தொல்காப்பியமும் வள்ளலாரும் என்ற தலைப்பில் 16.02.2017 இல் உலகத் தொல்காப்பிய மன்றத்திற்காக முனைவர் தவத்திரு ஊரன் அடிகளார் அரியதொரு சிறப்புரையை வழங்கினார். உலகத் தமிழர்களின் பார்வைக்கும் பயன்பாட்டுக்கும் இதனை வழங்குவதில் பெருமைகொள்கின்றோம். தங்கள் ஊக்கமொழிகள் எங்களை வழிநடத்தும்; எழுதுங்கள். தாங்கள் கண்டு மகிழ்வதுடன் தங்கள் நண்பர்களின் பார்வைக்கும் இந்த உரையை அறிமுகம் செய்யுங்கள்.
Негізгі бет தொல்காப்பியமும் வள்ளலாரும் - சிறப்புரை: தவத்திரு ஊரன் அடிகளார்
Пікірлер: 26