I am still regretting for killing few birds, frogs, snake etc.. in my childhood without even knowing it's very bad and big mistake now I'm regretting 😭😭😭
@antonykawaskar1614
Ай бұрын
செய்த தவறை நினைத்து எப்பொழுது நம்முடைய மனம் வருத்தம் அடைகிறது அப்பொழுதே இறைவன் நம்முடைய பாவங்களை மன்னித்து விட்டார் என்று நம்புங்கள். உலகத்தில் மிகப்பெரிய அற்புதம் என்னவென்றால் ஒரு மனிதனுடைய மனம் மாறுவது தான். உங்களுக்கு இந்த ஞானத்தை கொடுத்த இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
Пікірлер: 12