செவ்வாய்க்கிழமை செவ்வாய் ஓரை பூஜையை செய்தால் ஜோதிட சாஸ்திரப்படி களத்திர காரகன், சகோதர காரகன், ரத்தக் அபிவிருத்தி காரகன் & நில காரகன் என இத்தனை காரகத்துவத்தை செவ்வாய் பகவான் கொண்டிருக்கிறார்
ஆகையால் செவ்வாய்க்கிழமை செவ்வாய் ஓரை பூஜையை செய்யும் பொழுது இத்தனை பிரச்சினைகளுக்கும் நமக்கு தீர்வு கிடைக்கும் திருமணமாகாதவர்கள் இந்த பூஜையை செய்யலாம் சகோதர பிரச்சினை இருப்பவர்களும் இதை செய்யும்போது அந்த பிரச்சனை தீரும். நிலம் வாங்கவே முடியாமல் இருப்பவர்கள் இடம் வாங்கலாம் வீடு கட்டுவதற்கான யோகமும் வரும்
ரத்தத்தில் பிரச்சனை இருப்பவர்களும் இந்த பூஜையை செய்யலாம். @mayo-varahi.vibes123
Негізгі бет #வேல்
Пікірлер: 2