சமீப காலமாக பிற துறைகளில் பணியாற்றி வரும் இளைஞர்கள் வேளாண்மை துறையில் ஆர்வம் காட்டி வருகின்றனர், குறிப்பாக இவர்கள் இயற்கை வேளாண்மையில் வெற்றி பெற அரசு பல வழிகளில் உதவி செய்ய முன்வர வேண்டும். விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த கோகுல் அவர்கள் ஒருங்கிணைந்த இயற்கை விவசாயம் செய்து வருகிறார். 2012-ல் விவசாய நிலத்தை வாங்கி பல வகையான பயிர்களை சாகுபடி செய்து வந்துள்ள இவரின் அனுபவம் மற்றும் கருத்துக்களை கேட்டு தெரிந்துக்கொள்வோம்.
#IntegratedFarming #OrganicFarming #MakkalTV
Subscribe: bit.ly/2jZXePh
Follow for more:
Twitter : / makkaltv
Facebook : bit.ly/2jZWSrV
Website : www.Makkal.tv
Негізгі бет Ойын-сауық வேளாண்மைத்துறை மீது ஆர்வம் கொள்ளும் பிற துறை இளைஞர்கள் | Malarum Bhoomi
Пікірлер: 1