தொழுகையில் தக்பீர் கட்டியவுடன் ஓதும் துஆ.
இறைவா! கிழக்குக்கும் மேற்குக்குமிடையே நீ ஏற்படுத்திய தூரத்தைப் போல், எனக்கும் தவறுகளுக்குமிடையே நீ தூரத்தை ஏற்படுத்துவாயாக! இறைவா! வெண்மையான ஆடை அழுக்கிலிருந்து தூய்மைப் படுத்தப் படுவது போல் என் தவறுகளைவிட்டும் என்னைத் தூய்மைப் படுத்துவாயாக! தண்ணீராலும் பனிக்கட்டியாலும் ஆலங்கட்டியாலும் என் தவறுகளைக் கழுவுவாயாக!
அறிவிப்பவர் அபூ ஹுரைரா(ரலி)
ஸஹீஹ் புகாரி : 744
moulavi fakruddin imdadi
Негізгі бет தொழுகையில் தக்பீர் கட்டியவுடன் ஓதும் துஆ | tamil dua | after takbeer dua | moulavi fakruddin imdadi
Пікірлер: 22