உண்மை தான் அண்ண 🎉ஆனால் பெண் நான் என்னை என் நாத்தனார் ,அடிக்கடி என் குல தெய்வ வழிபாட்டில் நான் வழிபடுவதை தடை விதிக்கிறார்....பிரசாதம் கொண்டு போனால் நீ மனசுல கும்பிட்டாலே போதும் இது சென்சா தா னு இல்ல, நான் சாமி கும்பிடுவது பக்தியாக இருப்பது ஏன் இப்படி இருக்கிற னு கேக்கராங்க அண்ண குல சாமி இறக்கினதே உங்கிட்ட தீயது வராமல் இருக்க தான் மத்தபடி இல்ல, சாமி ஆட இல்ல னு சொல்றாங்க கஸ்டமா இருக்கு கேட்கும் போது இது எங்க போய் முடியும் னு தெரியாது னு சொன்னாங்க எனக்கு இது கவலை இல்ல, என் குடும்ப நலனுக்காக நான் குலதெய்வ எல்லைக்கு வாரம் தோரும் செல்கிறேன் அண்ண என் குல தெய்வ வாக்க உண்ம னு எல்லா சொந்தங்க தெரிந்சிக்கனும்.. ஸ்ரீ முனீஸ்வரர் துணை.. காக்க வா முத்தையா சீக்கிரம் பதில் கிடைக்க வேண்டும் ஐயா என் நாத்தனார் எந்த குறை இல்ல ,காயம் பட்டவருக்கு தா வலி தெரியும் வேடிக்கை பார்ப்பவருக்கு இல்லை அதா அப்படி பேசராங்க 😢
வணக்கம் ஐயா உங்களுடைய பதிவில் உள்ளது போன்று அறிவுகளை எனக்கு ஏற்கனவே அது வாய் திறந்து பேசவில்லை அது எப்போது பேசும் என்று நீங்கள் பதில் கூறினால் மிகவும் நன்றாக இருக்கும் என்று உங்களை மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் ஐயா
Пікірлер: 16