பக்தி பாடல்கள் எழுதிய கவிஞர்களில் ஈடு இணையற்ற ஆளுமை உளுந்தூர்பேட்டை சண்முகம் அவர்கள்.
@rosariorajkumar
Ай бұрын
நீங்கள் நன்றாகப் பாடுகிறீர்கள்😊
@parivalavan3073
Жыл бұрын
குருவிக்கரம்பை சன்முகம் பெரியப்பா புகழ் ஓங்க
@rajendrans101
Жыл бұрын
பொதுவாகவே திரைப்பட டைட்டில்களில் கவிஞர்களின் பெயர்களனைத்தையும் வரிசையாகப் போட்டிருப்பார்கள். ஆனால் இப்படத்தின் எந்தப் பாடலை யார் எழுதியிருப்பார் என்று யூகிக்க முடியாது. அந்தக் குறைகளைப் போக்கும் விதமாகத் தாங்கள் ஒவ்வொரு கவிஞர்களின் பாடல்களைத் தொகுத்துத் தரும் விதம் மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது. அதிலும் அப்பாடல் வரிகளைத் தாங்களே சிறப்பாகப் பாடியும் காட்டுகிறீர்கள். பாராட்டுகள், நன்றிகள் !
@balakumaresan3135
Жыл бұрын
இன்று தான் அறிந்தேன் எங்கள் ஊரிலும் ஓர் கவிஞர் இருப்பதை நன்றி அண்ணா🙏🙏🙏🙏🌷🌷🌷🌷
@aruncse1965
9 ай бұрын
I also found out today
@saimega1657
2 жыл бұрын
கவிஞரை நினைத்து பெருமைகொள்கிறேன்....
@Jayakumar-fh4ud
Ай бұрын
Good information
@Duraipandian-vg9im
3 жыл бұрын
அரிய பல தகவல்கள் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் சகோதரர்
Пікірлер: 22