அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோ டூர்ந்தான் இடை
அறவழியில் நடப்பவர்கள் பல்லக்கில் உட்கார்ந்து செல்பவர்களைப் போல வாழ்க்கையில் வரும் இன்ப துன்பங்கள் இரண்டையும் எளியவாகக் கருதி மகிழ்வுடன் பயணத்தை மேற்கொள்வார்கள் தீய வழிக்குத் தங்களை ஆட்படுத்திக் கொண்டவர்களோ பல்லக்கைத் தூக்கிச் சுமப்பவர்களைப் போல இன்பத்திலும் அமைதி கொள்ளாமல், துன்பத்தையும் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவமின்றி வாழ்வையே பெரும் சுமையாகக் கருதுவார்கள்
குறள் 37:
குறள் அதிகாரம் : அறன் வலியுறுத்தல்
குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : பாயிரம்
பொய்யாமொழி / Poyyamozhi - statements devoid of untruth
வாயுரை வாழ்த்து / Vayurai vazhthu - truthful utterances
தெய்வநூல் / porutpaal - Holy book
பொதுமறை / Pothumarai - Book for all
முப்பால் / Muppal - three chaptered
தமிழ் மறை / Tamil marai - Tamil Veda
முப்பானூல் / Muppaanool - three chaptered book
திருவள்ளுவம் / Thiruvalluvam - the work of Thiruvalluvar
Thiruvalluvar: en.wikipedia.org/wiki/Thiruva...
Naayanar, Theyva pulavar, Perunavalar, Poyyil pulavar
திருவள்ளுவர் : ta.wikipedia.org/wiki/%E0%AE%...
திருவள்ளுவரை நாயனார், தேவர், தெய்வப்புலவர், பெருநாவலர், பொய்யில் புலவர் என்றும் சில சிறப்புப்பெயர்களால் அழைப்பர்.
#Thirukkural,#kural,#manvaadai,#pothumarai,#Vaansirappu,#Poyyamozhi,#Vayuraivazhthu,#porutpaal,#Muppal,#Tamilmarai,#Muppaanool,#Thiruvalluvam #Neetharperumai,#Athikaram4,
Негізгі бет Thirukkural 37 | திருக்குறள் 37 | அறத்தா | Arathaa | Athikaram 4 | அறன் வலியுறுத்தல்
Пікірлер