#pasumaivikatan #farming #integrated
ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட பிரதான கால்நடைகளை வளர்ப்பவர்களுக்கு மத்தியில், யானை முதல் ஒட்டகம் வரையிலான நூற்றுக்கணக்கான பிராணிகளையும் வளர்த்து அதிசயிக்க வைக்கிறார் தாஜ்தீன். ஈரோடு மாவட்டம் கொடுமுடியைச் சேர்ந்த இவரின் 'தாஜ் பண்ணை'யில், எல்லா விதமான கால்நடைகளையும் ஓரிடத்தில் பார்க்கலாம். தான் வளர்க்கும் பிராணிகளை விசேஷ நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்குவிட்டு, வருமானத் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ளும் தாஜ்தீனிடம் தெரிந்துகொள்ள ஏராளமான அனுபவங்கள் இருக்கின்றன.
தொடர்புக்கு : தாஜ்தீன் - 9944433891
Credits:
Producer: K. Anandaraj | Camera: D.Dixith | Edit: V.Sridhar | Exicutive Producer: M.Punniyamoorthy
-----------------------------
உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற எதுக்காக காத்திருக்கீங்க? இப்போதே இந்த லிங்க் மூலமா விகடன் ஆப் இன்ஸ்டால் பண்ணுங்க! vikatanmobile.page.link/KZitem
Негізгі бет ஆத்தீ ஒரே பண்ணையில் யானை முதல் ஒட்டகம் வரை | மிருகங்களுடன் வாழும் மனிதன்! | Erode Thajudeen Farm
Пікірлер: 87