அன்புள்ள அப்பா பித்ரு தோஷம் பற்றி சூப்பரா சொன்னீங்க அதிகமாக மூடநம்பிக்கைகள்அதிகமாக மூடநம்பிக்கைகளில் மூழ்கி விட்டார்கள் மனிதர்கள்அழகா சூப்பரா உடல் உயிரை விட்டு போய் ,உடனே அடுத்த உடலில் ஆன்மா அடுத்த உயிருக்குள் போயி அடுத்த உடலினுள் சென்று விடுகிறது என்று எவ்வளவு தெளிவா சொல்றீங்க இவ்வளவு நாளாக முட்டாள்தனம் தான் நாம பண்ணிக்கிட்டு இருக்கோம் நான் தான் பண்ணிட்டு இருந்தேன் ஆனால் அந்த வருஷம் அவர் இறந்தவுடன் பண்ணனும் அதுக்கு அப்புறம் என்ன ,எதுவுமே கிடையாது சும்மா ஏதோ நினைவுதான் வந்தது நமக்குதோஷம் செய்வது விருப்பமே இல்லை
@anoopprabhakar2007
2 жыл бұрын
அன்புள்ள அப்பா முடியாது முடியாது அப்படி ஒரு சிரிப்பு உங்களுக்கு சிரிப்பு தான் எனக்கு உங்ககிட்ட இருந்து பிடிச்சிருக்கு ரொம்ப ரொம்ப ரொம்பஅதனால தான் அவனுக்கு சித்தர் என்ற பெயர் வந்ததுது
@anoopprabhakar2007
2 жыл бұрын
அன்புள்ள அப்பா அழகாகச் சொன்னீர்கள் சொர்க்கம் நகரம் மக்கள் இன்பம் துன்பம் யாரால வந்தது நம்மளால தான் வந்தது ஒரு துன்பம் வந்தால் எதனால் வந்தது என்று அறிவுத்திறன் கொண்ட யோசித்து பண்ணும் போது அந்த அந்த செயல்கள் அது எதனால் என்று தெரிந்து கொண்ட அந்த தப்பு பண்ணாமல் அடுத்து நடந்துகொள்ளலாம் நம் வாழ்க்கையில் மகிழ்ச்சி இன்பம் துன்பம் எது வந்தாலும் சரி சமமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் எல்லாம் நம்ம கைல தான் இருக்குது அத புரிஞ்சிக்க சக்தி வேணும் அது கடவுள் கிட்ட இருந்து அருள் சக்தி கிடைக்கும் கண்டிப்பா அது வந்து நம்ம நடந்துக்கிற முறையில் இருக்குதுஉண்மை உண்மை சத்தியம்
@murthyarumugam
Жыл бұрын
பிரம்ம சூத்திரம் ஜயா நீங்கள் ஒரு புரட்சியாளர்.உங்கலை போன்றவர்கள் இந்த பூமியில் அரிதாகவே பிறக்கின்றனர்.கண்டத கும்பிடு கின்ற இந்த நாட்டில் கடவுள் யார் அவருக்கு ஜாதி மதம் இனம் மொழி சமயம் இல்லை என்று போதிக்கின்ற உத்தமரே போற்றி மகானே போற்றி வாழ்க உங்கள் தொண்டு.
@anoopprabhakar2007
2 жыл бұрын
அன்புள்ள அப்பா அழகாக சொன்னீர்கள் கடவுளையே மறந்த பணத்திற்காக வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறீர்கள் இப்போது நன்றாக இருக்கும் கடைசியில் துன்பப்படுவார்கள் அதுதான் உண்மை உணர்ந்தவர்கள் புரிந்துகொள்வார்கள் உணராதவர்கள் அவர்கள் நிலைமை அப்படித்தான் என்றால் அப்படித்தான் நடக்கும் அதை மாற்றி அமைக்க முடியாது
@anoopprabhakar2007
2 жыл бұрын
அன்புள்ள அப்பா ஏற்றத்தாழ்வுகள் பொறாமை போட்டி இது உண்மைதான் ஒரு தங்கள் நல்லா இருக்கிறார்களா அவங்க அவங்க கஷ்டப்பட்டு அந்த நிலைக்கு வந்து இருக்காங்க அப்படின்னு நம்ம நம்ம நம்மளுடைய வேலையை பார்த்து நம்ம அதுக்கு தகுந்த மாதிரி நம்மால் என்ன முடியுமோ அதுக்கு தகுந்த மாதிரி நம்ம கடமையை செய்ய வேண்டும் எதற்கு தேவையே இல்லைஎன்ற மனப்பக்குவம் நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்அப்படி இருந்தால்தான் நம் வாழ்வில் வெற்றி பெறமுடியும்
@anoopprabhakar2007
2 жыл бұрын
அன்புள்ள அப்பா ,தோஷம் தோஷம்பற்றி சொன்னீர்கள் ஒவ்வொரு மனிதனும் இப்படியே முட்டாளாக இருக்காமல் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கும் தூக்கிப்போட்டுவிட்டு நம்முடைய வாழ்க்கை நம் கையில்தான் இருக்கிறது என்று ஒவ்வொரு முயற்சியும் எடுத்து வாழ்க்கையில் வெற்றி பெற்றுக் கொண்டு வருவதுதான் தோஷத்தை ஒலிக்கக் கூடியகடமையாக எடுத்து நாம் முன்னேறுவோம் அதற்குரியது
@umaumamagesvaran2122
Жыл бұрын
Is
@anoopprabhakar2007
2 жыл бұрын
அன்புள்ள அப்பா ஆன்மீகத்தின் அடிப்படை பலருக்கு நல்ல விஷயங்கள் நல்லதைச் சொல்லி கொடுங்கள் இதுதான் ஆன்மீகம் சூப்பர் சூப்பர் தெய்வம் என் செல்ல தங்க அப்பா குட்டி அப்பா என் உடல் உயிர் மூச்சு என்சாய் அப்பா
@anoopprabhakar2007
2 жыл бұрын
அன்புள்ள அப்பா சரியாக சொன்னீர்கள் யார் யாரைப்சரியாக சொன்னீர்கள் யார் யாரைப் பற்றி அறிய வேண்டும் முதலில் நம்மை பற்றி அறிந்து கொள்வோம்சரியாக சொன்னீர்கள் யார் யாரைப் பற்றி அறிய வேண்டும் முதலில் நம்மை பற்றி அறிந்துகொள்வோம் அதுக்கப்புறம் மற்றவர்களை பற்றி பேசுவதா வேண்டாமா அப்புறம் யோசிக்கலாம்
@anoopprabhakar2007
2 жыл бұрын
அன்புள்ள அப்பா காமராஜர் அப்பா காமராஜர் அப்பாமாதிரி நம்ம தமிழ்நாட்டில் பிறந்து இப்படி ஒரு மாமனிதர் இருந்திருக்கிறார் என்றால் உண்மையிலேயே அவர் நீங்க சொன்ன மாதிரி யோகி தான் அவரும் கடவுளுக்கு சமம் தான் எந்தவிதப் பற்றும் இல்லாமல் மக்களுக்காக வாழ்ந்தவர் நீங்கள் சொன்ன மாதிரி நூற்றுக்கு நூறு உண்மை ஒரு பைசாகூட கவர்மெண்ட் காசை எடுத்து அவர் செலவுபண்ண மாட்டார் அந்த எண்ணமேகிடையாது அந்த அளவுக்கு ரொம்ப நாணயமா வாழ்ந்திருக்கிறார அவருடைய கால் தூசுக்கு கூடபெற மாட்டோம் இப்போ உள்ள கலியுகத்தில் இது உண்மை இது சத்தியம் ,இந்த கலியுகத்தில் அவர மாதிரியாரும் இருக்க மாட்டார்கள் இது உண்மை இது சத்தியம் இதை யாரும் மறக்கவும் முடியாது மறுக்கவும் முடியாது
@anoopprabhakar2007
2 жыл бұрын
அன்புள்ள அப்பா பணமே வாழ்க்கை என்று வாழ்ந்து வருகின்ற அவர்களுடைய வாழ்க்கை தான் நம்ம கண்ணு முன்ன உங்களுக்கு தெரியும் நான் சொல்லத் தேவையில்லை எவ்வளவோ பேர் இருக்கிறார்கள் அவர்கள் வாழ்க்கை எல்லாம் பார்த்து இருந்தால் நம்முடைய வாழ்க்கை புரியும்நாம் எப்படி இருக்கிறோம் அவர்கள் எப்படி இருக்கிறார்கள்நம் வாழ்க்கையில் அப்படி என்று மகிழ்ச்சி ஆனந்தம் பரமானந்தம் என் உடல் உயிர் மூச்சு என் சாய் அப்பாஎன் செல்ல தங்க குட்டி அப்பா,உண்மை உண்மை உண்மை சத்தியம்
@anoopprabhakar2007
2 жыл бұрын
அன்புள்ள அப்பா குடும்பத்தில் பிள்ளைகள் எல்லாம் திருமணம் முடிந்து தனியாக இருக்கும் பொழுது அந்த டைம் உண்மையிலேயே இறைவன் பக்தி அதிகமாக தான் வரும் அது எல்லாருக்கும் வரணும் வந்தால் தான் நல்லது அப்ப நான் நம் இறைவன் கூட இருக்கிறோம் என்ற அந்த ஒரு எண்ணங்கள் தோன்றும் நான் சின்ன வயசுல இருந்தே எனக்கு இருக்கு அதனால அது பிரச்சனை இல்ல நாங்க எப்பவும் ஒரே மாதிரிதான் இருக்கு அதுல எனக்கு எதுவுமே கிடையாது அப்படி தான் இப்படி தான் எப்பவும் அப்படித்தான்என் உடல் உயிர் மூச்சு எல்லாமே இறைவன்தான் அதனால் எந்தவித மாற்றமும் இல்லை எப்போதும்என் உடல் உயிர் மூச்சு எல்லாமே இறைவன்தான் அதனால் எந்தவித மாற்றமும் எனக்கு இல்லை எப்பவும் ஒரே மாதிரிதான்உண்மை உண்மை சத்தியம் என் சாய் அப்பா
@anoopprabhakar2007
2 жыл бұрын
அன்புள்ள அப்பா காலம் ஒரே காலம்தான் நாம்தான் மாறிப் போக வேண்டும் ஒரே மாதிரி இருக்க கூடாது வாழ்க்கை எனும் பிறப்பில் இருந்து முடிவு வரை மாற்றங்கள் வந்து கொண்டே இருக்க வேண்டும் ஒரே மாதிரியே இருக்க கூடாது இதுதான் காலம் காலம் சொல்றதுஇதற்குதான் காலம் ஒருநாள் பதில் சொல்லும் காலம் ஒருநாள் பதில் சொல்லும் என்று ஒரு கணக்கு நம்ம வைத்திருக்கின்றோம்்உண்மை உண்மை சத்தியம்என் உடல் உயிர் மூச்சுஎன் உடல் உயிர் மூச்சு என்சாய் அப்பா
@anoopprabhakar2007
2 жыл бұрын
அன்புள்ள அப்பா எந்த மனிதனும் ஆசை இல்லையோ அவன்தான் உன் நடைமுறையில் வாழ்க்கைக் எடுத்துப் போகிறான் ஆசை உள்ளவன் இந்த கடவுளை அடைவதற்கான எட்டிக்கூட பார்க்க மாட்டான் அதுதான் அந்த வழியே தனிவழி அதனை பேசவே கூடாது அவங்க எப்படி இருக்காங்க இருந்துட்டு போகட்டுமே என சொன்னா நானும் அதான் நம்மள வந்துபைத்தியக்காரன் நம்மள தான் சொல்லுவாங்க அதனால்தான்பைத்தியக்காரன் நம்மள தான் சொல்லுவாங்க அதனால்தான் சொல்றதுக்கு சொல்லு வா எது நடக்குமோ அது நடக்கட்டும்யார் யாருக்கு எது வேணும் அவங்களா முடிவு பண்ணட்டும்எதுவாக இருந்தாலும் அவர்கள் கையில்தான் முடிவுமுடியட்டும்
@anoopprabhakar2007
2 жыл бұрын
அன்புள்ள அப்பா சரியாக சொன்னீர்கள் கடவுள் ஒருவர்தான் பெரியவர் ஒரே கடவுள்தான் யாராக இருந்தாலும் மற்ற மனிதர்கள் எல்லாம் ஒரே சாம்பலாக கூடிய மனிதர்கள் தான் அதற்கு எதற்கு இவ்வளவு பிரச்சனை ஆட்டம் பாட்டம்் அட்டூழியம் வருகின்ற நாள்களில் நல்லவர்களாக இருந்து வாழ்ந்துட்டு நல்ல மனிதர்களை உருவாக்கி விட்டு வாரிசு வருகின்ற நாள்களில் நல்லவர்களாக இருந்து வாழ்ந்துட்டு நல்ல மனிதர்களை உருவாக்கி ஜெனரேஷன் அடுத்த ஜெனரேஷன் உருவாக்கி விட்டுச் செல்லுங்கள் எதையும் கொண்டு போவது இல்லை நல்ல பழக்கவழக்கங்களை சொல்லிக்கொடுத்து செய்துவிட்டு செல்லுங்கள்
@kanni9252
Жыл бұрын
41:57 😮
@anoopprabhakar2007
2 жыл бұрын
அன்புள்ள அப்பா எண்ணங்கள்தான் உயிர்மூச்சு உயிராய் இருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது,உண்மை உண்மை சத்தியம்
@anoopprabhakar2007
2 жыл бұрын
அன்புள்ள அப்பா உன்னையே நினைத்து உன்னையே உயர்வு நினைச்சு உன்னையே நடக்கிறது எல்லாமே சரியா நாம் எப்படி இருக்குமோ அப்படி இருக்க நம்மளையே ஆராய்ந்து கொண்டு நம்மள மாதிரி அவங்கள்ளாம் இருக்கணும் அப்படின்னு நினைக்கிறது அதுதான் உண்மை நல்ல எண்ணங்களோடு நம்ம இருந்து நல்லதையே நல்ல சம்பவங்களும் நல்ல ஆகணும் அவங்களும் நல்ல நிலைமைக்கு வாழனும் அப்படின்னு தான் வரும் கண்டிப்பாக
@anoopprabhakar2007
2 жыл бұрын
அன்புள்ள அப்பா அந்த காலத்தில் உள்ள நிலைமை வேற இந்த காலத்தில் உள்ள நிலைமை வேற அதுக்கு தகுந்த மாதிரி வேலை செய்கிறார்கள் ஆனால் அதற்கு நேர் பணத்துக்காகவே அதிக ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்காக வேலை செய்தால் அது வாழ்க்கை அவர்களுடைய வாழ்க்கையை அவர்களே வந்து கஷ்டப்படுகிற மாதிரி வாழ்க்கை வாழலாஅவ்வளவுதான்இதுதான் இன்றைய நிலைமை உண்மை உண்மை உண்மை
@anoopprabhakar2007
2 жыл бұрын
அன்புள்ள அப்பா இல்லற வாழ்க்கை இல்லற வாழ்க்கையை சந்தோசமாக வாழ்ந்து அப்புறம் தான் கடவுளை அடைய முடியும் இது இரண்டும் இருந்தால்தான் கடவுளுக்கும் நமக்கும் சம்பந்தம் இருக்கின்றது கலை இல்லற வாழ்க்கை எல்லாமே கடவுளை அடையும் பணத்தை தேடி இருந்தால் அது பணத்தை அடைந்து என்ன ,பணம் மட்டும் தான் இருக்கும் வேற ஒண்ணுமே இருக்காது இப்ப பாதி குடும்ப அப்படித்தான் இருக்கும் பணத்தை தேடி தான் எல்லாம் குடும்ப பிரிந்து கிடக்குது ஒரு குடும்பம் கூட என் கண்ணுக்கு தெரியாது சேர்ந்து இருக்கிற மாதிரியே தெரியல பா எல்லாம் பிரிந்து, பிரிந்து ,தான் கிடைக்கிறது
@tamilselvimanickavelu7376
Жыл бұрын
Athma Vanakkam Swami
@anoopprabhakar2007
2 жыл бұрын
அன்புள்ள அப்பா மனிதர்களின் ஏற்றத்தாழ்வு பொறாமை அதற்கும் கர்ம வினைக்கும் சம்பந்தம் இல்லை கிடையாது உண்மைதான்கர்ம வினை என்பது உன்னால் ஏற்படுத்திக் கர்ம வினை என்பது உன்னால் ஏற்படுத்திக்கொள்வது உன்னால் நடப்பது உன்னால் ஏற்பட வேண்டியவை எல்லாம் கர்ம வினைகள் போட்டி பொறாமை எல்லாம் வந்து அடுத்தவர்களுக்கும் நமக்கும் உள்ள வேறுபாடு மனப் பக்குவம் இல்லைகர்ம வினை என்பது உன்னால் ஏற்படுத்திக்கொள்வது உன்னால் நடப்பது உன்னால் ஏற்பட வேண்டியவை எல்லாம் கர்மவினைகள் போட்டி பொறாமை எல்லாம் வந்து அடுத்தவர்களுக்கும் நமக்கும் உள்ள வேறுபாடுஇந்த இடத்தில் மனப்பக்குவம் இல்லை
@anoopprabhakar2007
2 жыл бұрын
அன்புள்ள அப்பா ❤️ஆத்ம வணக்கம் வாழ்க வளமுடன் என்சாய் ❤️அப்பாவுக்கு மிக்க நன்றி காலை 4மணி ஆரத்தி முடிந்தவுடன் வாக்கிங் போயிட்டு வந்துட்டு உங்களுக்கு நான் திரும்ப பதில் கொடுக்கிறேன் நேற்று கொஞ்சம் வேலை அதிகம் அதனால் பதில் கொடுக்க முடியவில்லை மன்னித்துக் கொள்ளுங்கள்்🙏🏻❤️🌍❤️🙏🏻❤️🌍❤️🙏🏻❤️🌹❤️🙏🏻இன்று டாக்டர் அண்ணா அஸ்வின் பாலாஜி் ஆறு மணிக்குகண்டிப்பாக கேளுங்கள் நம்ம ஆளு காட் பிளஸ் யூ நன்றி நன்றி நன்றி🙏🏻🌍❤️🌍👌🌍👍🌍🙏🏻💐💐💐💐💐
Kan thirushty patri pesave illai kadaisi varai pesave illai video Vai Mathi podunga
@anoopprabhakar2007
2 жыл бұрын
அன்புள்ள அப்பா பகவத் கீதை பற்றி சொன்னீங்க நல்லவேளை ஒரு பகவத்கீதையும் எனக்கு தெரியாத ராமாயணமும் தெரியாத தெரியாம இந்த அளவுல நான் இருக்கிறேன் தெரிஞ்சிருந்தாகநெனச்சு பாருங்க கண்றாவிஎன்ன கொண்டு வந்தோம் என்ன கொண்டு செல்கிறோம் இந்த இந்த பழமொழி எல்லாம் ஒண்ணுமே தெரியாதுரொம்ப சந்தோசம் தெரியாம இருக்கிறதே ரொம்ப சந்தோசம்
அன்புள்ள அப்பா குடும்பத்தில் பாசம் கொஞ்சம் கொஞ்சம் குறைந்து வந்தது சமுதாயத்துக்கும் போயிட்டோம் அங்கதான் வந்து இப்ப நாம என்ன பண்ணனும் எது பண்ணாலும் அந்த ஒரு எண்ணம் அடுத்தவன் நல்லா இருக்கணும்னு என்ன ,எண்ணத்தில் தான் இருக்கிறேன்பிள்ளைகள் ஏதாவது கேள்வி கேட்டால் அதற்கு நம்ம பதில் சொன்னாள்பிள்ளைகள் ஏதாவது கேள்வி கேட்டால் அதற்கு நம்ம பதில் சொன்னால் அவர்கள் நாம் கோபப்படகோபப் படிக்கிறோம் என்று நினைக்கிறார்கள்நாம் பேசுவது அவர்களுக்கு கோபம் மாதிரி தெரிகிறது இதை எப்படி சரி பண்ணனும் எனக்கு பதில் சொல்லுங்கள்
@anoopprabhakar2007
2 жыл бұрын
அன்புள்ள அப்பா குழந்தைகள் குறைபாடு பாவ புண்ணியங்கள்
@anoopprabhakar2007
2 жыл бұрын
அன்புள்ள அப்பா பெண்களைப் பற்றி அருமையாக சொன்னீர்கள் அந்த காலத்தில் அவ்வளவு வேலை செய்தார்கள் சொன்ன மாதிரி இத்தனை பிள்ளைகள் 12 ,15 பிள்ளைகள் கூட சுகப்பிரசவம் வீட்டிலேயே பிறந்தது இந்த காலத்தில் ஒன்று பிறப்பதற்கே கஷ்டப்பட இருக்க வேண்டியதிருக்கிறது, அந்த காலத்தில் ஆபரேஷன் என வேலை இல்லை,இந்த காலத்தில் எல்லாத்துக்கும்மிஷின் உபயோகம் வந்துவிட்டது எந்த கஷ்டமான வேலைகள் எதுவுமே இல்லை நல்லதும் பெட் ரெஸ்டில் இருந்து குழந்தை பிறக்க வேண்டியது இருக்கிறது ஒரு காரணம் வேற இவ்வளவு வசதிகள் இருக்கிறது ஆனால் தான் அவர்களுடைய ஒரு குழந்தைக்கு இவ்வளவு கஷ்டப்பட வேண்டியது இருக்கிறது அதை குழந்தையை வளர்ப்பதற்கு கூட கஷ்டப்படுறாங்க எல்லாமே கஷ்டமா தெரிகிறது அதனால்தான் அவர்களுடைய வாழ்க்கை உடம்புசரி இல்லாம எல்லாம் ஒரு மகிழ்ச்சியில்லாத வாழ்க்கையாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
@muthuvandi5986
Жыл бұрын
Eplmuthumuthumuthu
@muthuvandi5986
Жыл бұрын
Eplmuthumuthumuthu
@muthuvandi5986
Жыл бұрын
Eplmuthumuthumuthumuthumuthu
@maithilyselvanaadan463
9 ай бұрын
🎉🎉🎉🎉❤
@anoopprabhakar2007
2 жыл бұрын
அன்புள்ள அப்பா மூச்சு மாத்திரை எல்லாம் உங்களோட மற்றவர்களுக்கெல்லாம் அந்த மூச்சு மாத்திரை தேவை ஏற்படாது உயிரே போய்விடும் மாத்திரை சாப்பிட்டாஅப்பா இது கமெண்ட்ஸ் கொடுக்கும் போது சிரிப்பு அடக்கவே முடியல அப்படி ஒரு சிரிப்பு வருதுஅப்பா இது கமெண்ட்ஸ் கொடுக்கும்போது சிரிப்பு அடக்கவே முடியல அப்படி ஒரு சிரிப்பு வருதுஅப்பாஅப்ப சிரிச்சி சிரிச்சி கண்ணீரேே வந்துடுச்சுஅப்பா கடைசில பேதி வேறவரை உண்டாகிற ன்னு சொன்னீங்க உண்மையிலேயே இது தேவைதானா என்று நினைப்பார்கள்அப்பா கடைசில பேதிஉண்டா என்று சொன்னீங்க உண்மையிலேயே இது தேவைதானா என்று நினைப்பார்கள்
@theenathayalan3460
3 ай бұрын
போட்டி பொறாமை கோவம் இவை எல்லாம் மனதுக்குதான் ஆனால் மனதை பற்றி ஆராய்ந்தால் தனியாக மனம் ஓன்று இல்லை ஆதலால் இருப்பது இறைவன் மட்டுமே ஓம் நமோ பகவதே ஸ்ரீ அருணாச்சல ரமனாய 🙏🌻🙏 குருவே சரணம்
@suryaprakash2888
Жыл бұрын
நமசிவய
@anoopprabhakar2007
2 жыл бұрын
அன்புள்ள அண்ணா அதற்கு அப்புறம் வர்ற கொஸ்டின் அப்பாக்கு பதில் கொடுத்து இருப்பேன் நினைக்கிறேன்
@anoopprabhakar2007
2 жыл бұрын
அன்புள்ள அப்பா அழகா அற்புதமா சூப்பரா சொன்னீங்க கடவுளுடைய இயக்கம் 5-ம் இருந்தால்தான் மனிதனுடைய வாழ்க்கைக்கு தேவை கண்டிப்பாகஅதே மாதிரி கடவுள் மனிதன் இருக்கிறான் அதை உணருங்கள் உணரப் புரிந்து கொள்ளுங்கள்அதே மாதிரி கடவுள் மனிதன் இருக்கிறான் அதை உணருங்கள் உணரப் புரிந்துகொள்ளுங்கள் எப்படி உணர்வது என்று மனிதன் மனிதனாக வந்தஅதே மாதிரி கடவுள் மனிதன் இருக்கிறான் அதை உணருங்கள் உணரப் புரிந்துகொள்ளுங்கள் எப்படி உணர்வது என்று மனிதன் மனிதனாக வாழ கற்றுக்கொள்ளுங்கள் சரியான முறையில் வாழ்க்கை இருந்தால் அதை உணர்ந்து கொள்வதற்கு பக்குவம் எளிதில் கிடைக்கும் சரியான வழியில் வாழ தெரியாதஅதே மாதிரி கடவுள் மனிதன் இருக்கிறான் அதை உணருங்கள் உணரப் புரிந்துகொள்ளுங்கள் எப்படி உணர்வது என்று மனிதன் மனிதனாக வாழ கற்றுக்கொள்ளுங்கள் சரியான முறையில் வாழ்க்கை இருந்தால் அதை உணர்ந்து கொள்வதற்கு பக்குவம் எளிதில் கிடைக்கும் சரியான வழியில் வாழ தெரியாது அதனால் தான் அந்த மனிதனின்அதே மாதிரி கடவுள் மனிதனகுள் உயிர் மூச்சாய்இருக்கிறான் அதை உணருங்கள் உணரப் புரிந்துகொள்ளுங்கள் எப்படி உணர்வது என்று மனிதன் மனிதனாக இரக்க குணம் எளிமையாக வாழ கற்றுக்கொள்ளுங்கள் சரியான முறையில் வாழ்க்கை இருந்தால் அதை உணர்ந்து கொள்வதற்கு பக்குவம் எளிதில் கிடைக்கும் சரியான வழியில் வாழ தெரியாது அதனால் தான் அந்த மனிதனின் கடவுள் இருக்கிறார் என்பதை உணர முடியவில்லை மிருகத்தனமாய் எல்லாவற்றையுமே அடையணும் எல்லாவற்றுக்கும் ஆசை எல்லாவற்றையும் பார்த்து அதே மாதிரி நம்மளும் இருக்கணும் அப்படின்னு அந்த நினைப்பு அந்த நினைப்புதான் பொழப்பைக் கெடுக்குதுுஉண்மை உண்மை உண்மை சத்தியம்
@anoopprabhakar2007
2 жыл бұрын
அன்புள்ள அப்பா மாத்திரை மாத்திரை என்றால் இந்த ஊர் உலகத்தில் மாத்திரை சாப்பிடுபவர்களை இருக்கமாட்டார்கள் குறைந்தது எனக்கு தெரிய ஒரு 10% வேணும்னாலும் இருக்கலாம் மத்ததெல்லாம் மாத்திரைகள்தான் உயிரே வாழ்ந்துது கொண்டிருப்பார்கள்
@arambamtv2971
2 жыл бұрын
ஆத்ம வணக்கம் அப்பா
@anoopprabhakar2007
2 жыл бұрын
அண்ணா சிறிது ரெஸ்ட்
@anoopprabhakar2007
2 жыл бұрын
அண்ணா மகாகவி காளிதாஸ் ஏற்கனவே இந்த ஆடியோ பேசி இருக்கு அதுக்கு பதில் கொடுத்திருக்கும் நினைக்கின்றேன் சரி இருந்தாலும் சாப்பிட்டுட்டு பார்க்கிறேன் ஓகே அண்ணாஅண்ணா
@anoopprabhakar2007
2 жыл бұрын
அண்ணா வெளிய போயிட்டு வந்தோம் பாப்பாவுக்கு டாக்டர்ட்ட காமிச்சுட்டு அதனால் அந்த சேனலில் என்ன ஆடியோ கொடுத்து என்ன பார்க்கவே இல்ல டைம் ஓகே
@rajus6270
2 жыл бұрын
ஆத்ம வணக்கம் குருவே போற்றி குருவே சரணம்
@rajapm5430
Жыл бұрын
amthma vanakham iayya 💐💐💐🙏🙏🙏
@anoopprabhakar2007
2 жыл бұрын
அன்புள்ள அப்பா திருவண்ணாமலையில் தலையில தொங்கிகிட்டு இருக்காங்கன்னு சொல்லி சொன்னீங்க காமெடியா இருந்துச்சு சிரிப்பா வருது மனிதர்கள் இப்படி எல்லாமா தெய்வத்தை வந்து சொல்வதற்கு இப்படியெல்லாமா பண்ணிக்கிட்டு இருப்பாங்க சிரிப்பு காமெடியாகத்தான் இருக்கிறது நீங்கள் சொல்லும் போது சிரிப்பு அடக்கவே முடியவில்லை
@anoopprabhakar2007
2 жыл бұрын
அன்புள்ள அப்பா அம்மா பத்தி சொன்னீங்க உண்மையிலேயே அவங்க இறந்தாங்களோ இல்லையோ சாப்பாடு அந்த 100 பேருக்கு போட்டிங்களா அது உண்மைதானே அந்த போட்டதுக்குள்ள புண்ணியமாவது நமக்கு கிடைக்க தானே
@suryaprakash2888
Жыл бұрын
U.ஸ் 70$டொலர்
@anoopprabhakar2007
2 жыл бұрын
அண்ணா அந்த கமெண்ட்ஸ் கொஞ்சம் அதிகமாய்ப் அதனை சரிசெய்ய இடையில் எடிட் பண்ணனும் நாம கொஞ்சம் டிஸ்டர்பா இருக்குங்க மன்னிச்சுக்கோங்க
@muniyappanmuniyappan2155
2 жыл бұрын
Appa
@moorthyr674
2 жыл бұрын
🧡🧡🧡🧡🧡
@anoopprabhakar2007
2 жыл бұрын
அன்புள்ள ,அப்பா வாழ்க்கை எப்படி அமையும்என்று சொல்லிவிட்டு உங்க கிட்ட இருந்து ஒரு புன்சிரிப்பு எப்படி வருது பார்த்திங்களா அந்த சிரிப்பு என் வந்து சொன்னாலும் நம்ம யோசிக்கிற மாதிரி வாழ்க்கை அமைந்து அதனால் அந்த சிரிப்பு வருதுஅன்புள்ள அப்பா வாழ்க்கை எப்படியோ யோசிக்கிற மோ அப்படியே அமையும் பணி அமையும் என்று சொல்லிவிட்டு உங்க கிட்ட இருந்து ஒரு புன்சிரிப்பு எப்படி வருது பார்த்திங்களா அந்த சிரிப்பு என் வந்து சொன்னாலும் நம்ம யோசிக்கிற மாதிரி வாழ்க்கை அமைந்து அதனால் அந்த சிரிப்பு வருது அதுக்கு தான் ரொம்ப நன்றிங்க ஓகே என் செல்ல தங்கம் கண்டுபிடிச்சிட்டீங்களேீங்களே
@g.ranganayaki6671
10 ай бұрын
என் தாயுமானவர் குரு நித்தியானந்தர் ஐயாவே போற்றி ❤❤️❤️🙏🙏
@7pkutty
Жыл бұрын
ஆத்ம வணக்கம் ஐயா 🙏🙏
@leemrose7709
Жыл бұрын
Thank god 🙏🙏🙏
@babaiyermanispiritualandpo2062
2 жыл бұрын
Live spiritual and leave political.
@user-cq6qm5mb6y
9 ай бұрын
ஓம் குருவே சரணம் அப்பா🎉🎉
@anoopprabhakar2007
2 жыл бұрын
அன்புள்ள அண்ணா இத்துடன் இதை முடித்துக் கொள்கிறேன்அன்புள்ள அண்ணா இத்துடன் இதை முடித்துக்கொள்கிறேன் அடுத்த வேலை முடிந்த பிறகு திரும்ப வருகிறேன்
@muthuvandi5986
Жыл бұрын
Eplmuthumuthumuthumuthumuthumuthumuthu
@muthuvandi5986
Жыл бұрын
Eplmuthumuthumuthumuthumuthumuthumuthu
@muthuvandi5986
Жыл бұрын
Eplmuthumuthumuthumuthumuthumuthumuthu
@muthuvandi5986
Жыл бұрын
Eplmuthumuthumuthu
@muthuvandi5986
Жыл бұрын
Eplmuthumuthumuthumuthumuthu
@anoopprabhakar2007
2 жыл бұрын
அன்புள்ள அப்பா ❤️ஆத்ம வணக்கம் வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே❤️ அல்லா மாலிக்❤️என் உடல் உயிர் மூச்சு என் சாய் ❤️அப்பா🌍❤️🌍❤️🌹❤️🌍❤️🌍
@muthuvandi5986
Жыл бұрын
Eplmuthumuthumuthumuthumuthu
@muthuvandi5986
Жыл бұрын
Eplmuthumuthumuthumuthumuthumuthumuthu
@mvijayan9806
2 жыл бұрын
சாமி ஆத்ம வணக்கம் 🙏🙏🙏
@theenathayalan3460
3 ай бұрын
ஓம் நமோ பகவதே ஸ்ரீ அருணாச்சல ரமனாய 🙏🌻🙏 குருவே சரணம்
@thegreatmano
2 жыл бұрын
🙏
@madhanmld6575
Жыл бұрын
Guruve potri🧘🧘🧘
@chandrasekaran659
Жыл бұрын
🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய சிவாய சிவ சிவ சிவ சிவ சிவ
@anoopprabhakar2007
2 жыл бұрын
அன்புள்ள அப்பா மதத்தை பற்றி சொன்னீர்கள் சொன்ன மாதிரியே மதம்கடவுள் பற்றி சொன்னீங்க யார் யாருக்கு எது பிடிக்குமோ அதை தான் அவங்களுக்கு பிடிச்ச மாதிரி இருந்துட்டு போங்க மனிதர்களுக்கு ஏன் சண்டை பிரச்சனை வரணும் சரிசமம் நினைச்சுட்டு போக வேண்டி தானே எதுக்கு நீங்களும் எதை நான் சாப்பிட போறேன் சாப்பாடு தானே வேறு ஏதோ வித்தியாசமாஆடைகள் போடுவதில் ஏதும் வித்தியாசம் ஏதாவது வித்தியாசம் இருக்கா எதுவுமே கிடையாது எதுக்கு இது எதுக்கு சண்டை சச்சரவை எல்லாம் சொல்லுங்க எனக்கு பிடித்த கடவுளை கும்பிட்டு போ அவ்வளவுதான் மத சண்டை சச்சரவு இல்லாம ஒற்றுமையா இருக்கணும் அது மட்டும் இல்ல நீங்க சொன்ன மாதிரி பிறப்பிலிருந்து இறப்புவரை க்கு பிறக்கும்போது குழந்தை பிறப்பு எனதொடங்கி சாகும்போது எதுவும் இல்லாமல் சாம்பலாக்கி விடுகிறது அவ்வளவு தான் இதுல எதுக்கு எல்லாத்தையும் ஜாதியை கொண்டுபோய் அதை பேசி வாழ தேவையே இல்லைஎது நம் வாழ்க்கைக்கு தேவை என்பதை பேசி அதை பயனடைந்து பாருங்கள்
Пікірлер: 113