முருகா சரணம். அயிலும், மயிலும், சேவலும் துணை. இரண்டாவது பதிப்பை வெளியிட்டமைக்கு மிக்க நன்றி ஐயா.
@SivaSiva
6 ай бұрын
Welcome.
@azagappasubramaniyan3276
6 ай бұрын
நல்ல விளக்கம் ஐயா. " பெயர்ந்து நீங்கி" என்கிற தொடருக்கு நல்ல உதாரணங்களுடன் கூடிய விளக்கம் அருமையாக இருக்கிறது. அவன் மீது அன்பு செலுத்துவதற்குக் கூட அவன் அருள் வேண்டியிருக்கிறது.உண்மையான அன்பிலான்றி, அவனை அடைய முடியாது என்பது புரிகிறது.அப்படியிருக்கும் போது அவனே நம்மைத் தேடி வருவான். நன்றி ஐயா.
Пікірлер: 7