ஸ்வாமியை புகழ்வதிலியே பாராட்டுவதிலியே பெரியவிஷயம் இல்லை.நாம் சாஸ்த்திரம் வேதம் கீதை சொன்ன கர்மாக்களை ஶ்ரீபரமாத்மா கிருஷ்ணர் சொன்னபடி கடைபிடிக்கிறோமோ என்பதே முக்கியமான சாரம்.ஒவ்வொரு வினாடியும் பகவானை நினைத்துக்கொண்டு அவரே நம்மை ரக்ஷிப்பவர் என்று சரண் அடைந்து நடப்பதே சிறந்த மார்க்கம்.
@meera4613
Жыл бұрын
கண்ணன் சொன்னதை அப்படியே கண்ணனாக சுவாமிநமக்கு உபதேசிக்கிறார்.கண்ணன்குரலை நாம் கேட்கிறோம்.
Пікірлер: 21