அருள்மிகு நிலத்தடி கருப்பசுவாமி ஆலயம்.
தேவதானம், மீஞ்சூர்.
Arulmighu Nilathadi Karuppasamy Aalayam
maps.app.goo.g...
சென்னையிலிருந்து மின்சார புறநகர் இரயில் உள்ளது. கும்முடிபூண்டி, சூலூர்பேட்டை, பொன்னேரி இரயில் மீஞ்சூர் நிறுத்தத்தில் நிற்கும். பஸ் வசதி உள்ளது கோயம்பேடு, பிராட்வே, பெரம்பூர் பேருந்து நிலையங்களில் இருந்து நேரடி பேருந்து வசதி உள்ளது. மீஞ்சூர் பேருந்து நிறுத்தத்திலிருந்து தேவதானம் செல்வதற்கு சேர் ஆட்டோ வசதி உள்ளது. கருப்பசுவாமி ஆலயம் என்று கூறினால் ஆலயத்தில் விட்டுவிடுவர்.
மாதந்தோறும் வருகின்ற அமாவாசை பௌர்ணமி நாட்களிலும், வாரந்தோறும் வருகின்ற வியாழன் கிழமைகளிலும் அருள்வாக்கு நடைபெறும். காலை 9மணிக்கு ஆரம்பமாகும்.
ஓம் சுவாமி சரணம் நிலத்தடி கருப்பசுவாமி சரணம்!!!
Негізгі бет #"வாக்கில் சத்தியம்!!! "நிறைவேற்றுவது நிச்சயம்!!!
Пікірлер: 12