அருமையான உபன்யாசம். வயதான என்போன்றோர் புரியும்படி அழகாக சொன்னீங்க. நன்றி. வாழ்க வளமுடன்.
@dr.chandrasekaranmohanasun3242
15 күн бұрын
ஜெய் ஶ்ரீகிருஷ்ணா. ஜெய் ஶ்ரீராம்.
@RamaRaghavan-ii7hk
6 ай бұрын
அனைத்து உபன்யாசமும் அருமை. 🙏🙏🙏
@neelaramachandran8871
4 жыл бұрын
Kettu kettu magizharom. Thank you very much. Enna davam seithu thangala maganaga petrargalo. Nouri vayathu vazhga prarthikkirom. Nangalum Patti thatha than. In seventies
@radhakrishnanp9679
3 жыл бұрын
You are delivering this with humour in between. Keep it up.
@sumahp5732
4 жыл бұрын
I am an ardent follower of you on the KZitem .i happen to be a srivaishnava from Karnataka.so our Tamil is not at all good . Still I can follow your upanyasam .you make it so interesting. Thank you sir and God bless you with good health to enlight the future generation.
@user-uw9mv6ru8o
3 ай бұрын
Hari om Guruji
@mythilijayaraman7555
2 ай бұрын
Very new information about skandan
@gokarneshannarayanan3986
3 жыл бұрын
Very good speech. Mixing good humour with excellent narration. The speech has a touch of tradition, religion and spirituality.
@vathsalagovindaswamy8136
3 жыл бұрын
Beautiful upanyasams bu Dushyanth Sridhar,feel blessed to listen to him
@harish.dcs16harish.d17
Жыл бұрын
Hare krishna 🌺🌺thank you ❤🌹🙏🙏🙏🙏🙏
@sriradhakrishna168
5 жыл бұрын
Mahabharatam super
@srigopikalokanathswami1091
2 жыл бұрын
Thank you so much Swamiji 🙏 Beautiful rendition.
@SURYA_694
2 ай бұрын
🙏🙏🙏🙏🙏🇲🇾
@arunsrinivasan1497
5 жыл бұрын
Good explanation about Murugan
@JaxApocalypse
3 ай бұрын
1:23:06 🙏🙏🙏
@ushamilma9472
3 жыл бұрын
Pranamam Guruji Hari om
@meenasivakumar3764
4 ай бұрын
🙏🙏🙏
@krishna2240
Жыл бұрын
கிருஷணர் குழலூதியவாறு நிற்கும் அழகினை தாங்கள் வர்ணிக்கும் விதம் மிக அழகாய் உள்ளது...க்ணகளைக் திறந்தவாறேகுழலூதியவாறு எதிரே நிற்கும் கோபிகையிடம் கண்களாலேயே பேசுவாரா....நான் ஏதோ அவர் மாடு மேய்க்கச் செல்கையில் காலில் முள் குத்தியது போலும்...சதா ஒற்றைக்காலை சாய்த்து ஊன்றியவாறே நிற்கிறாரேன்னு அல்லவா 😃😂🙏 எங்க பெரிய யப்பால்லாம் நாங்கள் அவ்வாறு நின்றால் அடிக்க வருவாங்க அவ்வாறு நிற்காதே என்று....நல்லவேளே கிருஷ்ணருக்கு எங்க பெரியப்பா மாதிரி ஒரு பெரியப்பா இல்லை....அதனால்தான் துஷ்யந்த் ஶ்ரீதர் அவர்கள் இத்தனை அழகாய் வர்ணிக்க இயலுகிறது
@krishna2240
Жыл бұрын
சார் நேற்றுஅதிகாலை தொடங்கி....நேற்றா இன்றா...இப்போ மணி அதிகாலை இரண்டரை...இதற்குமுன் கடந்த அதிகாலை ஆறுமணிக்கு ஹோமத்தை ரசிக்க சென்று விட்டேன்....சார் அவங்க நீங்க சொல்றமாதிரில்லாம் ஸ்லோகம் சொல்றாங்க சார்....பாரதபூதே பரத கண்டே...அதெல்லாம் கூட....நல்லா கவனிச்சேன்சார் அவங்க மந்திரம் சொல்லச் சொல்ல...இது நீங்க சொல்லி இருக்கீங்க இது நீங்க சொல்லி இருக்கீங்கன்றது நினைவில் வந்தது.... முதலில் கணபதி ஹோமம்...அடுத்தே சுதர்ஷண ஹோமம்தான்...அப்ரம் லஷ்மி தாயாருக்கு...அப்ரம் நவக்கிரகம் மற்றும் ஆயுள்விருத்திக்கு...அப்ரமா மாலை ஐந்து மணிக்குமேல் வாஸ்து பூஜை பூமி பூஜை....ஹோம செங்கலுக்கு கூட எண்ணிக்கை உண்டுன்னீங்களா...அதை எண்ணிடலாம்னு பார்த்தா மேல் சுற்று 12நாலு பக்கமும் நான்கு நான்கு மற்றவை தெரியல விட்டுட்டேன்....ஆனால் அனைவருமே விபூதி தரித்தவர்கள்...ஆனால் அவங்களுக்கு தனியாகத்தான் சமைக்கிறாங்க....சார்....நாதஸ்வரம் அடிக்கறவ்ஙக கூட பூணுல் அணிந்திருக்காங்களே சார்...ஆனால் அவங்கள்ல்லாம் நாங்க சாப்பிடற இடத்தில் வெங்காய போண்டா முதற்கொண்டு சாப்பிட்டாங்க....இன்றும் காலை ஆறுமணிக்கு மறுபடியும் ஹோமங்கள் தொடங்கும்....ஹோமங்கள் வந்து கோவிலும் இவ்வூரும் விருத்தி அடைவதற்காக பண்ணுவதாமே...அவங்க கடந்த 12ஆண்டுகளுக்கு முன் வந்து பண்ணிக்கொடுத்ததில சிறப்பாக இருக்கிறதான்னும் அதுதான் ஹோமத்தின் பலன்றாங்க....அது எனக்கு புது தகவலா இருந்தது....ஆனால் அது உண்மை....ஊர் செழிப்பாகி உள்ளது....அவர் கடந்த முறை வரும்போது எங்க அம்மாவுக்கு வைர மூக்குத்தில்லாம் கிடையாது...ஆனால் இப்போ உண்டு... கூடவே எண்பது சவரன்ல நகை உண்டு...மூக்குத்தியில் இருக்கும் அந்த ஒரேயொரு வைரக் கல் மட்டும் ஆறுலட்சம்னு வாங்கினாங்க.....அவங்களுக்கு வாஸ்து பூஜை பண்ணியபின் காப்பு கட்டறாங்களா..அப்போ சொல்றாங்க...அப்போ அதில் மூவர் முழு ரிக்வேத சதுர்வேதியா...அப்டி ஏதோ சொன்னாங்க....முழுமைக்கும் ரித் வேதம் அறிந்தவர்னு நினைக்கிறேன்... ஆனாலும் போன் பார்த்து புக் பார்த்துக்கூட படிச்சாங்க...ஒருவர் புக்ல தேடுவதற்குள் கொஞ்சம் திணறிட்டார்...உடனோ அடுத்தவர் தொடங்கிட்டார்....பின் இவர் புக்ல பக்கத்தை எடுத்ததும் இவரே ஸ்லோகம்தனை தொடங்கினார்....சார் இடையே எப்பொதேனும் கொட்டாவி வேறு விடறாங்க சார்....கொட்டாவி விட்டால் அதுவுரை கேட்ட அனைத்தும் மறந்திடும் நானே யோசிக்கறேன்...ஆனால் அவங்க விடறாங்க சார்....அப்ரம் அனைத்திலும் நம்ம பெருமாள் நாமா வருது...வருது ...வருது...😊👍 அவங்கள்ல்லாம் திருச்செந்தூர் ஐயரமார்கள்.....அவங்க கழுத்தெல்லாம் ஒரு கருகமணி மாலை போட்டிருக்காங்க....தங்கத்தில் வளையல் வரை போட்டிருந்தாலும் கருகமணி போட்டிருக்காங்க....நீங்க துளசி மாலை அணிந்திருக்கீங்க....அப்ரம் அவங்கள்ல்ல ஒரேயொரு ஐயர் மட்டும் சின்னபையன்....அந்தப் ஐயர் மட்டும் பாதிதலையில் தலைமுடியை எடுத்து மிச்ச முடியில் பெரிதாய் கொண்டை போட்டு பூணுல் சிறிதாய் இருந்தது... அதுவேற நீங்க நூல் எண்ணிக்கைல்லாம் சொல்வீங்களே அந்த கணக்கில் போலும்... அனைத்து ஐயர்களும் உடம்பு முழுக்க பட்டை பட்டையாக விபூதி தரித்து....அலான் சார் இந்தப் பக்கம் நவதிருப்பதி போனால்தான் பெருமாள் கோவிலே...நாமம் அணிந்த திருமுகமே காணக் கிட்டும்....😞🙏🙏
Please give nalayaram upanyasam which I find very difficult. In Kannada we call it kabbinada kadale.
@vaishnavigopalkrishna6077
3 жыл бұрын
Saranam swamy saranam 🙏🙏🙏
@sahanabpradhyumna
5 жыл бұрын
Sir one request I m using the app which you have created with all your lectures and other information. My request is put add a download option like we have in KZitem as it will easy to hear while travelling with network issues... Thanks sir!!!
@SrinivasSharma-rd1rq
9 ай бұрын
1:47:45 thalaivar for a reason 😂😂😂😂😂
@jayaraman4325
Жыл бұрын
App not available in Play Store Please give any links
@selvadevi85
2 жыл бұрын
Saranam swamy
@krishna2240
Жыл бұрын
இங்கேயும் நன்கு காற்று வீசுது சார்...வாயு பகவான் இங்கும் 😊🙏🙏
@krishna2240
Жыл бұрын
மைக்ரான் தலைவலி என்றால் ஒற்றைத்தலைவலியோ....🤔🤔அது என் கணவருக்கும் உண்டு...நிறைய வைத்தியம் பார்த்தோம்...அதில் ஒன்று அவருக்கு மிகவுமீ பிடித்த ஒரு காய்கறிதனை தனது வாழ்நாளில் சாப்பிட மாட்டேன் என துறப்பது...அதும் செய்திருக்கார்....அப்ரம் ... சித்தா வைத்தியத்தில் ஒரு மணலை மாத்திரையாக்கி வைத்திருப்பர்...அதை தண்ணீரில் கரைத்து பூசினால் கேட்கும்....வீட்ல சுவற்றில் ஒரு குழவி மணலாலேயே வீடு கட்டும்ல...அதை ஆனால் பிள்ளை குழவி என்பர் ..அடிக்க மாட்டர்...அந்தக் கூட்டினை பிய்த்து அந்த மணலை பூசினாலும் கேட்கும்....அப்ரம் வலது கண் வலிக்குதுன்னா...இடது கண்ணில் ஒரு துளி இஞ்சிச்சாறு கூட விட்டதுண்டு...அனைத்தை விடவும் சித்தா மெடிசனே சிறப்பு....அதன்பின்தான் தலைவலி அதிகம் வரல....🙏🙏
@krishna2240
Жыл бұрын
நானுமே ஆரம்பத்தில் இவ்வாறுதான் சார் நினைச்சிட்டேன்...அதன்பின்தான் ஏன் எதிர்மறையா நினைக்கணும் இதுதான் எனது கடந்த பிறவியின் இறுதி ஆசையாக இருந்திருக்கலாமோ என்னவோன்ற மனநிலைக்கு மாறிட்டேன் சார்....ஆரம்பத்தில் எண்ணுவேன் போன ஜென்மாவுல ஊனமுற்ற எவரையோ தண்டித்ததன் பலன் இச்ஜென்ம வாழ்க்கை இவ்வாறோ என.....அது ஏன் சார் அவ்வாறு நினைக்கணும்....ஒருவேளை ஊனமுற்ற ஒருவரைப் பார்த்து அவர் தன்மேல் உண்மையாய் அன்பு செலுத்த எவருமே இலலையோ என அன்பிற்காக ஏங்குவதைப் பார்த்து அடுத்த ஜொன்மாவிலாவது இவ்வாறான ஒருவரை மணந்து மிகவும் அன்பாக கவனித்துக் கொள்ள வேண்டும்னு ஆசைப்பட்டிருப்பேனா இருக்கும் சார்....அதான் சார் பொண்ணும் கூட சிறு குறையோடே....ஆக ஒன்னு நான் மாற்றுத்திறனாளியா இருந்திருக்கலாம்...இல்லேன்னா அவ்வாறானவர்களைப் பார்த்து அவர்க்ளுக்காய் வருந்தி இருக்கலாம்....ஆக தாங்களும் கூட உபன்யாசம் பண்ணுபவரைப் பார்த்து நாமும் இவ்வாறு உபன்யாசம் பண்ணணும்னு வேணா ஆசைப்பட்டு இருப்பீங்களா இருக்கும்...அவரைப் பழித்ததால் இச்ஜென்மா உபன்யாசகர் எனில்...தாங்கள் உபன்யாசகத்தினை நேசித்திட வாய்ப்பே இல்லையே...பின் எப்படி இவ்வளவு ஆழமாய் லயித்து ரசித்துப் பேசுதின்றீர்கள்...ஆக ஏதோவொரு நல் உபன்யாசகரைப் பார்த்து இதுபோல் நாமும் பெருமாள் புகழை பரப்ப மாட்டோமா என ஏங்கி இருக்கக் கூடும்...😊💐🙏
@krishna2240
Жыл бұрын
ஆனாலும் நிறையவே விமர்சனங்களைக் கடந்துதான் இந்த வெற்றி நிலைதனை எட்டியுள்ளீர்கள் என எண்ணுகின்றேன்...ஏனெனில் இஞ்சினியர் படித்தேன் நாலு பசுக்களை வாங்கி மேய்த்தேன் எதற்கும் லாயக்கு இல்லாமல் இப்போ உபன்யாசகராய் என்பது எவரோ தங்களைக்குறித்து பேசிய விமர்சனம் என எண்ணுகிறேன்....அடப்போங்க சார்...எவ்ளோ அழகா பேசறீங்க....சிலநேரம் தோணும் சார்... நானு ஸ்டேட்டஸ்ல வைப்பதற்காக ஸ்கீரின் ஷாட் பண்ணுவேன்ல...அப்போ சில இடங்களில் சற்றே பார்த்துப படிப்பீங்க...அல்லது கொஞ்சம் திணறிப் பேசுவீங்க....அப்போக் கூட ஷேர் பண்ணிடுவேன்தான்...ஏன்னா இதெல்லாம் குற்றமென விமர்சிக்கணும்னா அவங்க படிச்சே இருக்க மாட்டாங்க....படிக்க துளி முயற்சியேணும் செய்திருந்தால் கூட தங்களில் குற்றம் காண மாட்டாங்க....நான் சுதர்ஷண அஷ்டகத்தை எடுத்து வைத்து பார்த்துட்டே இருந்தேன்...ஒரு வரி கூட பார்த்தும் படிக்க வரலேயேன்னு...அதில் வேறு அது எல்லா மொழியிலுமாய் இருந்தது...ஆங்கிலத்தில் கூட எடுத்தேன்....தங்கிலீஷ்ல வாசிக்க இயலும்னு...அதுவும் வரல....ஆனால் தாங்களோ... கடகடவென்று அத்தனை அழகாய் இனிமையாய் இப்படி கேட்டுட்டே உசுரை விட்டுட்டாக்கூட எனக்கு மோட்சம்தானோன்ற அளவுக்கு இனிமையாய் பாடறீங்களே சார்....👌💐👍🙏🙏
@gunasekarann1159
5 жыл бұрын
I am understand your good explanation it is very useful for my life ☺ super upanyasam
@VijayKumar-oc9qo
4 жыл бұрын
Well said.I would always say the same thing.why should brides' father shoulder all the responsibilities of the wedding?
@SrinivasSharma-rd1rq
9 ай бұрын
21:31 true soul 🙏🙏🙏😌🪷
@jayashreem5064
Жыл бұрын
Adiyen Ramanuja daasyai....
@vaniganapathi830
Жыл бұрын
நன்றி ஜயா
@sivaaa300
3 жыл бұрын
ஸ்வாமின் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு பிரமாணம் முதன்மையாக பாகவதம் அல்லவா? ராமாயணமும் மஹாபாரதமும் என்கிறீரே? மாத்வர்களுக்கு வால்மீகி ராமாயணம் பிரமாண நூல் அல்ல என்று கேள்விபட்டுள்ளேன்.
@-_.0O
Жыл бұрын
ராமாயணம் இதிஹாஸம். பாகவதம் மற்றவை லாம் புராணம். இதிஹாஸத்துக்கு தான் புராணத்தை விட ஏற்றமுண்டு னு சொல்வாங்க
@HemaLatha-ki3mj
4 жыл бұрын
I couldn't find the desika daya app on playstore! If you could help?
@rameshanika8180
Жыл бұрын
Super
@barathvenkatachalam7068
Жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@VishveshwaranKumar
Жыл бұрын
9:10 continuation
@twiceteen04
7 ай бұрын
Jai Sita Ram
@gravikkumarvelagurusamy1423
4 жыл бұрын
அருமை
@arunsrinivasan1497
5 жыл бұрын
You have been doing awesome job
@chaitraprakash5685
4 жыл бұрын
Sir please it is my request please do upanyasam on Tiruvaimoli and I am from Karnataka please sir
@sukheshcs3610
3 жыл бұрын
Sravana yazghjam
@sukheshcs3610
3 жыл бұрын
Sravana yazghjam.
@arunsrinivasan1497
5 жыл бұрын
I wish you do a discourse on Subramanya bhujangam.
Пікірлер: 63