இறந்த வீட்டில் பாடப்படவேண்டிய திருவாசகப் பதிகம் எது? வினைப்பயன் தீர திருவாசகம் படிக்கலாமா? சாபவிமோசனம் பெற திருவாசகம் படிக்கலாமா?இன்பமும் துன்பமும் உள்ளானே! இல்லானே! என்றால் என்ன?போன்ற சந்தேகங்களுக்கு ஏகன் அநேகன் தவக்குழு நிகத்திய ஆன்மீக கூட்டத்தில் பொற்கிழிக் கவிஞர் சொ.சொ.மீ.சுந்தரம் அய்யா அளித்த அற்புதமான பதில்களின் காணொலிப் பதிவு இது. என்.என்.டிவியை சப்ஸ்கிரைப் செய்து நண்பர்கள், குடும்பத்தினர் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்,
Негізгі бет திருவாசகம்-சந்தேகம் தெளிவோம்-இறந்த வீட்டில் பாடப்படவேண்டிய திருவாசகப் பதிகம் எது?
Пікірлер: 11