சிவராத்திரி இரவு முழுவதும் 108 சீடர்கள் முழு பயனை அடைய திட்டம் வகுத்த குரு அகத்திய மஹான் , மிக துல்லியமக கணித்துள்ளார். ஒரு மணிக்கு மேல் சீடர்கள் உடல், மனம் சோம்பல் இன்றி ஒத்துழைத்தது. வித்தியாசமான மூச்சு பயிற்சிகள் இரவு 3.30 மணிக்கு மேல் மிக அருமையாக அமைந்தது. விடிகாலை தியான பயிற்சி பரிபூரண பயன் அருளியது மிக சரியே.. சிவலிஙங்களை வழங்கும் போது ஒரு அதிசய உணர்வு மேலிட்டது . அன்பே சிவம். அன்பே சிவம். அன்பே சிவம் தான்.
@ayyaruthiagarajan6902
3 ай бұрын
சிவ ராத்திரி நிகழ்வு அற்புதங்களில் ஒன்று. ஆண்டாள் சிங்காரவேலு திருமண மாளிகை என்பது ஒரு பெயர்ச் சொல் தானே தவிர, நாம் அந்த இரவு பூராவும் அமர்ந்து தியானம் செய்தது எனக்கென்னவோ கைலாயத்தில் அமர்ந்திருந்தது போல்தான் இருந்தது. அன்பு, கருணை, காருண்யம் என்ற சொற்களுக்கு அம்மை தந்த விளக்கம் அருமையிலும் அருமை. அந்த முத்தான மூன்று இறை சொற்களுக்கும் செயல் வடிவமாக அம்மையே திகழ்கிறார்கள் என்பது திண்ணம். “உயிர் என்பது சக்தி என்றும், ஆன்மா என்பது சிவம் என்று உணர்த்தினாயே போற்றி” 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉❤️💐
@thirumoorthyarumugam8180
3 ай бұрын
Ohm Sri guruvee Saranam ammaiyapparee Saranam Saranam Saranam
@joesivam9021
3 ай бұрын
ஓம் சம்போ மஹா தேவா சிவ சம்போ சங்கரா 🙏🏻🙏🏻🙏🏻❤
@thirunavukkarasu2686
3 ай бұрын
சிவ சம்போ மகா தேவா
@sundaramramasamy6727
3 ай бұрын
8 -3 2024 மஹா சிவராத்திரியாகிய இன்று நாம் நமக்கு வாய்த்துள்ள ஐந்து வகையிலான ஆக்கல் - காத்தல் - அழித்தல் - மறைத்தல் - அருளல் அறிவு நிலைகளான ஆத்ம அறிவு,தேக அறிவு,மனஅறிவு,அகங்கார அறிவு,கவனக அறிவு இவற்றில் ஏனைய நான்கு அறிவுகளுக்கும் சுதந்திரம் அளித்து விட்டு நாம் நமது கவனத்தைக்கொண்டு கவனத்தை மட்டும் கவனமாக கவனித்து நிலைத்திருந்தால் அருளல் அறிவான கவன அறிவு அருள் நிலை பிரதேசத்தில் நிலைக்கும்! சிவநிலை வாய்த்து சிவனாரின் அருளும் கிட்டும்! இந்த கவன அறிவிற்கு அடி ஆதாரமாக நிலைத்திருக்கும் மூன்று நிலைகள் 1 - அறிவு நிலை, 2 - உணர்வு நிலை ,3 - பூரணத்துவ நிறை நிலை இவை முறையே எதிர் மின் ஆற்றல் கொண்ட எலெக்ட்ரானையும்,நேர் மின் ஆற்றல் கொண்ட புரோட்டானையும்,நிலை மின் ஆற்றல் கொண்ட நியூட்ரானின் சக்தியையும் குறிக்கும்! நாம் வெறும் அறிவு நிலையாகவும் வெறும் உணர்வு நிலையாகவும் வெறும் நிறை நிலையாகவும் நம்மை பாவித்து நிற்க முடியும்!மூன்று வெவ்வேறான தன்மைகளையும் கூட பயிற்சி செய்து பாருங்கள்!
@arunachalam1958
3 ай бұрын
🎉🎉🎉🎉🎉
@somusundaram2316
3 ай бұрын
Atputhamana korvai konda Sivanaama vartaigal.,. Super
Пікірлер: 12