙏🙏🙏🙏🙏🙏
@chelladurai3546
2 жыл бұрын
ஓம் முருகா 🙏🙏🙏🙏
@vallinammellinam4663
2 жыл бұрын
கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உன்னை மறவேன்
@dearkrish1
4 жыл бұрын
Very nice! Muruga Kumara Guha!
@sanam7060
4 жыл бұрын
Om thiruchenthoor muruga🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jeganjegan7033
Жыл бұрын
முருகன் பக்தன்
@NagarajNagaraj-me5dq
2 жыл бұрын
Thanks for your help
@shanmugasubramanian7039
4 жыл бұрын
திருச்செந்தூா் கோவிலுக்குப் பல முறை சென்றும் இது வரை தொியாத செய்தி மூவா் சமாதி பற்றியது. பல அற்புதங்கள் நிகழ்ந்த இடம். கந்தா் சஷ்டி. கவசம்பிறந்த இடம். விஸ்வாமித்திர முனிவா் நோய் நீங்கிய இடம். வீர பாண்டிய கட்டபொம்மன் விரும்பிய கடவுள் அமா்ந்த இடம். கடத்தப்பட்ட ஆறுமுக நயினாா் பஞ்ச உலோகச் சிலை யைக் கிடைக்க காரணமாகிய கடவுள் அருள் புாியுமிடம். இன்றும் மக்கள் தங்கள் நோய் நீங்க வேண்டி விரதம் இருக்குமிடம். மனக்கவலை நீங்க மக்கள் வந்து வேண்டிச் செல்லுமிடம்.
@gopalgopal8185
4 жыл бұрын
கடற்கரையில் இருக்கிறது
@ammaiappar9099
2 жыл бұрын
💯👌🙏🙏🙏
@RamaniMVendran-xu1gm
Жыл бұрын
கொடி மரம் கும்பிடுவது சிறப்பு திருச்செந்தூர் கோவில் சென்றல்லை ஒரு நிம்மதி இருக்கும் ஓம் முருகா 🙏🏻🙏🏻🙏🏻
@santhoshsan5791
3 жыл бұрын
Enaku romba naal aaaasai to visit this temple.... From kanchipuram
@bhuvanakarthis8683
2 жыл бұрын
2 days back I am going to thirucendur
@lalivijayarathnam3780
2 жыл бұрын
ஓம் முருகா 🙏🙏🙏
@movie_clips_2
2 жыл бұрын
யாமிருக்க பயமேன் என்று உணர்த்தும் கடவுள் ஓம் முருகா 🙏🛕🌅
@புஸ்பராணிராணி
2 жыл бұрын
Enga oorum tiruchendur tha🤗🤗
@rakeshjohn4127
4 жыл бұрын
திரு ஜெயந்தி புரம் என்பது முற்றிலும் தவறு.ஏனென்றால் ஜெ என்பது தமிழ் சொல் அல்ல.அது திருசெந்தூர் என்பதுதான் சரி.
சுருக்கமாகவும் தெளிவாகவும் இருக்கு. கோவில் மணல்குன்று மேலே இருக்கிறது. முருகன் சன்னதி மட்டும் எப்படி கடல் மட்டத்திற்கு கீழே இருக்கு?
@mysutrula
4 жыл бұрын
அந்த கோவிலுக்கு சென்றால் புரியும். கோவில் வாசலில் இருந்து கருவறை இரக்கத்தில் செல்லும். இன்னொரு விஷயம் கடலில் 200அடி படகில் சென்று அங்கு இருந்து கோவிலை பார்த்தால் கோவிலின் கோபுரம் மட்டுமே தெரியும் கோவில் தெரியாது அது ஏன்? கோவில் கடற்கரையில் இருந்து உயரத்தில் தானே இருக்கிறது?
Пікірлер: 788