பெருமாள்முருகன் (பி. 1966) ஒரு தமிழ் எழுத்தாளர். இவர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் கூட்டப்பள்ளியில் பிறந்தவர். தமிழ் வட்டார நாவலின் முன்னோடியாகிய எழுத்தாளர் ஆர். சண்முகசுந்தரம் குறித்து ஆய்வு செய்து தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். அரசு கலைக் கல்லூரி ஒன்றில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றித் தற்போது அரசு கல்லூரி முதல்வராக உள்ளார்.
- Күн бұрын
உலக அரங்கில் தமிழ் புதினங்கள் | பெருமாள் முருகன் | PERUMAL MURUGAN | சிறுவாணி இலக்கியத் திருவிழா
- Рет қаралды 365
Пікірлер