மீண்டும் பள்ளியில் படிக்கும் உணர்வு. சிறப்பு ஐயா.🙏🙏🙏
@NirmalKumar-nq6pq
2 жыл бұрын
இது போல் எனது ஆசிரியர்கள் தமிழ் கற்பித்திருந்தால் நானும் ஒரு சிறந்த மாணவனாக இருந்திருப்பேன் எளிமையான விளக்கம் சிறந்த உதாரணம் நான் மீண்டும் சென்று கொண்டிருக்கிறேன் எனது மாணவ பருவத்திற்கு நன்றி தமிழ் ஆசானே.
@GaneshKumar-ky2uf
2 жыл бұрын
குட்டிக்கு மட்டும் பால் கொடுக்கும் ஒரே உயிரினம் பன்றி என்ற பொது அறிவு, 56 வயதில் எனக்குக் கிடைத்தது ! நன்றி !
@selvakumarc7307
2 жыл бұрын
Enakun ipo tha therium
@buvaneshbuvanesh7818
2 жыл бұрын
ஐயா உண்மையாவே உங்களுடைய விரிவாக்கம் மிக அருமையாக உள்ளது தெளிவாக அனைவருக்கும் எளிதில் புரியும் வண்ணம் உள்ளது
@rajeshkrajeshk1713
2 жыл бұрын
ஐயா உங்களை நேரில் காண ஆசை மிக ஆவலோடு இருக்கிறேன் மிக அருமையான பதிவுகள் வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
@kannanthanjai4132
2 жыл бұрын
அய்யா வயது ஜம்பது இப்பொழுதுதான் தமிழ் அறிகிறேன் வாழ்த்துக்கள் அய்யா
@Tamilselvam.K
8 ай бұрын
ஐயா நான் பயிலும் போது உங்களைப் போல் ஒர் தமிழ் ஆசிரியர் இல்லை என்று நான் மிகவும் வருத்தப்படுகிறேன் 🙏🙏🙏
@Tamilselvam.K
8 ай бұрын
உங்களைப் போல திறமையான நல்ல ஆசிரியரை இந்த அரசு இழக்கிறது
@ramaas934
2 жыл бұрын
I'm semma happy. School life ah appediyae nerla paatha mathiri irukku
@rajeswarigt6031
9 ай бұрын
இந்த ஆசிரியரைப் போன்ற சிறந்த ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது எட்டாக்கனி தான்.
@rajeshkrajeshk1713
2 жыл бұрын
ஐயா மிக அருமையான பதிவு விளக்கம் கொடுத்ததற்கு நன்றி வாழ்க வளமுடன்
@rajeshkrajeshk1713
2 жыл бұрын
இதே ஆள் விளக்கம் கொடுத்ததற்கு கோடான கோடி நன்றி ஐயா சந்துரு திண்டிவனம்
@sathyapriya5651
2 жыл бұрын
Best teacher award will come sir
@anandraj2777
2 жыл бұрын
I'm very enjoy full your teaching tricks. absolutely your one of the great teacher in the world sir❤️❤️
@sathyapriya5651
2 жыл бұрын
SEMA ia
@ravanansathesh
2 жыл бұрын
Sir, your doing great.. The way of teaching is so awesome 👍
@villagefirem.p3834
2 жыл бұрын
அருமை ஐயா prabakaran
@Nareshkumar-zh7vb
Жыл бұрын
மிகவும் சிறப்பாக உள்ளது ஐயா
@jjeyapal6744
Жыл бұрын
மீண்டும் பள்ளியில் படிக்கும் உணர்வு மிக்க நன்றி அய்யா
@rajivrajiv5399
Жыл бұрын
அருமையான கற்பித்தல் - கற்றல். உரைநடைப் பாடங்களைக் கற்பிக்கும்போது வரிவரியாக சொற்களின் அமைவிடத்தை(வல்லினம் மிகுதல், மிகா இடங்கள், முதல் எழுத்து, இறுதி எழுத்து, மெய்ம்மயக்கம் போன்ற இலக்கண விதிகளின் அடிப்படையில் இருப்பதை மாணவர்களுக்கு உணர்த்துங்கள் ஐயா. எழுத்துப்பிழை இன்றி எழுத இந்த முறை சரியாக இருக்கும் என்று கருதுகிறேன்.. உங்கள் பணியைச் சரியாகச் செய்துவருகின்றிர்கள்.. , வாழ்த்துகள் ஐயா.
மாம்பழம் இந்தியாவில் நிறையக் கிடைக்கும் மாம்பழம் இந்தியாவில் அதிகமாக கிடைக்கும் வாக்கியத்தில் எழுதும் போது மேற்க் கூறிய இரண்டிலும் எது சரியாக அமையும் என்பதை விளங்கப் படுத்த முடியுமா ? நன்றி
@selvakumarmurugan5654
8 ай бұрын
வணக்கம் ஐயா🙏
@user-lt2xt9sw7c
9 ай бұрын
பதப்படுத்தி பாலா வணங்குகிறேன் புளுத்தி வணங்குகிறேன் அதுக்காக ஒட்டுமொத்த பசு உடைய பாலை வந்து நீ வந்து தவறா பேசக்கூடாது சரியா பசு அதாவது ஒரு நாட்டு மாட்டு உடைய பஸ் உடைய பால் ஒரு தாயினுடைய மார்பில் இருந்து வர்ற பாலை விட அதிக சத்துள்ளது என்று சொல்றாங்க தாய் என்ன வெறும் சோறு திங்குது அது பலவித திங்குது வைக்கல திங்குது பிள்ளை திங்குது அதுக்குள்ள சத்து நம்ம பிள்ளைக்கு அந்த உடம்புல பூற போது அது பிள்ளை பசுமாட்டுக்கு அதாவது அது குட்டிக்கு தேவை போக அது உடைய பாலை அதிகமா இருக்கும் அதைத்தான் ஆதி காலத்துல நம்ம மக்கள் அதை கொஞ்சம் பீச்சி வீட்டு தேவைக்காக அதாவது வீட்டு தேவைக்காக அதை பயன்படுத்துறாங்க 2 லிட்டர் 3 லிட்டர் உள்ள ஒரு பசு மாடு அதிக வச்சா அது குடிச்சா எவ்வளவு குடிக்கும் முட்டி முட்டி குடிச்சாலும் அதோட போயிரும் ஆனால் அதனுடைய பால் கற்றதனால் மாடு கத்தறது நால அதை பீச்சு நம்ம வீட்டு தேவைக்கு பயன்படுத்தினாங்க அந்த அறிவு எல்லா மக்களுக்கும் தெரியுமாடா டேய் நீ பாடம் நடத்துவது எல்லாம் இல்ல நீனா ஏன் நீ என்ன பாடம் நடத்துற அது நீ பேசறது எல்லாம் ஒன்னும் கணக்கு இல்ல தம்பி பசுமாடு பால் வந்து அதாவது நாட்டு மாட்டு பாலு தாய்ப்பாலை விட ரொம்ப உயர்ந்தது அது புரியுதா ஈக்குவல் ஆனது ஒரு தாய்ப்பால் புரியுதா
@rajeswarigt6031
9 ай бұрын
மாணவர்கள் கூறிய பாலின் வகைகள் ஆட்டுப்பால் புலிப்பால்....ஆகா
Пікірлер: 77