திருவெண்காடு புதன் தலம் மிகவும் பிரசித்திபெற்ற பரிகார தலமாகும். இந்த கோவில் சீர்காழியில் இருந்து 12.KM தொலைவில் பூம்புகார் செல்லும் சாலையில் அமைந்துள்ளது இத்தலத்தை புதன்கிழமை மூலவர். அகோரமூர்த்தி. அம்மாள். இவர்கள் வணங்கியபின்பு புதன் பகவானுக்கு 17 நெய்தீபம் ஏற்றி 17 சுற்று சுற்றி அர்சனை செய்தால் கல்வியில் முன்னேற்றம் புத்திகூர்மை அறிவு பணிவு. கிடைக்கும். இக்கோவிலில் உள்ள ருத்ரபாதம் தரிப்பதால் நம்பிடம் உள்ள 21 பாவ கர்மாக்கள் ஒழியும்.
- 11 ай бұрын
திருவெண்காடு புதன் பரிகார தலம்.
- Рет қаралды 316
Пікірлер