வாழ்க்கையில் துன்பமே உள்ளது அந்த துன்பத்திலிருந்து விடுபடுவது எப்படி என்று கேட்பவர்கள். தீய உணர்வுகளிலிருந்து விடுபடுவது எப்படி என்று கேட்பவர்கள். அசைவ உணவை விடவேண்டும் என்று நினைக்கின்றேன் ஆனால் விடமுடியவில்லை என்ன செய்வது என்று நினைப்பவர்கள். தெரிந்தோ தெரியாமலோ தன்னால் எந்த உயிர்க்கொலையும் ஏற்பட்டுவிடக்கூடாது என்று நினைப்பவர்கள். கல்வி அறிவில் சிறக்க வேண்டும். பொருட்ச்செல்வம் வேண்டும். ஆபத்திலிருந்து காக்கப்பட வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த ஒரு பாடலை தினமும் உணர்ந்து மனமுருகி சொன்னாலே போதும் இந்த நன்மைகள் அனைத்தும் உண்டாகும்.
#vallalar #sathiyadeepamsivaguru #sathiyadeepam #vallalarspeech #vallalarsongs #diwali #diwalispecial
சத்திய ஞானதீப திருநாள் வாழ்த்துகள்.
தீபவொளி திருநாள் வாழ்த்துகள்.
தீபாவளி வாழ்த்துகள்
Негізгі бет வள்ளலாரின் இந்த ஒரு பாடலை தினமும் சொன்னலே போதும் நினைத்துக்கூட பார்க்க முடியாத நன்மைகள் உண்டாகும்
Пікірлер: 59