ஐயா...! தங்களது சொற்பொழிவு கேட்டு நானும் நேற்று முதல்முறையாக வள்ளிமலை சென்று முருகனை மனங்குளிர தரிசித்தேன்... சுவாமிகள் சமாதி கோவிலில் அமர்ந்து வேல் மாறல் மந்திர பாராயணம் செய்து வந்தேன்... தங்களின் பாக்கியம் ஐயா... உங்களை சந்திக்க ஆவலாக உள்ளது... முருகன் என்றைக்கு கருணை புரிவாரோ...🙏
@selvip5898
Жыл бұрын
Y bi deeply and frrr zeera deep
@selvip5898
Жыл бұрын
,
@selvip5898
Жыл бұрын
Deep chhe book
@venir7472
Жыл бұрын
Pp 009 poo 9 pp
@ambikaraju7789
Жыл бұрын
True,true om valli manala potri.
@KrishKiru-nq9lv
9 ай бұрын
காதார கேட்டதை விட மனதார இனிக்கிறது உங்கள் பேச்சு.... நீங்கள் ஆரோக்கியமாக பல வருடம் வாழவேண்டும்.
நான் கொடுத்து வைத்தவள் இன்று இந்த பதிவை கேட்டு மகிழ்ந்து நெகிழ்வான சமயம் 🎉🎉🎉
@ramasamychidambaram9777
9 ай бұрын
ஐயா- தங்களது சொற்பொழிவு அப்படியே முருகனை நம் கண் முன்னே பார்ப்பது போல் இருக்கிறது. தங்களது வார்த்தைகளும், அதை சேர்த்து அமைகின்ற வரிகளும் கேட்கும் பொழுது கண்களில் பக்தியும்; ஆனந்தமும் நிறை கண்ணீர் வருகின்றது. தங்களது இந்த பக்தி சொற்பொழிவு சேவை இன்னும் பல ஆண்டுகள் தொடர வேண்டும் என திருப்புகழ் முருகனை நான் மனமுருகி வேண்டுகிறேன்.
@sureshksureshk4921
Жыл бұрын
ஐயா நீங்கள் பேசுவது ஒரு பெரிய குழந்தை அழகாக பேசுவது போல் உள்ளது சத்தியம் ஐயா வாழ்க வளமுடன்
@nageswaryuruthirasingam5379
Жыл бұрын
அனுபவங்களுடன் கூடிய தங்களின் பேச்சு மனதில் நிலைத்து நின்று தக்க சமயத்தில் உதவி புரியக் கூடியதாக இருக்கிறது ஐயா.... நீண்ட ஆயுளுடன் ...கடவுளின் நிறைவான திருவருள் பெற்று ....தொடர்ந்தும் தங்கள் சொற்பொழிவுகள் இந்த பூமியில் உள்ள ஒவ்வொரு மக்களுக்கும் நீண்ட காலம் கிடைக்க வேண்டும் என்று ...நீங்கள் நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று விரும்பி ....இறையருளை நானும் கேட்டு நிற்கிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏 வாழ்த்துக்கள் ஐயா 💛💛💛💛💛ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய.....
@thulasimani7711
8 ай бұрын
|ஒரு "
@guruvinkural3383
Ай бұрын
திருப்புகழ் மகிமையையும் சுவாமிக்கு பொங்கி அம்பன் தரிசனம் தந்து அருள்பாலித்ததையும் வீடியோவில் ஐயா பேசுவதை பார்த்து கேட்டுக் கொண்டிருக்கும் போதே இரண்டு கண்களிலும் கண்ணீர் நிரம்பி தாரை தாரையாக ஊற்றியது என்ன ஒரு அருட்கடாட்சம் சுவாமியின் ஆசீர்வாதமாகவே எண்ணுகிறேன். நன்றி
@periyasamym3557
9 ай бұрын
திருப்புகழை படிக்க ஆவலாக உள்ளது.என் அப்பன் முருகன் அருள் கடாட்சம் கிடைக்க அவன் தாழ் பணிகிறேன்.முருகா அருள்வாய்
@jayasinghadhasbama6937
Жыл бұрын
ஐயா வணக்கம் வள்ளிமலை சுவாமிகள் குறித்து தெரியாதபல தகவல்களை தங்கள் மூலம் அறிந்து கொண்டேன் . திருப்புகழ் "நெருப்பை எரிக்கும் நெருப்பு" என்ற அழகான விளக்கத்தை அறிந்து கொண்டேன். எந்த ஒரு வேலை செய்யும் போதும் தேவாரம், திருவாசகம் ,அபிராமி அந்தாதி,கந்தர் அலங்காரம் என்று மனதில் பாடிக்கொண்டே தான் நாங்கள் செய்வது வழக்கம். இதை தலைமையாசிரியராக பணிபுரிந்த எங்கள் அம்மா பஞ்சவர்ணம் எங்களுக்கு இளவயதிலேயே புரிய வைத்தார்கள் அதை மீண்டும் தங்கள் மூலமாக நினைவு கூர்கின்றேன் அதனை இன்று வரை கடைபிடித்தும் வருகின்றேன். மிக்க நன்றி ஐயா.
@Saravanan58491
Жыл бұрын
ஐயா திருபுகழை ப்பற்றி ஏதும் அறியேன் அடியேனுக்கு அனைத்தும் உணர்த்தினார்கள் கோடான கோடி நன்றிகள் ஐயா உண்மையில் திருப்புகள் ஒன்று இருப்பதே எனக்கு தெரியாது அரோகரா அரோகரா சிவபெருமானே
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்றுவந்தேன் திரு சச்சிதானந்தம் சித்தர் அந்த குகைக்குள் செல்லும்போது தவழ்ந்து செல்ல வேண்டும் உள்ளே சென்றவுடன் உடலில் ஒரு அதிர்வுகள் மறக்க முடியாத வள்ளிமலை
@mangalakumar3127
Жыл бұрын
இறைவா எங்களுக்கும் அருள்வாய்
@jayaramnataraj9353
Жыл бұрын
வள்ளிமலைக்கு ஒரு முறையாவது உங்களுடன் சென்று வர அந்த வள்ளியாண்டவன் துணைச் செய்ய வேண்டும். சுவாமிகளின் வரலாற்றைக் கேட்கும் போது அந்த எண்ணம் இன்னும் மேலோங்குகிறது. ஐயாவின் உரையில் பல தகவல்கள். நாங்களும் பயன்பெற பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஐயா 🙏🙏
@a.d.munisamyduraisamy570
Жыл бұрын
ஐயா, நாங்களும் வள்ளிமலை கோவிலுக்கு சென்று வந்துள்ளோம் எனினும் ஐயா அவர்கள் கூறியபடி வரலாற்றை கேட்கும் போது மெய் சிலிர்க்க வைக்கிறது. வள்ளிமலை முருகா முருகா முருகா முருகா முருகா முருகா சரணம் சரணம் சரணம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🙏
@silambuk6821
9 ай бұрын
ஐயா கண் கலங்கியது உங்கள் சொற்பொழிவை கேட்கும் போது முருகா....
@kaiservignesh
Жыл бұрын
அருமையான சொற்பொழிவு. இறைவனை அடைய பாதை காட்டும் காணொளி. திரு. சொ.சொ.மீ.சு ஐய்யா வாழ்க. இறைவனை பாடும், பேசும் தங்கள் கருணை வேண்டி வணங்குகிறேன். 🙏
முருகா முருகா என்னையும் வாழ்க்கையில் ஒரு முறையாவது வள்ளிமலை முருகனை தரிசிக்க அருள்புரிய வேண்டும் என்று மனதார வேண்டுகிறேன் 🙏🙏🙏 முருகனின் திருவிளையாடல்களை கேட்க கேட்க கண்ணீர் மல்க உயிர் உருகச் செய்கிறான் எம்பெருமான் முருகன் ❤️❤️❤️ என் வாழ்விலும் முருகன் நிறைய மாற்றத்தை ஏற்படுத்திய இருக்கிறான் 😍😍😍 நான் இப்பொழுது வாழ்ந்து கொண்டு இருப்பது அவனின் கருணையினால் தான் என்பதை பகிரங்கமாக ஒப்புக் கொள்வேன் எல்லாம் முருகனின் அருள் 🙏🙏🙏🙏
@kalaiselvans8329
Жыл бұрын
,
@r.ashokkumar1628
Жыл бұрын
😅
@r.ashokkumar1628
Жыл бұрын
😅 1:22
@r.ashokkumar1628
Жыл бұрын
1:32
@manaishmanu7185
Жыл бұрын
😅
@sankarkumaresanm5224
9 ай бұрын
ஐயா உங்களுடைய சொற்பொழிவு அனைத்து சொற்பொழிவு அருமையாக இருக்கிறது கேட்க கேட்க இனிமையாக இருக்கிறது ரொம்ப ரொம்ப நன்றி ஐயா😊😊🙏🏻🙏🏻
@samysamy-fs6rp
Жыл бұрын
ஐ பக்தி பசி ஐயா வை நேரில் பார்க்க உதவி செய்ய வேண்டும் என்று பனியுடன் கேட்டு 🙏 கொள்கிறேன்
@yogawareness
Жыл бұрын
முருகன் சேஷாத்ரி சாமிகள் ரமணர் வள்ளிமலை சாமிகள் அனைவரையும் ஒருங்கே காட்டிய ஐவர் சோ.சொ.மீ.அவர்கள்.
I have subscribed Pranav channel because of you when you explained about kanakapatti siddhar ayya , now this channel . 1hr 35 mins video sounded just 13 mins. What an enthusiasm and energy.
@balasupramaniam9979
11 ай бұрын
ஓம் வள்ளிமலை முருகா போற்றி போற்றி சரணம்🙏💕
@sureshksureshk4921
Жыл бұрын
ஐயா உங்கள் பேச்சு கேட்க கேட்க காதுகளுக்கு இனிமையாக உள்ளது இன்ப தேன் வந்து காதினில் பாயுது வாழ்க வளமுடன்
@prajnapra5738
8 ай бұрын
வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள் அருளிச்செய்த வேல்மாறல் மகா மந்திரத்தை பாராயணம் செய்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அவருடைய சரித்திரத்தை கேட்கும் பாக்கியத்தை முருகப்பெருமான் அளித்தமைக்கு கோடானுகோடி நன்றிகள். அருமை ஐயா உங்களுடைய சொற்பொழிவு. இன்றோடு 39 நாட்கள் வேல்மாறல் மகா மந்திரத்தை பாராயணம் செய்துள்ளேன். முருகன் எனக்களித்த ஆசிர்வாதமாக எடுத்துக்கொண்டு இந்த channel ஐ subscribe செய்கிறேன். வேலும் மயிலும் சேவலும் துணை. திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன் மயில் நடத்து குகன் வேலே.
@IBakthiPasi
8 ай бұрын
🙏முருகா 😭 இறைவன் அருள்
@prajnapra5738
8 ай бұрын
@@IBakthiPasiமுருகா!!!! வேலும் மயிலும் சேவலும் துணை
@rathinvelsaravanan235
4 ай бұрын
ஐயா முருகன் அருளால் மிக பாக்கியம் பெற்றோம். தங்களுக்கும் இந்த பதிவை வெளியிட்ட ஊடகதிற்கும் கோடி நமஸ்காரம். அவனை உணர செய்துள்ளீர்கள் ❤❤❤❤ சரவணன் விருத்தாச்சலம்
@jksview5744
10 ай бұрын
மேலும் மயிலும் துணை ...கந்தனுக்கு அரோகரா
@balasupramaniam9979
11 ай бұрын
ஓம் வள்ளிமலை சுவாமிகள் போற்றி போற்றி
@mohanrajrajarathinam9638
Жыл бұрын
திருப்புகழ்!, அருணகிரிநாதர் மற்றும் வள்ளிமலை திருப்புகழ் சுவாமிகளைப் பற்றியும் அருமையான சொற்பொழிவினை அருளியதற்கு நன்றி! ஐயா!
@TharaThara-f4f
26 күн бұрын
என்றும் சிவ நாமம் ஒழிக்க உங்களைப் போன்றவர்களை நம் கடவுள் உருவாகி உள்ளார்கள் 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️
@balasundaram6101
Жыл бұрын
அப்பனே முருகா உன் அருளாள எல்லாரும் இன்புற்று வாழனும் முருகா அப்பனே💐💐💐🙏🙏
@cnvramamoorthy8358
Жыл бұрын
இறைவன் சிந்தனை வந்து , அவன் அருள் கிடைக்கவேண்டும் என்றால் இறைவன் இயல்பை , புகழை, துதி பாடும் ஐயா பேச்சை கேட்ட வேண்டும் . அப்படி கேட்டாலே ,நாம் நம்மை அறியாமல் ,இறை பக்தி எற்பட்டு சிறப்படைவோம் .
@Arumugam-cq7xl
Жыл бұрын
அருட்கொடை வள்ளி மலை முருகனுக்கு அரோகரா ஐயா உங்களின் ஆன்மீக அனுபவம் அருமையான பதிவு நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அற்புதம் !ஐயா. நன்றி! நன்றி! என் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்கும் நன்றி! நன்றி! நன்றி! எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! ஓம் சரவணபவ!
@munimuniappan3169
10 ай бұрын
ஐயா தங்களது சொற்பொழிவு மிகவும் அருமை கோடான கோடி நன்றி ஐயா..திருச்சிற்றம்பலம். ..
@subbulakshmimuruganandham2210
11 ай бұрын
ஐயா ரொம்ப நல்லா பேசறீங்க நன்றி ஐயா❤❤❤❤
@parvathymohan
Жыл бұрын
அருமையாக சொன்னீர்கள வள்ளிமலை ஸ்வாமிகள் சரிதம்
@kamarajraj3332
2 ай бұрын
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் நமசிவாய ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம். வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா. ஐயா உங்களுக்கு முருகன் தரிசனம் கண்டிப்பாக தரிசனம் கிடைத்திருக்கும். இது உண்மை தானே சாமி. ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம்🌺🌺🌺🌺🌺
Absolutely true-every morning,i am truly blessed with the dream..he shown his holy hands day before yesterday (my friend confirmed that it is the same design of marudhani at vallimalai on the day of my dream), gireedam (last night) and i am reading velmaaral since march'24 (daily)
@anandhakumark8576
Жыл бұрын
வள்ளிமலைக்கு ஒரு முறையாவது உங்களுடன் சென்று வர அந்த வள்ளியாண்டவன் துணைச் செய்ய வேண்டும். சுவாமிகளின் வரலாற்றைக் கேட்கும் போது அந்த எண்ணம் இன்னும் மேலோங்குகிறது. ஐயாவின் உரையில் பல தகவல்கள். நாங்களும் பயன்பெற பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஐயா 🙏🙏
@subramaniankannappan6623
Жыл бұрын
L.
@subramaniankannappan6623
Жыл бұрын
L
@subramaniankannappan6623
Жыл бұрын
,.
@subramaniankannappan6623
Жыл бұрын
,.
@IBakthiPasi
Жыл бұрын
இறைவன் அருள் 🙏
@கந்தன்_காதலி
Ай бұрын
ஐயா...முருகர் மற்றும் முருக அடியார்களின் புகழை பரப்புகின்ற உங்களுக்கு முருகர் அருள் பரிபூரணமாக கிடைக்க வேண்டும் ...நீண்ட ஆயுளும் நிறைந்த உடல் ஆரோக்கியமும் தர வேண்டும் என்று அந்த முருகப்பெருமானையும் சிவபெருமானையும் ஒன்றாக மனதார நினைத்து பிரார்த்தனை செய்து கொள்கிறேன் வாழ்க வளமுடன் ❤
நான் ஒரு சேஷாத்ரி பக்தை...வள்ளிமலை தரிசனத்தில் எனக்கும் மலைமுகட்டில் ஒரு கீரிப்பிள்ளையாக எனது குரு ஶ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் தரிசனம் தந்தார். தலை மேல் கை கூப்பி ஶ்ரீசேஷாத்ரி குருவே சரணம் என கூவினேன். எனானுடன் வந்த ஒரு அம்மாவும் பார்த்தார்கள்
@parvathymohan
Жыл бұрын
அருமையாக சொன்னீர்கள் திருப்புகழ் ஸ்வாமிகள் வரலாறு
@IBakthiPasi
Жыл бұрын
இறைவன் அருள் 🙏
@YSSP4
Жыл бұрын
Vallimalai arpudhangal unmai. Thank you for sharing. Ayya sonadhu pol engal kudumbathirkum nay vadivil deivam vallimalaiil vazhi kaatiyadhu. Engaludan matume muzhuvadhum vandhadhu. Sapadu pota pozhuthu sapidamal poivitadhu. This happened in 2014.
@kalaikannankalaikannan2937
3 ай бұрын
Iyya vanakkam vananguhiren Thangalin aanmiga Pani menmelum sirajka ellam valla muruganai orarthikiren
@sachinkarun
9 ай бұрын
அற்புதம்
@winstailors2165
2 ай бұрын
திருப்புகழைப்பாட பாட நாவனிக்கும் கேட்க கேட்க காதினிக்கும் உங்கள் குரலில் கேட்க கேட்க உளம் இனிக்கும்
@KalaiSelvi-mk3il
7 ай бұрын
❤❤❤🙏🙏🙏Thank you Sir. God bless you with good health.
@pushpavathythurairajasingh6859
7 ай бұрын
முருகன் நமக்குதந்த இன்னொரு வாரியார் சுவாமி. நன்றி சுவாமி. ஓம் சரவணபவ
@ramachandranr6382
11 ай бұрын
ஓம் நமோ நமசிவாய நமஹ சர்வம் சிவார்ப்பனம் ❤❤❤❤❤
@Kingqueenvlogs555
9 ай бұрын
Innaiku murugan yenna kuppittan 01-01-2024
@raguldubai
Жыл бұрын
ஓம் முருகா
@lakshminarasimhachowdary5463
8 ай бұрын
ஐயா நீங்கள் கூறிய சித்தர் ஜீவசமாதி இரண்டாம் மண்டபம், என் வேலூர் நண்பர் என்னை வள்ளி மலைக்கு அழைத்துச் சென்று அந்த இரண்டாம் மண்டபம் என்று காண்பித்தார், நான் அங்கே உட்கார்ந்து தியானம் செய்தேன், மிகவும் அதிசயமான அனுபவம்
@thanigaivalli6378
10 ай бұрын
ஐயா நீங்கள கயவுள் வள்ளிமலை பற்றியும் சுவாமிளை பற்றியும் அறிந்தோம் நன்றிகள்
@TheKishor99
Жыл бұрын
Excellent speech about vallimalai swamigal.
@Marimuthu-iv3yr
Күн бұрын
ஓம் முருகா ஐயா வருக வருக ஓம் முருகா போற்றி
@uma8732
Жыл бұрын
ஞானவூற்று... வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா...❤ஓம் நமச்சிவாய
@nagasundaramramaiah6374
Жыл бұрын
வள்ளி மலை தமிழ்நாட்டில் தான் உள்ளது. காட்பாடி என்ற ஊர் வேலூரினை ஒட்டியுள்ள ஊர். வாரியார் சுவாமிகளின் காங்கேயநல்லூருக்கு காட்பாடியிலிருந்து தான் டவுன்பஸ்ஸில் செல்ல வேண்டும். வள்ளி மலைக்கு வேலூர் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்தில் செல்லலாம். சுமார் 18 கி.மீ. தூரத்தில் உள்ளது.
@ManiKandan-kq6fe
8 ай бұрын
வேல் பிடித்த முருகனின் கால் பிடித்து உயர்வோம்... முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா... 🙏🙏🙏
@Tamilselvam-z7h
Жыл бұрын
அய்யாவுக்கு மிக்க நன்றி. மிக அருமையாக வள்ளி மலை திருப்புகழ் சாமிகள் வரலாறு உரைத்தீர்கள் . தாங்கள் பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல முருகனை வணங்கி வேண்டிக் கொள்கிறேன்.
@JothiMuthulakshmi-h7k
9 ай бұрын
Mava sava ayya muruga Perumal thiruvadi saranam net pavi
@வாசீஸ்வரன்
Жыл бұрын
அனைவரும் வருக வள்ளி அருள் பெறுக
@athissundar262
Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vadivelramanathan6058
Жыл бұрын
அப்பனே முருகா
@indirakumar6410
8 ай бұрын
அருமையான சொற் பொழிவு அய்யா நன்றிகள் கோடி
@kodaisekar8793
Жыл бұрын
முருகாஉனநினை வில் எலாம்நடக்கட்டும்
@kokis162
9 ай бұрын
எங்கள் பொக்கிஷமே நீர் வாழ்க
@shivamurthyshiva1381
7 ай бұрын
Please anyone tell me the thirupazghu song name or song number. Please help me out to find anyone Muruga saranam 🙏. Which is said at 34:42 mint timing.
எங்கள் பேத்திக்கு கணவருடன் சேர்ந்து நல் வாழ்க்கை வாழ வேண்டும். வழி சொல்லுங்கள் ஐயா. 5 மாதக்கைக்குழந்தை மகனுடன் மன சஞ்சலத்துடன் இருக்கிறாள்.. முருகா சரணம் 🙏🙏🙏🙏
@IBakthiPasi
Жыл бұрын
அருள்மிகு ரத்தினகிரீஸ்வரர் கோயில், திருமருகல், திருமருகல் அஞ்சல், நாகை வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம். இத்தலம் திருமணத் தடை நீக்கும் தலமாக விளங்குகிறது. இங்கு, ஞானசம்பந்தப் பெருமான் விஷம் நீங்கப் பாடிய பதிகம், திருமணத் தடை நீக்கும் பதிகமாகவும் விளங்குகிறது. இதன்படி, விநாயகர், சுவாமி, அம்பாளுக்கு நெய் தீபம் ஏற்றி, சடையா யெனுமால் சரண்நீ யெனுமால் என்ற பதிகத்தைப் பாராயணம் செய்வோருக்கு, தடைகள் அனைத்தும் அகன்று திருமணம் கைகூடும் என்பது இத்தலத்தின் சிறப்பு. மன பேதங்களால் பிரிந்த தம்பதிகள் இத்தலத்தில் மகாலட்சுமி தீர்த்தத்தில் நீராடி, மாணிக்கவண்ணரையும், வண்டுவார்குழலி அம்மையும் வழிபாடாற்றினால், மீண்டும் கூடி வாழ்வர் எனப்படுகிறது சம்பந்தர் தேவாரம் - பதிகம் 2.18 - திருமருகல் ( பண் - இந்தளம் ) ("தனனா தனனா தனனா தனனா" - என்ற சந்தம்) பாடல் எண் : 1 சடையா யெனுமால் சரண்நீ யெனுமால் விடையா யெனுமால் வெருவா விழுமால் மடையார் குவளை மலரும் மருகல் உடையாய் தகுமோ இவள்உண் மெலிவே. பாடல் எண் : 2 சிந்தா யெனுமால் சிவனே யெனுமால் முந்தா யெனுமால் முதல்வா எனுமால் கொந்தார் குவளை குலவும் மருகல் எந்தாய் தகுமோ இவள்ஏ சறவே. பாடல் எண் : 3 அறையார் கழலும் அழல்வா யரவும் பிறையார் சடையும் உடையாய் பெரிய மறையார் மருகல் மகிழ்வா யிவளை இறையார் வளைகொண் டெழில்வவ் வினையே. பாடல் எண் : 4 ஒலிநீர் சடையிற் கரந்தா யுலகம் பலிநீ திரிவாய் பழியில் புகழாய் மலிநீர் மருகல் மகிழ்வா யிவளை மெலிநீர் மையளாக் கவும்வேண் டினையே. பாடல் எண் : 5 துணிநீ லவண்ணம் முகில்தோன் றியன்ன மணிநீ லகண்டம் உடையாய் மருகல் கணிநீ லவண்டார் குழலாள் இவள்தன் அணிநீ லவொண்கண் அயர்வாக் கினையே. பாடல் எண் : 6 பலரும் பரவப் படுவாய் சடைமேல் மலரும் பிறையொன் றுடையாய் மருகல் புலருந் தனையுந் துயிலாள் புடைபோந் தலரும் படுமோ அடியா ளிவளே. பாடல் எண் : 7 வழுவாள் பெருமான் கழல்வாழ் கவெனா எழுவாள் நினைவாள் இரவும் பகலும் மழுவா ளுடையாய் மருகற் பெருமான் தொழுவா ளிவளைத் துயராக் கினையே. பாடல் எண் : 8 இலங்கைக் கிறைவன் விலங்கல் எடுப்பத் துலங்கவ் விரலூன் றலுந்தோன் றலனாய் வலங்கொள் மதில்சூழ் மருகற் பெருமான் அலங்கல் இவளை அலராக் கினையே. பாடல் எண் : 9 எரியார் சடையும் அடியும் இருவர் தெரியா ததொர்தீத் திரளா யவனே மரியார் பிரியா மருகற் பெருமான் அரியாள் இவளை அயர்வாக் கினையே. பாடல் எண் : 10 அறிவில் சமணும் அலர்சாக் கியரும் நெறியல் லனசெய் தனர்நின் றுழல்வார் மறியேந் துகையாய் மருகற் பெருமான் நெறியார் குழலி நிறைநீக் கினையே. பாடல் எண் : 11 வயஞா னம்வல்லார் மருகற் பெருமான் உயர்ஞா னமுணர்ந் தடியுள் குதலால் இயன்ஞா னசம்பந் தனபா டல்வல்லார் வியன்ஞா லமெல்லாம் விளங்கும் புகழே.
@renganayaki5020
Жыл бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏🙏
@poongothaim8832
3 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@anitharajesh6633
2 ай бұрын
Thatha neega 200 years erukanum for us.
@kodaisekar8793
Жыл бұрын
கதிர்காமத்து அரசேகை.வேல்எடுத்துகம்பீரமாய்காடசிதா.
@kumarithiagarajan1505
5 ай бұрын
Muruganai Nerla Partha Unarvu vandadu
@shanthip3958
9 ай бұрын
ஐயா உங்கள் பாதத்திற்கு வணக்கம். உங்கள் சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம் .நேரம் போவதே தெரியவில்லை.
Пікірлер: 465