திருவுடையான் மரணமடைந்துவிட்டார் ஆனால் அவர் குரல் இன்றும் நிலைத்திருக்கிறது. எனக்கு பிடித்தமான பாடகர்
@lakshmananp4250
3 жыл бұрын
Gander voice thiruvudaian pugal vagha
@balum7923
Жыл бұрын
@@lakshmananp4250mà mo
@jegapillai4591
8 ай бұрын
true@@lakshmananp4250
@natarajansetharaman5179
3 жыл бұрын
பாடல் ஆரம்பம் முடிவில உணர்வுபூர்வுடன் அமர்ந்திருந்தேன்
@bhuvanendran7956
Жыл бұрын
, என்று ம் புதிது
@thirukumarc6944
2 жыл бұрын
இந்த பாடலின் வரிகளிலும். குரலிலிலும். இசையிலும் அனைத்தும் உயிரோட்டமானவைகள் இனி இது மாதிரி அமையாது
@vairavippillaivallipuram821
Жыл бұрын
Cried at the end of the song. Listened several times
@natarajanhariharan8532
4 жыл бұрын
Kannadasan is really a Kalidasan.
@arulfernandoarulfernando401
4 жыл бұрын
Niec song
@mapadas
4 жыл бұрын
Good rendition
@subramanisubramani718
2 жыл бұрын
Sabaz Krna gotyvlal ne
@smksamy-cy6dd
3 жыл бұрын
racikum
@kirupakaransm5400
3 жыл бұрын
ஒவ்வொரு முறையும் இந்த பாடலை கேட்கும் பொழுது புதிய பாடல் கேட்பது போன்று உள்ளது 👍 இந்தப் பாடலை கேட்கும் பொழுதே நமது உயிர் பிரிந்து விட வேண்டும் 👍 கர்ணன் சிறந்த செயல்களை இதை விட வேறு யாரும் சிறப்பாக கூற இயலாது 💐 இவ்வளவு சிறப்பாக இதை வழங்கிய உங்களுக்கு அனேக கோடி நமஸ்காரங்கள் 🙏 வாழ்த்துக்கள் 🎼🎵🔔💐
@ramasamyramsamy8088
2 жыл бұрын
U
@logeshelumalai8120
2 жыл бұрын
திரு.திருவுடையான் நல்ல இசையுடையான் அவர்களை நெஞ்சார வாழ்த்தி வணங்குகின்றேன்.
@palanisammy7955
10 ай бұрын
அசல் மறைந்தாலும் நகள் அருமை இவர்கள் ரூபத்தில் அவர்கள் வாழ்ந்து கொடுத்தான் இருக்கிறார்கள் இசை கலஞ்சர்கள் அனைவரையும் பாராட்டுகிறேன் வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் என்றும் அன்புடன் A பழனிசாமி என் கலிங்கப்பட்டி பிஜேபி கிளை தலைவர்
@sivanitha1418
Ай бұрын
1:24 😮 3:39 3 4:06 :51 😮 4:😮😮 😮😮😮😮😮😮
@SKumar-uh1tb
3 жыл бұрын
அந்த காலத்தில் இசையோடு பாடல் வரிகள் அர்த்தம் இருந்தது அந்த அர்த்தம் மக்களின் வாழ்க்கை முறையை மாற்றி அமைக்க வழி வகுத்தது மனித நேயம் இருந்தது இப்போது மனித நேயம் செத்து விட்டதது
@sadasivamg9179
2 жыл бұрын
Super
@geethageetha913
2 жыл бұрын
உண்மை. அதனால் தான் அந்த காலத்து பாடல்கள் நினைவில் நின்றவை என்று பெயர் பெற்றது.
@natarajans2709
2 жыл бұрын
Superb
@ThangarajPeriyasamy
2 ай бұрын
Centegkavydtapadadlp.thangaraj
@aprajan297
2 жыл бұрын
Super singer முத்துசிற்பி அவர்களை இந்த ஆர்கஸ்ட்ரா பயன்படுத்த வேண்டும்!
@sivasamyc1767
2 жыл бұрын
Mm
@madaiyanpatchamuthu3951
2 жыл бұрын
வெண்கல குரல்
@ekambaramkannan2554
3 жыл бұрын
அ௫மையான க௫த்து இப்பாடலுக்குஇனியா௫ம்இசையமைக்க பாட பாடல் ௭ழத யாராலும் முடியாது.
@DAILYDAILYTAMIL
2 жыл бұрын
மிக அருமை ..கண்கள் கலங்க வைத்துவிட்டார்கள்…மூவருக்கும் நன்றிகள் பல….👍👍👍👌👌
@pakirisamy2587
2 жыл бұрын
அருமையான குரல் அதைவிட பாடல் அருமை.
@paulrajv3281
2 жыл бұрын
1964 March 16-SSLC Exam over. VKPuram Thaicines Theatre- கர்ணன் 1st & 2nd shows தொடர்ந்து- நெஞ்சில் நிறைந்த சோகத்துடன் ஒரு முடிவு- தெரிந்தது தான்- ஆனால் நிறைவாக தந்த பாடல்- உள்ளத்தில் நல்ல உள்ளம்.... கண்ணதாசன்.. எம்எஸ்வி... சீர்காழி என்டிஆர்... முத்தாய்ப்பாக சித்தப்பா சிவாஜி... ஆண்டுகள் 58 ஓடி விட்டாலும் உள்ளத்திலும் உணர்விலும் ரீங்காரமிடும் பாடல் வரிகள், இசை, நடிப்பு, போர்க்களக் காட்சி- பழமை மறைந்த புதுமையுடன் நிற்கிறதே...! காவியத்துள் காவியம்!!!
@manickam9811
Жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் இன்னும்...... இன்னும்....இன்னும்...இன்னும் பார்க்க வேண்டும் என்று மனசு கிடந்து ஏங்குகிறது அண்ணா...!
@crimnalgaming6490
Жыл бұрын
வர்ணிக்க வார்த்தைகள் கிடைக்காத சாகாவரம் பெற்ற பாடல். நவினகருவிகள் இல்லாத காலத்தில் சாதனை படைத்த இசையமைப்பாளர்கள். பாடகர்கள். மா மேதைகள் மறைந்தாலும் இறவாப் புகழ் பெற்றவர்கள். அவர்களின் இசையாகவும் குரலாகவும் காட்சி படுத்திய கலைஞர்களுக்கு வாழ்த்துகள். 👍🏻🙏🏻💐
@RameshKUMAR-eg9ki
2 жыл бұрын
இந்த பாடலை பாடவே கம்பிரா குரல் வேணும் அருமை அண்ணா இந்த பாடலுக்கு என் இதயம் அடிமை, சூப்பர்
கேட்க கேட்க தெவிட்டாத பாடல் நல்ல குரல் வளம் நல்ல இசை வாழ்த்துக்கள்
@rajendranmurugesan2346
Жыл бұрын
இந்தக் கலைஞர்கள் எல்லாம் பல்லாண்டு வாழ்க
@shansiva4187
5 жыл бұрын
கர்ணன் திரைப்படம் ஒரு புராணப் கதையாதலால், கர்நாடக சங்கீத மேதை ஜி.இராமநாதன் அவர்கள்தான் ஆரம்பத்தில் அப்படத்திற்கு இசையமைக்க இருந்தார். இருப்பினும், 1964 இல் மிகவும் உச்சியில் இருந்தவர்கள் விஸ்வநாதன் இராமமூர்த்தி. இயக்குனர் பந்துலு ஒரு விஷப் பரீட்சை செய்துகொள்ள முனைந்தார். இராமநாதன் அவர்களை விட்டுவிட்டு இரட்டையர்களை நியமித்தார். இராமநாதன் அவர்களின் இசையில் இதுபோன்ற இப்படப் பாடல்கள் எப்படி வந்திருக்குமோ என்பது எமக்குத் தெரியாது, ஆயினும் இரட்டையர்களின் இசையில் இவைகள் இன்றும் சலிப்பதில்லை, என்றும் சலிக்கவே சலிக்காது.
@sweet-b6p
4 жыл бұрын
இதுவரை நான் அறியாத புதிய செய்தி தந்த நீரும் ஒரு கர்ணன்
@sritharan5898
Жыл бұрын
ஔஔ
@judi.rajesh
Жыл бұрын
@@sweet-b6p v
@shanmugamp522
Жыл бұрын
..
@spaul5047
Жыл бұрын
அதே இசை, அதே குரல்வளம்,அதே இனிமை,அட்டகாசமான பாடகர்கள்,மிகவும் ரசித்து அனுபவித்தேன். நன்றிகள் நல்வாழ்த்துக்கள்!
@vksunder8051
Жыл бұрын
வாழ் கநின்தமிழ்தொண்டு
@parismodakapillaiyar4670
4 жыл бұрын
இறைவன் உங்களுக்கு தந்த சக்தியால் தான் படைப்புக்களை மொழி இன சமய ஒற்றுமைக்காக பகிரங்கபடுத்துகிறீர்கள் மகிழ்ச்சி நன்றி வாழ்த்துக்கள் அதே மாதிரி தான் மோதகபிள்ளையார் மானிட வரலாற்றில் முதன் முதலில் உருவமாக காட்சி தருவதை சகலரும் அறிய உங்கள் நம்பிக்கையையயும், ஊக்கத்தையும் Shar & subscrib செய்து மறக்காமல் Bell பட்டனையும் அமர்த்தி ஆதரவை பகிரங்கப்படுத்துமாறு மிக தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம். kzitem.info/news/bejne/1qOmznqdb4JhrXY
@sundaramr9188
3 жыл бұрын
நல்ல பாடல் கேட்கும் நேரம் மனதில் அமைதி அளித்த பதிவு.
@bagavathijayakumar4178
3 жыл бұрын
கர்ணன் மேல் உள்ள பிரியம் பகவான் கண்ணன் மீது கோபப்பட வைக்கிறது.நெஞ்சு பொறுக்காது அழுகை வருகிறது
@SS-hv4uf
3 жыл бұрын
சிவாஜி கர்ணனாக நடிப்பதால் திரைக் கதையில் கர்ணனை நல்லவனாக காட்ட பாண்டவர்களை மட்டம் தட்டி இருப்பார்கள். உண்மையில் பாஞ்சாலியை வேசி என்று ஏளனம் செய்தவன் கர்ணன். துரியோதனன், சகுனி, கர்ணன், துச்சாதனன் ஆகியோருக்கு துஷ்ட சதுஷ்டிரர்கள் என்று பெயர்
@c.dhayanithithelordsflame3059
2 жыл бұрын
ஆம்😔
@ramasubramanianbalakrishna6045
2 жыл бұрын
எத்தனை முறைகேட்டாலும் அலுக்காத பாடல்.திரு.திருவுடையான் பாடல் திறம் பாராட்டவார்த்தைகள் இல்லை.
@sekarsekarr9822
Жыл бұрын
He
@balaiyas6157
Жыл бұрын
@@sekarsekarr9822 toh kya.
@thuraithurai190
Жыл бұрын
@@sekarsekarr9822 Q⁴⁵ř¹
@tamizhan2622
Жыл бұрын
மிக மிக சிறப்பான பாடால் இசை கலைஞர்கள் ஒவ்வொருவரும் பல திறமைகளை பெற்றுஇருக்கிறார்கள் பாடலும் இசையும் மெய்சிலிக்க வைத்தது பாராட்ட வார்த்தைகள் இல்லை அனைவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் மிக மிக அருமையான பாடலை தந்தமைக்கு இசைக்குழுவினர் அனைவருக்கும் மிக்க நன்றி நன்றி 👌👌👌🙏🙏🙏
@palanisammy7955
Жыл бұрын
இவ்வளவு அருமையாக பாடும் நீங்கள் மூவரும் எங்கே போனார்கள் மிகவும் அருமையாக பாடுகிறார்கள் வாழ்க உங்கள் புகழ் வளர்காக உங்கள் குரல் வளம் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறோம் வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் என்றும் அன்புடன் A பழனிசாமி என் கலிங்கப்பட்டி
@sekarkrishnan7220
Жыл бұрын
😢😢
@paulrajmaruthamuthu2091
3 жыл бұрын
பழமையின் பெருமையை உலகுக்கு எடுத்துக்காட்டாக இந்த அமைப்பு விளங்க வாழ்த்துக்கள்
@velsiddhaclinicmadurairaja2738
2 жыл бұрын
நன்று மிகமிக அதிகம் தங்கள் அணைவருக்கும் நன்றிகள் கோடான கோடி💗💖🧡❤💛💚💙🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Becreativewithus656
3 жыл бұрын
அன்புள்ள ஐய்யா. இறைவன் தாங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.நீடூழி வாழ்க.வணக்கம்.வாழ்க இசை உலகம்.
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா கர்ணா, வருவதை எதிர்கொள்ளடா உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா கர்ணா, .......வருவதை எதிர்கொள்ளடா தாய்க்கு நீ மகனில்லை தம்பிக்கு அண்ணனில்லை தாய்க்கு நீ மகனில்லை தம்பிக்கு அண்ணனில்லை ஊர் பழி ஏற்றாயடா நானும்... உன் பழி கொண்டேனடா நானும்... உன் பழி கொண்டேனடா உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா கர்ணா, வருவதை எதிர்கொள்ளடா மன்னவர் பணி ஏற்கும் கண்ணனும் பணி செய்ய உன்னடி பணிவானடா கர்ணா.. மன்னித்து அருள்வாயடா கர்ணா, மன்னித்து அருள்வாயடா.. கர்ணா, மன்னித்து அருள்வாயடா.. செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா வஞ்சகன் கண்ணனடா கர்ணா,....... வஞ்சகன் கண்ணனடா உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா கர்ணா, .......வருவதை எதிர்கொள்ளடா
@avsundaram7287
5 жыл бұрын
Kandasamy Sellathurai
@saravananamerasan1882
4 жыл бұрын
Unbelievable, unbeatable, astonishing song.very pleasant music composition.
@ssivasankaran1889
Жыл бұрын
Ji
@kvijayakumar6433
Жыл бұрын
இந்தப் பாடல் வாழ்க்கை தத்துவத்தை எடுத்துக்காட்டும் கீதாஉதேசம் பாடிய நாலு பேர் இந்த நாலு பேரில் திருவுடையான் பழைய பாடகர் மதுரை டிவிஎஸ் புகழ் சௌந்தர் மற்றைய இருவர்களையும் தெளிவு படுத்துங்கள் பாடல் போடும் பொழுது அவர்களது பெயரை தெரியப்படுத்துங்கள் நல்வாழ்த்துக்கள் இனிமையான குரல்
@arivalagansasi1133
Жыл бұрын
நீங்கா நினைவுகளுடன் இசை அஞ்சலி
@001samy6
2 жыл бұрын
சிரந்த கருத்துக்கள் நிரைந்த பாடல். மகிழ்சி
@paulrajmaruthamuthu2091
3 жыл бұрын
அமரர்திருவுடையான் அவர்கள் என்றும் புகழ் அழியாது
@koteeswarankolanthaiachari3408
2 жыл бұрын
Thiruudayans assets will 5emaon for ever
@raghavanrajendran4640
3 жыл бұрын
தோழர் சங்கை திருவுடையானின் மறைவு தீராத் துயரம்..இசையால் நம்மை இளக வைத்தவர், ஆத்தா உன் சேல பாடலில் இசை தாலாட்டி தூங்க வைத்தவர், நம்மை ஏங்க வைத்து விட்டார். திருக்குறள் போல திருவுடையான் குரலும் என்றும் வாழும்🙏🙏
Great voice !! Just curious looks like very old event looking at the way people are dressed/storage boxes. Any body knows when this was recorded ?
@selvam-nz9ge
Жыл бұрын
Yes
@parthasarathy4244
Жыл бұрын
ரொம்ப பிரமாதம்!! எல்லோரும் நன்றாக பாடினார்கள்!! வாழ்த்துக்கள்!! வி. பார்த்தசாரதி, சங்கீத வித்வான்
@rgnanavel2495
Жыл бұрын
கலைத்தாய் ஈன்றெடுத்த இசைக்கலைஞர் திருவுடையான் அவர்கள் வாசிக்க கேட்டுக்கொண்டே இருக்கலாம். என்ன ..ஒரு இசை ஞானம்.சுதியும் நயமும் மாறாமல் இருக்கிறது. அருமையான பதிவு. வாழ்க பல நூறு💯 ஆண்டுகள் தமிழ் உள்ள வரை... வணங்கி மகிழ்கிறேன். _இரா.ஞானவேல் ஓவிய ஆசிரியர்.
@sureshchandar1959
3 жыл бұрын
இந்த ஒரு பாடலை உருவாக்க இசையமைப்பாளர் எவ்வளவு உழைப்பை போட்டிருக்கிறார், இவைகளெல்லாம் ஒரு ஞானியாக பிறந்தவர்க்கே சாத்தியம். அவைகள் முழுமையும் அப்படியே பிரதிபலித்த இசை குழுவுக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.
@vibingurl9881
3 жыл бұрын
Super o super
@TPGopu
3 жыл бұрын
Super song
@lakshmananponnusamy3282
Жыл бұрын
😅😅😅😅
@nethajirao9457
Жыл бұрын
,,, ,aqqssw
@ShamsuDeen-io8lc
Жыл бұрын
1@
@sweet-b6p
4 жыл бұрын
GREAT SINGER THIRUVUDAIYAAN MEANY TIME BETTER THAN SPB
@manisellapan1894
3 жыл бұрын
Best music. Bestsingers. Very very best musicians.. Arumai... Arumai
@kumarvasanth9853
2 жыл бұрын
Most super performance
@ramasamy3654
3 жыл бұрын
இந்த பாடலை கேட்டபொழுது கண்ணனே நேரில் வந்ததுபோல் ஒரு பிரம்ம. கண்ணில் நீர் மல்கியது. பாடல் மிக அருமையாக இருந்து அவருக்கு ரெம்ப நன்றி
@sundarabala6507
3 жыл бұрын
இது வல்லவன் வகுத்தது வல்லவர்களின் கூட்டு முயற்சி வலிமை வாய்ந்தது அருமை
@bhonuslifestyle2432
4 ай бұрын
உலகில் அறநெறி, மனிததர்மம் கடைப்பிடித்து வாழ்ந்த நமது பாரத திருநாட்டில் மட்டுமே இப்படிப்பட்ட வாழ்வியல் தத்துவ வைரவரிகள் எழுதப்பட்டு இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது வாழ்க தமிழகம் வாழ்க பாரதம் வாழ்க வையகம்
@S.Murugan427
2 жыл бұрын
ஒழிந்திருக்கும் திறமைகளை ஒளிர வைத்த இந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் திருவாளர் அப்துல் ஹமீது நீடூழி வாழ்க❤
@azhagirirajan5234
2 жыл бұрын
உணர்ச்சி பொங்க கர்ணன் பாடல் பாடிய ஐயா திருவுடையான் வாழக வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@SureshKumar-hk8is
2 жыл бұрын
.
@pitchumanis2658
4 жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்க.வார்த்தைகள் இல்லை இவர்களை புகழ
@krishnatheva69
5 жыл бұрын
அற்புதமான இந்த பாடல் கேட்கும் போதெல்லாம்மெய்சிலிர்த்துகண்ணீர்வருகி றது. என்கண்ணின்மூன்னேகண்ணனும்கர்ணனும்தெரிகின்றனர் இதைஎழூயவரும்பாடியவரும்பரந்தாமன் மார்பில்.
@sivasenthil6622
5 жыл бұрын
இந்த பாடல் எந்த ஒரு பாடலுக்கும் ஈடாகாது old is gold
@sssvragam
3 жыл бұрын
இப்பாடலைக்கேட்டு கண்ணீர்விடாதவர் யாரும் இருக்க மாட்டார்கள் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
Fantastic performance by all..my mind and soul melted in the lyrics and the music.... Eternal song .
@muniyasamy2419
2 жыл бұрын
Super super super super 👍👍👍👍
@selvakumarb1451
Жыл бұрын
அருமையான பாடல் சிறப்பாக பாடினார்கள் பின்னணி இசை அற்புதமான நாத கானம் வாழ்த்துகள்
@shardhasharma6168
2 жыл бұрын
Padalai writing panninavar,director,singers,matrum actors yarum ivulaghil illai but indha song mighvum karuthana padal always golden movements golden hits. Varaverkiren
@kumark8862
2 жыл бұрын
இந்தஊழ
@srinivasakumar1896
3 жыл бұрын
கர்ணன் புகழ் ஓங்குக. பாடிய அனைவர்க்கும் அன்பும் பாராட்டும் கூடிய வணக்கம்
@narayanasamypnsamy4261
2 жыл бұрын
வாழ்கவளமுடன் தமிழ் வாழ்க
@sudarsans7447
2 жыл бұрын
deiveekaiesai
@koteeswarankolanthaiachari3408
Жыл бұрын
What for Shri Karnan's fame should long? One should not seeking fame with avarice leaving morral . His moto to help immoral figures (Dhuriyothanan) to be gratitude who has placed in the highest before the audience. The concept of Shri Karnan did not seems to be respected to his mother and his care taker/father even though they requested assemble with Pandavas or not to participate in the war favour of Dhuriyothanan. Even though Shri Beeshmachari's and Lord Krishna 's advice, he discorded./withstands his immoral attitude. He may be donar but to hide his birth, he has acted accordingly of the properties of Dhuriyothanan/Pandavas unknowingly. He is an efficient. But he is unfit to the appreciation/ retention of fame.
@nambi.tnambi.t8919
3 жыл бұрын
*குரலும் இசையும் இயல்பாக அமைந்திருந்தது! பாராட்டுக்கள்! இசைக் கலைஞர்களுக்கு சிறப்பான பாராட்டுக்களும் நன்றியும்!
@kuthubkhan6875
2 жыл бұрын
உண்மையில் இவர்களை பார்த்தால் தொழில்முறை பாடகர்களாக தோன்றவில்லை, இயற்கையான திறன் கொண்ட அதிசய மனிதர்கள்.
@gandhirajanrk2242
5 жыл бұрын
நெஞ்சம் கொள்ளைக்கொள்ளும்இனியபாடல
@parthasarathylakshminarasi1069
2 жыл бұрын
Super🙏🙏🙏🙏🙏 excellent
@dhayalanr9631
2 жыл бұрын
SUPER பாடல் முடிவில் கண்ணீர் பெருகுகிறது
@gurusamymaths5083
3 жыл бұрын
Music very very super.... Singers very very super... அருமை மிக அருமை... 👌
@paulrajv3281
3 жыл бұрын
வருசம் 1964 மாதம் மார்ச் நாள் 16 மாலை முதல் காட்சி தொடர்ந்து 10 மணிக்கு இரவுக் காட்சி- S.S.L.C தேர்வு முடிந்த நாள். VK புரம் தாய்சீனிஸ் அரங்கம். அன்று பாட்டின் தாக்கம் அவ்வளவாக தெரியவில்லை. ஆனால் வருடங்கள் 57 கழிந்த பின்னரும் நாடி நரம்புகளை மீட்டிக் கொண்டிருக்கின்றனவே கர்ணன் படப் பாடல்களும், கர்ணனின் நடிப்பும், MSVயின் இசையில் கவிஞரின் ஒப்பிலா வரிகளும், சீர்காழி,TMS, PBS இவர்களின் கூட்டுக் குரலுடன் இன்றும் நம்மைச் சிலிர்க்க வைக்கின்றனவே! இன்னும் பல்லாண்டு ஒலிக்கட்டும்!!
@sriramg6246
2 жыл бұрын
திரை இசை விற்பன்னர்கள் இணைந்தளித்த இப்பாடல் திரைக்காவியம் .இந்த பாடலை நினைவு படுத்திய தேமதுர தமிழ்க்குரலோன் அப்துல் ஹமீது மற்றும் இசை நிகழ்ச்சியில் பங்கு கொண்ட அனைத்து இசைவாணர்களுக்கும் நன்றி சொல்வதைத் தவிர எங்களால் என்ன செய்யமுடியும்
The loss of Thiruvudayan is an unbearable loss.Dr. S.Subburaj, popularly known as "Makkalin Maruthuvar", of Sankarankovil has helped a lot to his family.VS.
@sbnathan7906
4 жыл бұрын
Nice
@selvans4250
3 жыл бұрын
Very good song thanks
@inbasekarg9576
Жыл бұрын
திருவுடையான் தனித்துவமான கலைஞர்.அவர்களை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது பெரும் பாக்கியம்.
@kandasamysellathurai5930
6 жыл бұрын
ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ...... மழை கொடுக்கும் கொடையுமொரு இரண்டு மாதம்... வயல் கொடுக்கும் கொடையுமொரு மூன்று மாதம்... பசு வழங்கும் கொடையுமொரு நான்கு மாதம்... பார்த்திபனாம் கர்ணனுக்கோ நாளும் மாதம் பார்த்திபனாம் கர்ணனுக்கோ நாளும் மாதம்... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ( இசை ) நாணிச் சிவந்தன மாதரார் கண்கள் நாடு தோறும் நடந்து சிவந்தன பாவலர் கால்கள் நற்பொருளை தேடிச் சிவந்தன ஞானியர் நெஞ்சம்... ம்... தினம் கொடுத்து தேய்ந்து சிவந்தது கர்ண மாமன்னன் திருக் கரமே.... தேய்ந்து சிவந்தது கர்ண மாமன்னன் திருக் கரமே ( இசை ) மன்னவர் பொருள்களை கை கொண்டு நீட்டுவார் மற்றவர் பணிந்து கொள்வார்... மாமன்னன் கர்ணனோ தன் கரம் நீட்டுவான் மற்றவர் எடுத்துக் கொள்வார்... வலது கை கொடுப்பதை இடது கை அறியாமல் வைத்தவன் கர்ண வீரன் வறுமைக்கு வறுமையை வைத்ததோர் மாமன்னன் வாழ்கவே வாழ்க வாழ்க ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ( இசை ) என்ன கொடுப்பான் எவை கொடுப்பான் என்றிவர்கள் எண்ணும் முன்னே... ஏ... ஏ... பொன்னும் கொடுப்பான் பொருள் கொடுப்பான் போதாது போதாது என்றால் இன்னும் கொடுப்பான் இவையும் குறைவென்றால் எங்கள் கர்ணன் தன்னைக் கொடுப்பான் தன் உயிரும் தான் கொடுப்பான் தயாநிதியே... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ( இசை ) அனைவர் ......ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி அருள் பொங்கும் முகத்தைக் காட்டி இருள் நீக்கும் தந்தாய் போற்றி ( இசை ) தாயினும் பரிந்து சாலச் சகலரை அணைப்பாய் போற்றி தழைக்கும் ஓர் உயிர்கட் கெல்லாம் துணைக் கரம் கொடுப்பாய் போற்றி தூயவர் இதயம் போல துலங்கிடும் ஒளியே போற்றி தூரத்தே நெருப்பை வைத்து சாரத்தை தருவாய் போற்றி ஞாயிறே நலமே வாழ்க நாயகன் வடிவே போற்றி நாநிலம் உளநாள் மட்டும் போற்றுவோம் போற்றி போற்றி...
Пікірлер: 537