இறைவனை நினைத்து தியானம் செய்வது மட்டும்தான் கடினமாக இருக்கிறது . சோம்பேறித்தணம் தான்.
@user-xp7vs5rv2j
14 күн бұрын
மஹாண்கள் என்றால் எனக்கு மிகவும் படிக்கும். மிகுந்த மரியாதை உண்டு எனக்கு. இறைவன் சத்குரு வடிவில் வருகிறார் என்பதையும் இறைவன் இருப்பதையும் என் மனது முழுமையாக ஏற்கிறது . இறைவா எல்லா உயிர்களும் இன்புற்று வாழவேண்டும்.
Пікірлер: 29