திக்ர் | ஆயத்துல் குர்ஸி | 100 தடவை
அல்லாஹ்-அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை; அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன்; என்றென்றும் நிலைத்திருப்பவன்; அவனை அரி துயிலோ, உறக்கமோ பீடிக்கா; வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன; அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்? (படைப்பினங்களுக்கு) முன்னருள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான்; அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது; அவனுடைய அரியாசனம் (குர்ஸிய்யு) வானங்களிலும், பூமியிலும் பரந்து நிற்கின்றது; அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்குவதில்லை - அவன் மிக உயர்ந்தவன்; மகிமை மிக்கவன்.
அல் குர்ஆன் (2:255)
__________________________________________________________
மேலும் இது போன்ற திக்ர் களையும் தொடர்ச்சியாக பார்வையிட எமது ikhlas vision channel ஐ Subscribe செய்யுங்கள்.
#ikhlasvision
எமது Facebook முகவரி :
facebook.com/ikhlasvisionofficial
எமது Twitter முகவரி :
twitter.com/ikhlasvision
அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக...
Негізгі бет திக்ர் | ஆயத்துல் குர்ஸி | 100 தடவை | Zikir | Ayat Al Kursi tamil | 100 times |
Пікірлер: 331