அருட்பெருஞ்ஜோதி வந்தனம், வள்ளலார் அருளிய சுத்த சன்மார்க்கத்தின் சாரமாக விளங்கும் மஹாஉபதேசம் எனும் பேருபதசம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.இந்த உபதேசத்தை திறந்த மனத்துடன் கேட்போா் தெளிவடைவா்.மேலும் வள்ளல் பெருமானுக்கு பிரம்ம சமாஜாத்தாருக்கும் இடையே நடைபெற்ற உரையாடல்தான் நடந்தவண்ணம் உரைத்தல்.
Arutperunjothi vanakam, Vallalars Perupadesam & Nadantha vannamuraithal
வெளியீடு - அருட்பா பதிப்பகம்
Негізгі бет வள்ளலாரின் மஹாஉபதேசம் எனும் பேருபதேசம் & நடந்தவண்ணம் உரைத்தல் |Arutperunjothi Vallalar Perupadesam
Пікірлер: 303