தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும். | குறள் எண் - 619
விதி நமக்கு உதவ முடியாது போனாலும், முயற்சி நம் உடல் உழைப்பிற்கு ஏற்ற பலனைத் தரும்.
உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கவில்லை என்ற எண்ணம் தான் பெரும்பாலோரிடம் உள்ளது.
கொட்டும் மழை காலம் உப்பு விற்க போனேன். காற்றடிக்கும் நேரம் மாவு விற்க போனேன் என்ற கவிஞர் வாலியின் வரிகளில் உள்ள வார்த்தைகள் தொழில் புரியும் அனைவருக்கும் பொருந்த கூடியது தான்.
ஏன் நமக்கு மட்டும் இவ்வாறு நடக்கிறது என்ற கேள்வியை தனக்குள் கேட்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். எங்கே தவறு செய்கிறோம் என்பதை கண்டுபிடிப்பதற்குள்ளே தொழில் கையை விட்டு போய் விடுகிறது.
இதெற்கெல்லாம் தீர்வு இல்லையா என்று எண்ணுபவர்களுக்கு, என்ன செய்ய வேண்டும், என்பதனை அறிந்து கொள்ள காணொளியை முழுமையாக பார்க்கவும்.
#தொழில்முன்னேற்றம்அடைய
#lovelylotuspetals
#saisathishkumar
Join this channel to get access to perks:
/ @lovelylotuspetals
இது போல் காணொளிகளை மேலும் காண எங்கள்
LOVELY LOTUS PETALS CHANNEL ஐ SUBSCRIBE செய்யவும்.
Негізгі бет தொழில் முன்னேற்றம் அடைய
Пікірлер: 24